முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் பிஜேபி கடற்கரை தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? பாராளுமன்ற வேட்பாளர் சுபாசினி கேள்வி?

ஷயாம்நீயுஸ் 31.03.2019 தமிழகத்தில் பிஜேபி கடற்கரை தொகுதிகளை குறி வைப்பது ஏன்? தூத்துக்குடி சுயேட்சை வேட்ப்பாளர் சுபாசினி மள்ளத்தி கேள்வி? தூத்துக்குடி சுயேடசை வேட்பாளர் திருமதி இரா.ச.சுபாசினி இது இனத்துக்கான மக்களுக்கான  மண்ணுக்கானா அரசியல்.பிஜேபிக்கும் காங்கிரஸ்க்கும் ஒரே ஓனர் கார்பரேட் என்றும் மண்ணுக்கு துளியும் சம்மந்தமில்லா கனிமொழி மற்றும் தமிழிசை தூத்துக்குடியில் போட்டியிடுவது ஏன்.ஜாதி எனும் பெயரை வைத்து தூத்துக்குடி மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கின்றனர். தமிழகத்தில் பிஜேபி ஏன் கடற்கரை தொகுதிகளை குறிவைத்து போட்டியிடுவது ஏன்? வியாபாரிகளும் அரசியல் வாதிகளும் வந்தால் மக்கள் மண்ணை இளந்து நிற்க்கும் நிலைவரும். சபாசினி மள்ளத்தி என்பதை சமுதாய பார்வை பார்க்காமல் தமிழளர்களின் பூர்வகுடி மகளாக பார்க்கவேண்டும். தூத்துக்குடியை மண்ணின் மைந்தர்கள்தான் ஆளவேண்டும் என்றும் அதிமுக எங்களுக்கு எதிரி திமுக துரோகி என்றும் குற்றம் சாட்டினர். ஸ்டெர்லைட் விவகாரத்தில்  இரண்டு கட்சிகளும் இரட்டை வேடம் போடுகின்றனர் .அதிமுக 38 தொகுதிகளில்  மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு ஒரு தொகுதியை ...

பண்ணை வீடும் !பொய் வழக்கும்! அனிதா?

ஷயாம்நீயுஸ்  29.0302019 பண்ணை வீடும் !பொய் வழக்கும்!  அனிதா? தேர்தல் விதிமுறைகளை மீறிய தமிழிசை செளந்தரராஜன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தூத்துக்குடியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மதிமுக மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும்ஆட்சியர் சந்திப்நந்தூரிக்கு மனு அளித்தனர்.  பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இருபது நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை வைத்து பொய்யான புகார் அளித்து திமுக வேட்பாளர் கனிமொழி மீதும் என் மீதும் பொய்வழக்கு பதிந்துள்ளனர். அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.  அதிமுக கூட்டணி வேட்பாளர்...

மீண்டும் மோடி !வேண்டும் மோடி! தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பா .ஜ .க வேட்பாளர் டாக்டர் திமிழிசை !

ஷயாம்நீயுஸ் 28.03.2019 மீண்டும் மோடி !வேண்டும் மோடி! தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பா .ஜ .க வேட்பாளர் டாக்டர்  திமிழிசை ! தூத்துக்குடி பாராளுமற்ற வேட்பாளர்கள் வேட்பு மனு பரிசீலினை நேற்றோடு முடித்தது .தூத்துக்குடி வேட்பாளராக களம்  காணும் திருமதி டாக்டர் தமிழிசை நேற்று மாலை தூத்துக்குடி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சார பயணத்தை கூட்டணி கட்சி நிர்வாகி தொண்டர்களுடன்  தொடங்கினார் .W .G .C  ரோடு மற்றும் V E ரோடு வழியாக சென்று  பா ஜ க திறந்துள்ள காரியாலத்திற்கு வந்தடைந்தனர் .வலிமையான பாரதம் வேண்டும் என்றால் மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் எனக்கு திகார் ஜெயில் எந்த பக்கம் இருக்கிறது என்று தெரியாது நான் நேர்மையான  அரசியல் செய்கிறேன்  தாமரை மலர்ந்தே தீரும் என்று வாக்குக்கள் சேகரித்தார் .இன்று பா ஜ க காரியாலத்தில்  செய்தியாளர்கள் சந்திப்புக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .இதில் மீண்டும் வேண்டும் !மோடி வேண்டும் !என்கின்ற தலைப்பு உள்ள தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான தர...

