ஷ்யாம் நியூஸ்
29.04.2020
அப்பாவுக்கு மண் ஆசை!மகனுக்கு பெண் ஆசை !தூத்துக்குடியில் பரபரப்பு !
உலகமே கொரானா பயத்தில் நடுங்கி கொண்டு இருக்கும்போது தூத்துக்குடியில் முன்னாள் அதிமுக செல்லமான பாண்டிய அமைச்சர் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு ஓரம் உள்ள தனது பல ஏக்கர் நிலப்பரப்பு உள்ள நிலத்திற்கு 5 அடி உயரத்திற்கு செம்மண்ணை நிரப்பி சமன் செய்து உள்ளனர் . இதனால் அருகில் உள்ள பனை மரங்கள் கீழே விழுந்ததில் அகற்றப்பட்டு உள்ளது மற்றும் நீதிமன்றம் பனை மரம்களை வெட்டக்கூடாது என ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது மற்றும் பனை மரம் தமிழகத்தின் தேசிய சின்னமாகும் .கொரானா தோற்று பரவலை தடுக்க 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் பொது ஆள் நடமாட்டம் இல்லாதததை பயன்படுத்தி இரவோடு இரவாக மணல்களை அள்ளி குவித்து உள்ளனர் .மலைபோல் மணல் அள்ளி குவிக்க யார் அனுமதி கொடுத்தது விவசாயிகள் வயல்களுக்கு ஒரு மாட்டு வண்டியில் மண் அள்ளினால் ஓடிவந்து பிடிக்கும் கிராம நிர்வாகி அலுவலர்களும் காவல்த்துறைகளும் பிரதான சாலையில் மணல் அள்ளிய டிராக்டர்களை பிடிக்கமுடியால் கோட்டைவிட்டார்களா ?அல்லது ஆளும்கட்சி முன்னாள் அமைச்சர் இடம் என்பதால் தெரிந்தே விட்டார்களா ?
ஆளும்கட்சி அதிகார பலம் இருந்தால் சட்டத்திற்கு புறம்பாக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா என்றும் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர் . தற்போது அவரது மகன் ஹோட்டல் அறையில் பெண்களுடன் காம களியாட்டம் போடும் புகை படங்கள் சமூகவலைத்தளங்களில் வளம் வந்து தூத்துக்குடியை பரபரப்பாக்கி உள்ளது .தந்தைக்கு மண் ஆசை மகனுக்கு பெண் ஆசை என்றும் கடந்த ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் மகன் நடத்திய காம களியாட்டம் சி டி கடைகளில் அமோக விற்பனை நடந்தது என்றும் தூத்துக்குடி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர் .மேலும் தூத்துக்குடியில் அதிமுக கோஷ்டி பூசலால் இரண்டாக பிரிந்து உள்ளதால் வரும் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சரின் மகன் போட்டியிடுவார் என தெரிந்ததால் அவரின் புகழை கெடுப்பதற்காகவே நிகழ்ச்சி தொகுப்பாளர் பெண்ணுனுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை
வெளியீட்டு உள்ளனர் எதிர் கோஷ்டியினர் என்றும் .விருப்பம் உள்ள ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பது தவறு இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு கூறியபின்பும் இது போன்ற புகை படங்களை வெளியீட்டு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற என்னத்தில் செயல்பட்டு உள்ளனர் என்றும் முன்னாள் அமைச்சரின் ஆதரவு கோஷ்ட்டி ஒருசிலர் கருத்து தெரிவிக்கின்றனர் .
29.04.2020
அப்பாவுக்கு மண் ஆசை!மகனுக்கு பெண் ஆசை !தூத்துக்குடியில் பரபரப்பு !
உலகமே கொரானா பயத்தில் நடுங்கி கொண்டு இருக்கும்போது தூத்துக்குடியில் முன்னாள் அதிமுக செல்லமான பாண்டிய அமைச்சர் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு ஓரம் உள்ள தனது பல ஏக்கர் நிலப்பரப்பு உள்ள நிலத்திற்கு 5 அடி உயரத்திற்கு செம்மண்ணை நிரப்பி சமன் செய்து உள்ளனர் . இதனால் அருகில் உள்ள பனை மரங்கள் கீழே விழுந்ததில் அகற்றப்பட்டு உள்ளது மற்றும் நீதிமன்றம் பனை மரம்களை வெட்டக்கூடாது என ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது மற்றும் பனை மரம் தமிழகத்தின் தேசிய சின்னமாகும் .கொரானா தோற்று பரவலை தடுக்க 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் பொது ஆள் நடமாட்டம் இல்லாதததை பயன்படுத்தி இரவோடு இரவாக மணல்களை அள்ளி குவித்து உள்ளனர் .மலைபோல் மணல் அள்ளி குவிக்க யார் அனுமதி கொடுத்தது விவசாயிகள் வயல்களுக்கு ஒரு மாட்டு வண்டியில் மண் அள்ளினால் ஓடிவந்து பிடிக்கும் கிராம நிர்வாகி அலுவலர்களும் காவல்த்துறைகளும் பிரதான சாலையில் மணல் அள்ளிய டிராக்டர்களை பிடிக்கமுடியால் கோட்டைவிட்டார்களா ?அல்லது ஆளும்கட்சி முன்னாள் அமைச்சர் இடம் என்பதால் தெரிந்தே விட்டார்களா ?
ஆளும்கட்சி அதிகார பலம் இருந்தால் சட்டத்திற்கு புறம்பாக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா என்றும் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர் . தற்போது அவரது மகன் ஹோட்டல் அறையில் பெண்களுடன் காம களியாட்டம் போடும் புகை படங்கள் சமூகவலைத்தளங்களில் வளம் வந்து தூத்துக்குடியை பரபரப்பாக்கி உள்ளது .தந்தைக்கு மண் ஆசை மகனுக்கு பெண் ஆசை என்றும் கடந்த ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் மகன் நடத்திய காம களியாட்டம் சி டி கடைகளில் அமோக விற்பனை நடந்தது என்றும் தூத்துக்குடி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர் .மேலும் தூத்துக்குடியில் அதிமுக கோஷ்டி பூசலால் இரண்டாக பிரிந்து உள்ளதால் வரும் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சரின் மகன் போட்டியிடுவார் என தெரிந்ததால் அவரின் புகழை கெடுப்பதற்காகவே நிகழ்ச்சி தொகுப்பாளர் பெண்ணுனுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை
வெளியீட்டு உள்ளனர் எதிர் கோஷ்டியினர் என்றும் .விருப்பம் உள்ள ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பது தவறு இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு கூறியபின்பும் இது போன்ற புகை படங்களை வெளியீட்டு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற என்னத்தில் செயல்பட்டு உள்ளனர் என்றும் முன்னாள் அமைச்சரின் ஆதரவு கோஷ்ட்டி ஒருசிலர் கருத்து தெரிவிக்கின்றனர் .