முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
கே .மாணிக்கம்
5/1 காலாங்கரை
கோரம்பள்ளம்
தூத்துக்குடி 628101
                                              தகவல் தெரிவிக்கும் நோட்டீஸ்

அரசு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் மக்களுக்கு தேவையான செய்திகள் ஒளிவு மறைவு இல்லாமல்  வழங்கவேண்டும் என்றுதான் நிர்வாக ரீதியாக பிரித்து தனி தனி அலுவலமாக அதிகாரிகளையும் அலுவலர்களையும் நியமித்து உள்ளது .ஒரு அரசு என்பது மக்களால், மக்களுக்காகதேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.
மக்கள் நலன் கருதி பல்வேறு அரசுத்துறைகள் தனித்தனியாகஉருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளின் மூலம் மக்கள் பணிசெய்வதற்காக பலதரப்பட்ட அரசு ஊழியர்கள்நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்களே!

மக்கள்தான் இவர்களுக்கு எஜமானர்கள்

மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் இவர்களுக்கு சம்பளம்வழங்கப்படுகிறது.

பணி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.

அரசு அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களுக்கு பணிபுரியும்ஊழியர்கள்தானே தவிர அரசர்கள் அல்ல.என்ற நிலையில் பார்க்கும் போது

மேற்கண்ட விலாசத்தில் இருக்கும்  கே .மாணிக்கம் ஆகிய எனக்கு நன் அளித்த புகார் மனுக்களுக்கு  2018/956039 மற்றும் 2018/961062 களுக்கு  வட்டார வளர்ச்சி அலுவலர்  திரு பாண்டியராஜனும்  அவருடன் சேர்ந்து  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) திரு மரிய அந்தோணி ரூஸ்வேல்ட்  ஆகிய இருவரும் (தெய்வநாயகம்  637949) அரசு ஊழியர்  ஜெயபெல் சுமார் 2,25000) மற்றும்  ஆதிலட்சுமி  சுமார் 200000 )அரசுக்கு இழப்பீடு செய்த நபர்களிடம் இருந்து   30 நாளில் அரசு பணத்தை திரும்ப பெற எந்த நடவடிகையும் எடுக்காமல்  இருந்தும் 30 நாட்களுக்குள் தகவலும் தராமல் இருந்தது மட்டும் அல்லாமல் தாமதமாக  தந்த பதிலில்  வேண்டும் என்றே  தவறான தவறான தகவலை தந்து உள்ளீர்கள் .பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட 30நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னைஉயர்நீதிமன்றம் கடந்த 01.08.2014 ஆம் தேதி ரிட் மனு எண்.20527/2014 ல் உத்தரவு பிறப்பித்தது.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுபடி பொதுமக்கள் அரசுஅலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசும் 21.09.2015 ஆம்தேதி அரசாணை எண். 99 ஐ வெளியிட்டது.தங்களோ மனுதாரருக்கு அரசு விதி படி விவரம் தெரிவிக்க முடியாது என்று அரசு ஆணை  எண்
குறிப்பிடாமல்  பொய்ச்சொல்லி  உள்ளீர்கள் .அ 4/1361/2016 நாள் 10.01.2017 க்கு பின் 30 நாளில் கையாடல் பணம்(தெய்வநாயகம்) 6,37,949 ஐ மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டி தங்கள் இன்று வரை கையூட்டு ஊழல் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறீர்கள் அனால் அரசு உங்களுக்கு சம்பளம் பாக்கி வைக்கவில்லை இதன்முலம் தங்கள் பணியை கடமையை சரியாக செய்யவில்லை .மற்றும்  2015-2016
யில்  ஜெயபால்  த /பெ பெருமாள்  என்பவருக்கு அரசுஊழியர் என்றும் தெரிந்தும் 2015 யில் மழை வெள்ளத்தில் பாதிக்க பட்டதாக  பொய் தகவல் மூலம் தெய்வநாயகத்துடன் சேர்ந்து அரசு பணத்தை வீண் அடித்ததை நான் எடுத்து கொடுத்தும்   இன்று வரை தங்கள் இருவரும் அந்த அரசு பணத்தை திரும்ப பெற எந்த நடவடிக்கையும் விசாரணை செய்து எடுக்காமல் இருந்து வருகிர்கள் (குடியிருப்பது  கோரம்பள்ளம்  பஞ்சாயத் காலங்கரையில் வீடு காட்டியது சுப்ரமணியபுரத்தில் ) மற்றும் தெய்வநாயகம் 2011 2012 இல் அதிலெக்ஷ்மி க /பெ பாராஜ்  என்ற  பெயரில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு காட்டாமல் வீடு கட்டியதற்கான முழு திட்டத்தின் அரசு முழு பணத்தையும் கையாடல் செய்து வீணடித்து உள்ளார்கள் என்ற தகவல் தெரிந்தும் தெய்வநாயகத்துடன் இன்று வரை மறைத்து  உங்களை கடமையில் இருந்து தவறி வருகீர்கள் .மற்றும் இது போன்ற பூகார்களுக்கு
அரசின் வீதிப்படி நடவடிக்கை நகல்  தரமுடியாது  என்று தொலைபேசியில் தெரிவித்து உள்ளீர்கள் .ஆகவே  அரசு ஊழியர்கள் ஆகிய தங்கள் இருவரும் மக்கள் பணி செய்ய தவறிவிட்டிகள் .ஆகவே உங்கள்மீது ipc 166  பிரிவின்படி  ஊழல் பொய்த்தகவல்  வீதியை மீறுதல் தவறுகளுக்கான  ipc 166அ ,166ஆ ,354, 354ஆ 354இ, 354ஈ ,
509 போன்ற வழக்குகள் ஏன் நீதின்றதில் தாக்கல் செய்யக்கூடாது .ipc 197 ன்  படி ஊழல்  பொய் ஆவணம் ,பொய்த்தகவல்களுக்கு உயர் அதிகாரியிடமோ  மாவட்ட ஆட்சித்தலைவரிடமோ அனுமதி பெற தேவையில்லை  என்ற காரணத்தால் இந்த தகவல்  கிடைத்த 15 நாட்களுக்குள்  தங்கள் பதில்  அளிக்காத பட்சத்தில் தங்கள் இருவர்மீதும் நீதிமற்ற வழக்கு பதிய முயற்சி  மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...