ஷ்யாம் நியூஸ்
தூத்துக்குடி
05.12.2018
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் ஊழல் செய்யும் தூத்துக்குடி கோரம்பள்ளம் வி ஏ ஓ!
நமது இந்திய நாட்டின் முதுகெலும்ம்பு விவசாயம் அந்த விவசாயிகள் புயல் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களால் நஷ்டம் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தி விவசாயிகளின் நலன் காத்துவருகிறது .விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்வதற்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று வாங்குவது கட்டாயமாகும் .இதை பயன்படுத்தி தூத்துக்குடி கோரம்பள்ளம் 1 வி ஏ ஓ திருமதி திரேசம்மாள் மற்றும் தலையாரி (நீர் பாசன காவலர் )ஏகாந்த லிங்கமும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் பணம் பெற்று கொண்டு பயிர் செய்யும் நிலங்களை பார்வையிடாமல் சான்று வழங்கி உள்ளார் மற்றும் படிப்பு அறிவு இல்லாத விவசாயிகள் கையூட்டு கொடுக்க முன்வராத விவசாயிகளுக்கு
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை மறைத்து வருகிறார்கள் .இது சம்பந்தமாக வி ஏ ஒ அலுவலகம் சென்றால் வி ஏ ஒ அங்கு இருப்பது இல்லை அறிவிப்பு பலகையிலும் தகவலை குறிப்பிடுவது இல்லை
.தலையாரியும் சரியான தகவல் தர மறுப்பதோடு விவசாயிகளை ஒருமையில் பேசி வருகிறார் .வி ஏ ஒ பணிபுரியும் கிராமத்தில் குடியிருக்க வேண்டும் என்ற அரசு விதி இருந்தும் அதை கடைபிடிக்காமல் அவரின் சுயநலத்திற்காக்க சவேரியார்புரத்தில் குடியிருக்கிறார் .இதனால் அவரால் பணிபுரியும் கிராமங்களுக்கு வரமுடிவதில்லை . நடவுக்கு தயாராகஉள்ளர் என்ற சான்று (sowin certificate) கொடுத்த அன்றே அதே தேதியில்
அதே நபர் அந்த இடத்தில விவசாயம் செய்து வருகிறார் என்ற அடங்கல் சான்றையும் கொடுத்து உள்ளார் .(இது விவசாயம் செய்யாமலே (இயற்கை சீற்றம் ஏற்பட்டது விட்டதாக )அவர்களின் ஏஜெண்டுகளுக்கு காப்பீட்டு தொகையை பெற வழிவகை செய்கிறார் . நடவுக்கு தயாராக உள்ளார் என்ற சான்று (sowin certificate) முதலில் கொடுத்து விட்டு பயிர்கள் நட்டபின்புதான் அடங்கல் சான்று வழங்கவேண்டும் அப்பொழுதுதான் இழப்பீடு சரியா கொடுக்கமுடியும் என விவசாயிகளும் வேளாண்மை அதிகாரிகளும் தெரிவிக்கின்ற்றனர் .வி ஏ ஒ மற்றும் தலையாரி ஆகிய இருவரும் விவசாய கிராமக்களுக்கு வருவது இல்லை அவர்களின் ஏஜெண்டுகளுக்கு மட்டும் அரசு திட்டத்தை தெரிவிகிறார்கள் .மேலும் தாசில்தார் வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியாளர் போன்ற அதிகாரிகள் கிராமங்களுக்கு வரும்போதுதான் வி ஏ ஒ திருமதி திரேசம்மாள் மற்றும் தலையாரி (நீர் பாசன காவலர் )ஏகாந்த லிங்கமும் கிராமங்களுக்கு வருகிறார்கள் அதற்க்கு இடையில் கிராமங்களை எட்டிக்கூட பார்ப்பது இல்லை .வி ஏ ஒ திருமதி திரேசம்மாள் மற்றும் தலையாரி (நீர்ப்பாசன காவலர் )ஏகாந்தலிங்கம் நீர்ப்பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்ததின் விளைவுதான் கடந்த மாதம்கோரம்பள்ளம் பொன்னகரம் தண்ணீரில் மிதந்து .ஆகவே அதிகாரிகள் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்துவேண்டும் .வி ஏ ஒ வை கோரம்பள்ளம் கிராமத்தில் குடி இருக்க அணையிடவேண்டும் விவசாயிகள் அனைவருக்கும் பிரதமர் காப்பீடு திட்ட காலம் முடிவதற்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கு கிராமங்களில் குறிப்பிட்ட நாட்களில் முகாம்அமைத்தோ அல்லது தலையாரி மூலம் தகவல் அனுப்பியோ அணைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயப்பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் .இது சம்மந்தமாக நாம் வி ஏ ஓ வை தொடர்பு கொண்டபோது தகவல் தற மறுத்துவிட்டார்.
