தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்
09.10.2018
*அமைச்சர் நிலோபர் கபில் அவர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் நேரில் சந்திப்பு !*
தூத்துக்குடி மாவட்டம். காயல் பட்டிணம் பகுதியில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொழிலாளர் நல துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களிடம் வாய் வழி பேச்சாக ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர்காயல் அப்பாஸ் கேட்டு கொண்டார். அருகில். ஒருங்கினைப்பாளர் ஜாகுபர் அலி. மற்றும் கிருஷ்ண மூர்த்தி. நடராஜ் ராமசாமி. நேரு உள்ளனர்
09.10.2018
*அமைச்சர் நிலோபர் கபில் அவர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் நேரில் சந்திப்பு !*
தூத்துக்குடி மாவட்டம். காயல் பட்டிணம் பகுதியில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொழிலாளர் நல துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களிடம் வாய் வழி பேச்சாக ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர்காயல் அப்பாஸ் கேட்டு கொண்டார். அருகில். ஒருங்கினைப்பாளர் ஜாகுபர் அலி. மற்றும் கிருஷ்ண மூர்த்தி. நடராஜ் ராமசாமி. நேரு உள்ளனர்