முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு பணத்தை வீண் அடித்துவிட்டு ஆட்சியர் மீது பழி போடும் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் !

SHYAM NEWS
31.10.2018
அரசு பணத்தை வீண் அடித்துவிட்டு ஆட்சியர் மீது பழி போடும் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் !


பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது பதில் சொல்லக்கூடாதுனு ஆணை இருக்கிறது என்றும் இது எங்கள் அலுவலக சட்டம் என்று அதிரடியாக பதில் அளித்த தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மரியா ஜோசப் ரூஸ்வெல்ட் .

அரசு அலுவலக நிர்வாகம் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பது பொதுவான விதி . ஆனால் எந்த விதி இருந்து நமக்கு என்ன என்று விதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு நமது பாக்கட்டில் பணம் நிரம்புகிறதா என்ற வேலையை மட்டும் செய்கிறார் மீறி யாராவது கேட்டால் மாவட்ட ஆட்சி தலைவர் மேல் பழியை போட்டு தான்   தப்பித்து கொள்ளலாம் என்று பல தவறான வேலைகளை செய்து வருகிறார் . 2015 ல் அப்போதய மாவட்ட ஆட்சி தலைவர் வெள்ள பகுதில் பாதிக்க பட்ட இடத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டிய ஒதுக்கிய பசுமை வீட்டை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தெய்வநாயகம் தனது அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அதிகாரிகளுடன்   சேர்ந்து வரும் தேர்தலில் தனக்கு ஓட்டு வேணும் என்பதற்காக அரசு அலுவலர் காலாங்கரை சேர்ந்த  ஜெயபால் என்பவருக்கு உள்ளுரில் கொடுத்தால் தெரிந்து விடும் என கருதி சுப்பராமணியபுரம் என்ற ஊரில் அவருக்கு ஒதுக்கி கொடுத்து உள்ளார் .மற்றும் 2011.2012 ல் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டாமலே பில்கள் எடுக்கப்பட்டுள்ளது மற்றும் பஞ்சாயத்து தலைவர் மீது 6,37,000 க்கு மேல் கையாடல் செய்ததாக நீதி மன்ற உத்தரவும்  உள்ளது .அரசு ஊழியருக்கு பசுமை வீடு கட்டி கொடுத்த பணத்தை திரும்ப பெற்று அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் 2011-2012 வீடு காட்டாமல் பணம் எடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதற்க்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் வழக்கு பதிய வேண்டும் மற்றும் முன்னாள் பஞ்சாயத்தை தலைவர் தெய்வநாயகம் கையாடல் செய்த பஞ்சாயத்து பணத்தை வசூல் செய்யவும் தொடர்ந்து   மானு அளிக்க பட்டு வந்த நிலையில் .இவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வட்டார வளர்ச்சி அதிகாரி பாண்டிய ராஜனும் மேலாளர்  மரியா ஜோசப் ரூஸ்வெல்ட்ம்  இருந்து வந்தனர் .இந்த நிலையில் இது தொடர்பான சநதேகங்களை மேலாளரை மரியா ஜோசப் ரூஸ்வெல்ட்ம் கேட்டபோது    
பொதுமக்கள் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது சொல்லக்கூடாது என்று அரசு ஆணை  உள்ளது .   எங்களுக்கு என்று (வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு )தனி சட்டம் உள்ளது என்றும் கூறிவருகிறார் .மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்  ஜெயபாலும் மேலாளர்  மரியா ஜோசப் ரூஸ்வெல்ட்ம் அரசு பணியில் இருவரும்  சேரும் போதில் இருந்து நெருங்கிய நண்பர்கள் ஆதலால் மரியா ஜோசப் ரூஸ்வெல்ட் இல்லாமல் வேறு ஒரு நேர்மையான அதிகாரி வைத்து விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம் .மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு மக்களுக்கு பனி செய்யாமல் தவறுகளை முடி மறைக்க பணமும் பெற்று கொண்டு இருக்கின்றனர் .ஆனால் பழியை மட்டும் ஆட்சியர்கள் மீதும் அரசியல் வாதிகள் மீதும் போட்டு விட்டு இவர்கள் சுக வழக்கை வாழ்கிறார்கள் இவர்கள் மீது மாவட்ட ஆட்சி தலைவர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்று அப்பகுதி பொது மக்கள் கொட்டுகொண்டனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...