21-ம் நூற்றாண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி!

SHYAM NEWS   26.03.2019 21-ம் நூற்றாண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி! 21-ம் நூற்றாண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது, வறுமை மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி, 20 சதவீதம் ஏழை மக்களுக்கு மாத வருமானம் ரூ.12 ஆயிரம் கிடைக்க வகை செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். ராஜஸ்தான் மாநிலம், கங்கா நகர் மாவட்டம், சூரத்கார்க் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது: ''காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் ஏழ்மை மீது துல்லியத் தாக்குதல் நடத்தப் போகிறது. தேசத்தில் இருந்து ஏழைகளை விரட்ட பாஜக முயற்சித்தது. நாங்கள் ஏழ்மையை விரட்ட முயற்சிக்கிறோம். ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமானம் தான் எங்களின் மிகப்பெரிய திட்டம். இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்தோம்.இதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 சதவீத ஏழை மக்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வருமானம் கிடைக்க உறுத...

துப்பாக்கி பறிமுதல் விவகாரம்: சினிமா டைரக்டர் ஹரி உட்பட 8பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு

ஷ்யாம் நியூஸ்  26.03.2019 துப்பாக்கி பறிமுதல் விவகாரம்: சினிமா  டைரக்டர் ஹரி  உட்பட 8பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு செவ்வாய் 26, மார்ச் 2019 தூத்துக்குடியில் காரில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சினிமா  டைரக்டர்  ஹரி உட்பட 8பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  நெல்லையில் கராத்தே செல்வின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாடார் மக்கள் சக்தி தலைவர் ஹரி  இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆதரவாளர்கள் 7பேர் வரவேற்று, காரில் நெல்லைக்கு அழைத்துச் சென்றனர். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் இந்த கார் சென்றபோது பறக்கும் படை தாசில்தார் நடராஜன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் காரை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் ரிவால்வர் மற்றும் 34 தோட்டாககள்,  15 காலி தோட்டா இருப்பது தெரியவந்தது. காரில்  டைரக்டர் ஹரி பாதுகாப்பிற்காக வந்த முன்னாள் ராணுவ வீரரான உ.பி.யைச் சேர்ந்த நரேந்திர சிங் யாதவ் என்பவரிடம் இந்த து...

தூத்துக்குடி அமமுக வேட்பாளர் திரு புவனேஷ்வரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஷயாம்நீயுஸ் 26.03.2019 தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு புவனேஷ்வரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணையம் அமமுக விற்க்கு குக்கர் சின்னம் ஒதுக்காததை அடுத்து நீதி மன்றம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திர்க்கு அனைத்து தொகுதியிலும் பொது சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

SHYAM NEWS   25-.03.2019 தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.      தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால், பல கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்து வருகின்றனர். இதையடுத்து, தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் இன்று மனுதாக்கல் செய்தார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை எதிர்த்து எம்.பி, கனிமொழி போட்டியிடுகிறார். இந்நில...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பிஜேபி அதிமுக வின் கூட்டு சதி_கனிமொழி குற்றச்சாட்டு!

