ஷ்யாம் நியூஸ்
14..03.2020
தூத்துக்குடியில் படகு கவிழ்ந்து விபத்து!
தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற படகுநேற்று இரவு கவிழ்ந்தது . கிரேஸ் புரத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடிர் என்று பயங்கர காற்று வீசியதில் படகு கவிந்தது அதில் இருந்த திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர்கள் பெர்க்மான்ஸ் 'வினோத்' சின்ன வேல்ராஜ்; சின்னராஜ்' மற்றோரு வினோத் ஆகியோர் கடலில் மூழ்கி தத்தளித்தனர் .அந்த வழியாக மீன்பிடிக்க வந்த தருவைகுளம் மீனவர்கள் அவர்களை மீட்டு கரைசேர்த்தனர்.படகு கடலில் மூழ்கியதில் ஆழ்ந்து விட்டது.கடலில் மூழ்கிய மீனவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
14..03.2020
தூத்துக்குடியில் படகு கவிழ்ந்து விபத்து!
தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற படகுநேற்று இரவு கவிழ்ந்தது . கிரேஸ் புரத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடிர் என்று பயங்கர காற்று வீசியதில் படகு கவிந்தது அதில் இருந்த திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர்கள் பெர்க்மான்ஸ் 'வினோத்' சின்ன வேல்ராஜ்; சின்னராஜ்' மற்றோரு வினோத் ஆகியோர் கடலில் மூழ்கி தத்தளித்தனர் .அந்த வழியாக மீன்பிடிக்க வந்த தருவைகுளம் மீனவர்கள் அவர்களை மீட்டு கரைசேர்த்தனர்.படகு கடலில் மூழ்கியதில் ஆழ்ந்து விட்டது.கடலில் மூழ்கிய மீனவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.