தூத்துக்குடி
05.12.2018
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் ஊழல் செய்யும் தூத்துக்குடி கோரம்பள்ளம் வி ஏ ஓ!
நமது இந்திய நாட்டின் முதுகெலும்ம்பு விவசாயம் அந்த விவசாயிகள் புயல் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களால் நஷ்டம் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தி விவசாயிகளின் நலன் காத்துவருகிறது .விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்வதற்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று வாங்குவது கட்டாயமாகும் .இதை பயன்படுத்தி தூத்துக்குடி கோரம்பள்ளம் 1 வி ஏ ஓ திருமதி திரேசம்மாள் மற்றும் தலையாரி (நீர் பாசன காவலர் )ஏகாந்த லிங்கமும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் பணம் பெற்று கொண்டு பயிர் செய்யும் நிலங்களை பார்வையிடாமல் சான்று வழங்கி உள்ளார் மற்றும் படிப்பு அறிவு இல்லாத விவசாயிகள் கையூட்டு கொடுக்க முன்வராத விவசாயிகளுக்கு
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை மறைத்து வருகிறார்கள் .இது சம்பந்தமாக வி ஏ ஒ அலுவலகம் சென்றால் வி ஏ ஒ அங்கு இருப்பது இல்லை அறிவிப்பு பலகையிலும் தகவலை குறிப்பிடுவது இல்லை
.தலையாரியும் சரியான தகவல் தர மறுப்பதோடு விவசாயிகளை ஒருமையில் பேசி வருகிறார் .வி ஏ ஒ பணிபுரியும் கிராமத்தில் குடியிருக்க வேண்டும் என்ற அரசு விதி இருந்தும் அதை கடைபிடிக்காமல் அவரின் சுயநலத்திற்காக்க சவேரியார்புரத்தில் குடியிருக்கிறார் .இதனால் அவரால் பணிபுரியும் கிராமங்களுக்கு வரமுடிவதில்லை . நடவுக்கு தயாராகஉள்ளர் என்ற சான்று (sowin certificate) கொடுத்த அன்றே அதே தேதியில்
அதே நபர் அந்த இடத்தில விவசாயம் செய்து வருகிறார் என்ற அடங்கல் சான்றையும் கொடுத்து உள்ளார் .(இது விவசாயம் செய்யாமலே (இயற்கை சீற்றம் ஏற்பட்டது விட்டதாக )அவர்களின் ஏஜெண்டுகளுக்கு காப்பீட்டு தொகையை பெற வழிவகை செய்கிறார் . நடவுக்கு தயாராக உள்ளார் என்ற சான்று (sowin certificate) முதலில் கொடுத்து விட்டு பயிர்கள் நட்டபின்புதான் அடங்கல் சான்று வழங்கவேண்டும் அப்பொழுதுதான் இழப்பீடு சரியா கொடுக்கமுடியும் என விவசாயிகளும் வேளாண்மை அதிகாரிகளும் தெரிவிக்கின்ற்றனர் .வி ஏ ஒ மற்றும் தலையாரி ஆகிய இருவரும் விவசாய கிராமக்களுக்கு வருவது இல்லை அவர்களின் ஏஜெண்டுகளுக்கு மட்டும் அரசு திட்டத்தை தெரிவிகிறார்கள் .மேலும் தாசில்தார் வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியாளர் போன்ற அதிகாரிகள் கிராமங்களுக்கு வரும்போதுதான் வி ஏ ஒ திருமதி திரேசம்மாள் மற்றும் தலையாரி (நீர் பாசன காவலர் )ஏகாந்த லிங்கமும் கிராமங்களுக்கு வருகிறார்கள் அதற்க்கு இடையில் கிராமங்களை எட்டிக்கூட பார்ப்பது இல்லை .வி ஏ ஒ திருமதி திரேசம்மாள் மற்றும் தலையாரி (நீர்ப்பாசன காவலர் )ஏகாந்தலிங்கம் நீர்ப்பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்ததின் விளைவுதான் கடந்த மாதம்கோரம்பள்ளம் பொன்னகரம் தண்ணீரில் மிதந்து .ஆகவே அதிகாரிகள் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்துவேண்டும் .வி ஏ ஒ வை கோரம்பள்ளம் கிராமத்தில் குடி இருக்க அணையிடவேண்டும் விவசாயிகள் அனைவருக்கும் பிரதமர் காப்பீடு திட்ட காலம் முடிவதற்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கு கிராமங்களில் குறிப்பிட்ட நாட்களில் முகாம்அமைத்தோ அல்லது தலையாரி மூலம் தகவல் அனுப்பியோ அணைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயப்பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் .இது சம்மந்தமாக நாம் வி ஏ ஓ வை தொடர்பு கொண்டபோது தகவல் தற மறுத்துவிட்டார்.