ஷயாம் நீயூஸ் 25.03.2019 தூத்துக்குடி  தூத்துக்குடி அபிராமி திருமணம் அரங்கில்  திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது! .கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் திருமதி கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி திமுக எம் எல் ஏ திருமதி கீதாஜீவன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஏபிசிவி சண்முகம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இக்பால் மற்றும் கூட்டணிக்கட்ச்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டுடனர். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்ய பாடுபடுவோம் உறுதி எடுத்து கொண்டனர்.திருமதி கனிமொழி பேசுகையில் தூத்துக்குடியில் விமான நிலைய விவாக்கம் மற்றும் தேசிய விமான நிலையமாக மாற்றப்படும் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பிஜேபி மக்களை கொலை செய்ய சொன்னது இபிஎஸ் ஓபிஎஸ் கொலை செய்தார்கள் அவர்கள் மீது தக்கநடவடிக்கபடும் என்றும் தெரிவித்தார்.
ஷயாம் நியூஸ் 23.03.2019 *தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யத்தின் செயல்வீரர் கூட்டம்* தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மக்கள் நீதி மையத்தின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டிபிஎஸ் பொன் குமரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயல்வீரர் கூட்டம், தூத்துக்குடி ராஜ் தியேட்டர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கூட்டத்திற்கு , தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் டிபிஎஸ் பொன் குமரன்,தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்வைகுண்டம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிப் பொறுப்பாளர்கள், தலைமை கழகப் பேச்சாளர் திவ்யா பாரதி, மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதிமுகவுக்கு கொடுத்த ஆதரவு வாபஸ்!ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் திடிர்அறிவிப்பு!

 ஷயாம் நியூஸ் 22.03.2019 பாராளுமன்ற தேர்தலில் அ தி மு கவுக்கு கொடுத்த ஆதரவு - ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வாபஸ் : காயல் அப்பாஸ் அறிவிப்பு !  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. மறைந்த மாண்புமிகு அம்மா அவர்கள் இருந்த போது 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ தி மு கவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் முழு ஆதரவை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. அன்று முதல் இன்று வரையிலும் அ தி மு கவின் தோழான்மையில் இருந்து வருகிறோம். நடைபெறுகின்ற பாராளு மன்ற தேர்தல் மற்றும் சட்ட மன்ற இடைதேர்தலில் அ தி மு க கூட்டணியில் ஓரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை என்பது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது . அ தி மு க மற்றும் தி மு கவில் கூட ஓரு முஸ்லிம் வேட்பாளராக அறிவிக்கவில்லை ஆனால் டி டி வி தினகரன் அவர்கள் எஸ் டி பி ஐ கட்சிக்கு ஓரு சிட் வழங்கி உள்ளார் மற்றும் மக்கள் நீதி மைய்யம் கட்சியில் இஸ்லாமியர்களுக்கு இரண்டு சிட் வழங்கியதற்க்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெ...

tamilexpress.com: ஸ்டெர்லைட் படுகொலைகள் பற்றி வாய்திறக்காத கனிமொழி !...

tamilexpress.com: ஸ்டெர்லைட் படுகொலைகள் பற்றி வாய்திறக்காத கனிமொழி !... : ஷ்யாம் நியூஸ் 19.03.2019 ஸ்டெர்லைட் படுகொலைகள் பற்றி வாய்திறக்காத கனிமொழி ! தூத்துக்குடியில் இன்று தி மு க தேர்தல் காரியாலயத்தை தி...

ஸ்டெர்லைட் படுகொலைகள் பற்றி வாய்திறக்காத கனிமொழி !

ஷ்யாம் நியூஸ் 19.03.2019 ஸ்டெர்லைட் படுகொலைகள் பற்றி வாய்திறக்காத கனிமொழி ! தூத்துக்குடியில் இன்று தி மு க தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்த வேட்பாளர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தி மு க மற்றும் கூட்டணி கட்சி  கூட்டத்தில் உரையாற்றும்பொழுது தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிப்பு போராட்டத்தில் பலியானவர்ளை பற்றியோ ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது பற்றியோ வாய் திறக்காதது ஏன் ?மேலும் இன்று எதிர் கட்சி தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள்  வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் ஸ்டெர்லைட் ஆலைமூடுவது  பற்றி  ஒரு வரிகூட இல்லையே ஏன் ?அப்படியானால் எந்த ஆட்சி வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை மூட வாய்ப்பு இல்லையா ? தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் பி ஜே பி க்கு ஸ்டெர்லைட் பணஉதவி செய்வதாக பொதுமக்கள் பரவலாக பேசிவரும் நிலையில் தற்போது தி மு க வும் ஸ்டெர்லைட் பற்றி வாய் திறக்காதது தூத்துக்குடி மக்களிடையே சந்தேகத்தை  ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் . . ஜாதி மதம் பார்க்காமல் தொண்டர்களை களப்பணியாற்ற அழைக்கும் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் சமீபத்தில்...

