தூத்துக்குடியில் அடையல் ராஜரத்தினம் நாடார் அறக்கட்டளை சார்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஷ்யாம் நியூஸ்
23.05.2020
தூத்துக்குடி அடையல் ராஜரத்தினம் நாடார் அறக்கட்டளை சார்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜ ரத்தின நாடார் அறக்கட்டளை சார்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி காய்கனி பருப்பு தொகுப்பு பைகளை ஆதிதிராவிட மக்கள் கழக நிறுவன தலைவரும்அறக்கட்டளை தலைவருமான ஸ்டிபன் எ.செந்தமிழ் பாண்டியன் வழங்கினார் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வினிஸ்டன், மாரியப்பன் , சோலை ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.