முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரானா அச்சம் மக்களை பாதுகாக்க தூத்துக்குடி ஆட்ச்சியர் முழு முயற்சி! ஒத்துழைப்பு தருகிறோம் மத தலைவர்கள்! வணிகர்கள் உறுதி!

கொரானா அச்சம் மக்களை பாதுகாக்க தூத்துக்குடி ஆட்ச்சியர்  முழு முயற்சி! ஒத்துழைப்பு தருகிறோம் மத தலைவர்கள்! வணிகர்கள் உறுதி!


உலகம் முழுவதும் பலிவாங்கும் கொரானா தூத்துக்குடியில் பரவாமல் இருக்க வரும் வாரங்களில் கவனமாக இருக்கவேண்டும்
பொதுமக்கள் கூட்டமாக நிர்க்கவோ போகவோ கூடாது.
பெரிய சிறிய கோவில்கள் மசுதிகள். சர்சுகள்.  என வழிபாட்டு தளங்களிலும் கூட்டம் கூடக்கூடாது
.நாம் நோயின்
நோயின் மூன்றாவது நிலையில் இருப்பதால் நோய் பரவாமல் இருக்க 31 ம் தேதிவரை மக்கள் வெளியில் வரவேண்டாம்.
நோயின் மூன்று நிலை
1.இது சீனாவில் உருவான தொற்று நோய்.
2.அதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவிற்க்கு வந்துள்ளது.அதனால் வெளிநாட்டு பயணிகள் திவிரமாக கண்காணித்தால் அவர்களோடு அந்த நோயை நிறுத்தி விடலாம்.
3.அந்த நோய் சாமானிய மக்களுக்கு பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சாமானிய மக்களுக்கு வந்தால்  அவர்களை அடையாளம் காணமுடியாது.அதனால் பொதுமக்களிடம் வேகமாக பரவும்.
வரும் நாட்களில் வெளியில் வராமல் இருந்தாலே கொரானாவை தடுத்து விடலாம்.
கொரானாவை பற்றி பயம் வேண்டாம் விழிப்புணர்வுவோடு இருந்தாலே போதும்.

இரும்பும் போதும் தும்பும்போதும் முகத்தை மூடி கொள்ளவேண்டும்.
கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம்.வீட்டில் உள்ள சாதாரண சோப்பு போதுமானது.
சுயமாக மருந்துகளை உட்கொள்ளவேண்டாம்
மெடிக்கல்கள் மானியத்திலோ இலவசமாகவோ முககவசம்  மற்றும் மருந்துகள் வழங்க வேண்டும்.
மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடை சீல் வைக்க படும்.
கொரானாவை பற்றி பொதுமக்களுக்கு தவறாக பீதியை கிளப்பினால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.என ஆட்சியர்  சந்தீப் நந்தூரி மற்றும் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்; கூடுதல் ஆட்சியர் ஆகியோர் விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்தனர்.இதில் அனைத்து மத தலைவர்கள், வணிகர்கள்  ;பெரும் நிறுவன உரிமையாளர்கள்  கலந்து கொண்டனர். அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதோடு கொரனவை ஒழிக்க ஆட்சியர் எடுத்த நடவடிக்கைக்கு நன்றியை தெரிவித்தனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...