தூத்துக்குடி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் காரியாலயம் திறப்பு!

ஷ்யாம் நியூஸ் 19.03.2019 தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு! தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி, திமுக வடக்கு மாவட்ட திமுக தலைமை தேர்தல் காரியாலத்தை, தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திமுக சார்பில் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கீதா ஹோட்டல் அருகே உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட, தலைமை தேர்தல் காரியாலத்தை, தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு! மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!

ஷயாம்நீயுஸ் 16.03.2019 நியூஸிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :  நியூஸிலாந்து நாட்டில் கிறைஸ்ட்சர்ச் என்ற நகரில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இருந்தவர்கள் மீது  மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக அப்பாவி இஸ்லாமியர்களை  துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம்  வண்மையாக கண்டிக்கிறது .  இந்த கொடூர தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர்  மரணடைந்துள்ளதாகசெய்தி வெளிவந்துள்ளது இது போண்ற தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்து மரண தண்டனை அளிக்க வேண்டும் மெனவும் இந்த கொடூர செயலை உலக நாடுகள் ஓன்றினைந்து வண்மையாக கண்டிக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.   இந்தக் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின்  சார்பில் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் . இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ...

பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு -தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ! பாலியல் கயவர்களை தூக்கிலிட வேண்டும்!

ஷ்யாம் நியூஸ் 14.03.2019 பொள்ளாச்சி பாலியல் கயவர்களை தூக்கிலிட வேண்டும்! பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு  எதிரான கூட்டமைப்பு -தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ! பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் பொள்ளாச்சி ஜெயராமன் பதவியை பறிக்க வேண்டும் வசதியுள்ள பிள்ளைகளுக்கு அரசு துணைபோககூடாது .பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தனித்தனியே புகார் பெற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காத எஸ் .பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றும்  அரசு நடவடிக்கை எடுக்க  தவறினால்  வரும் தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட போவதாகவும் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு  எதிரான கூட்டமைப்பை சேர்ந்தவர்கள்    கோஷம் போட்டனர். இதில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞ்சர் அத்தியாகுமார் ,பேராசியரும் சமூக ஆர்வலருமான திருமதி பாத்திமாபாபு ,வழக்கறிஞ்சர்கள்  ராஜா ,ரீகன் ,விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் இக்பால், ம. தி .மு.க. ...

மாணவிகளை புரட்சி செய்ய அழைக்கும் தூத்துக்குடி ஐ ஏ எஸ் அதிகாரிகள் !

ஷயாம் நியூஸ் 14.03.2019 மாணவிகளை புரட்சி செய்ய அழைக்கும் தூத்துக்குடி ஐ ஏ எஸ் அதிகாரிகள் ! தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சி தலைவர் திரு சந்திப் நந்தூரி (இ ஆ ப ) தொடங்கி  விட்ட நிலையில்  தூத்துக்குடி ஏ பி சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் (14.03.2019) மாணவியர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வினை வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது .கல்லூரி முனைவர் .திருமதி .சத்யபாமா அவர்களோடு என் சி சி மாணவியரும் இணைந்து  ஆட்சியர் அவர்களுக்கு முறையான வரவேற்பினை வழங்கினர் .ஆட்சியரோடு மாவட்ட ஆணையர் திரு வி பி ஜெயசீலன் ஐ ஏ எஸ்  உதவி ஆட்சியர்  திருமதி அணு ஐ ஏ எஸ் ஆகியோர்கலந்துகொண்டனர் .தொடர்ந்து மாணவியரின் கைவண்ணத்தில் உருவான தேர்தல் விழிப்புணர்வு சின்னங்களை உள்ளடங்கிய ரங்கோலி போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து  ஆட்சியர் அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் . கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்  தேர்தல் விழிப்புணவு வாசகங்களடங்கிய பதாகைகளோடு வளம் வந்தனர் தெருக்கூத்து மற்றும் வ...

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

பொள்ளாச்சியில்  பாலியல் கொடூரம் :  ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ்  கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது  . பொள்ளாச்சியில்  திட்டமிட்டு தொடர்ச்சியாக பல பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்தும், அவர்களை வீடியோ எடுத்து மிரட்டி மிக மோசமான செயலை செய்த   இந்த மனித மிருகங்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது . தமிழகத்தில் இப்படிப்பட்ட செயல்கள் தொடர்வது பெண்களின் பாதுகாப்பினை மேலும் கேள்விக்குறியாக உள்ளது .  பெண்கள் பல சாதணை களை புரிந்து கொண்டிருக்கும்  பெண்களுக்கு பாலியல் ரீதியான அச்சத்தினை  உருவாக்கி பெண்களை ஓடுக்க நினைக்கும்  செயலாகும்.இத்தகை செயல் கண்டிக்கதக்கதாகும்.  இம்மாதிரியான குற்றங்கள் உருவாக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு   கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது  . தொடர்ந்து பெண்கள்களுக்கு பாலியல் தொந்தரவு படுகொலைகள் இது போண்ற சம்பவங்கள் தொடர்ந்...

தூத்துக்குடி பள்ளிவாசல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

ஷயாம்நீயுஸ் 09.03.2019 தூத்துக்குடி பெரிய பள்ளி வாசலில் அடங்கியுள்ள மஹான் சேகு நூகு ஒளியுள்ளா அவர்களின்   கொடியேற்று விழா நடைபெற்றது,  இதில் ஜாதி மதம் பேய்தமின்றி மின்றி பாராமல் பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் ,மேலும்  பள்ளிவாசல் காம்ப்லெஸ்  வியாபாரிகள் தலைமை யில் நடைபெற்றது

தூத்துக்குடி வி வி டைட்டானியம் நிறுவனத்தில் மர்மம் முறையில் ஒருவர் மரணம்!

SHYAM NEWS   09.03.2019 தூத்துக்குடி வி வி டைட்டானியம் நிறுவனத்தில் மர்மம் முறையில்  ஒருவர் மரணம் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வி வி டைட்டானியம் மற்றும் கெமிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது . இந்த நிறுவனத்தில்  பணிபுரிந்து  வந்த தூத்துக்குடி பண்டாரம் பட்டியை சேர்ந்த  கல்யாண சுந்தரம் (56) த /பெ ஆண்டி (08.03.2019) விஷ வாயு தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது .இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்துள்ளார்   காலையில் பணிக்கு சென்று உள்ளார்  பணி செய்து கொண்டு இருக்கும் போது மூச்சு அடைப்பு ஏற்பட்டு உள்ளது உடனே அவரை தூத்துக்குடி ஏ வி எம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர் அங்கு அவருக்கு மருத்துவம் செய்ய முடியாமல் மதுரை வேலம்மாள் மருத்துவமைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்தார் .நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊழியர் இறப்பிற்கு மருத்துத்துவமனைக்கு வி வி டைட்டானியம் அதிகாரிகள் யாரும் வராததால்  உறைவினார்கள் உடலை வாங்க மறுத்து வருகின்றனர் மற்றும் இறப்பில் ஏதும் மர்மம் இருக்கலாம் என்றும் சந்தேகம் உள்ளது  என்று...

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக மாநில பொருளாளர் நியமனம்.

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக மாநில பொருளாளராக அப்துல்லா கான்  நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு  ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. கட்சியின் விதிமுறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ் ஷாஜகான் .மற்றும் மாநில துணை பொது செயலாளர் பூவை கே. சாகுல் ஹமிது இருவரின் பரிந்துரையின் படி திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த அப்துல்லா கான் அவர்கள் 05-03-2019 இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொருளாளராக நியமிக்கபட்டுள்ளார்  என்பதை தெரிவித்து கொள்கிறேன் . பதவின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்டுபட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டு மெனவும் உண்மையாக செயல் பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட வேண்டும் மென கேட்டு கொள்கிறேன். ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அணைவரும் மாநில பொருளாளராக  நியமிக்க பட்டுள்ள அப்துல்லா கான்  அவர்களுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் மென கேட்டு கொள்கிறேன். என்று அக...