முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் ஊழல் செய்யும் தூத்துக்குடி கோரம்பள்ளம் வி ஏ ஓ!

ஷ்யாம் நியூஸ்
தூத்துக்குடி
05.12.2018


பிரதம மந்திரி பயிர் காப்பீடு  திட்டத்தில் ஊழல் செய்யும் தூத்துக்குடி கோரம்பள்ளம் வி ஏ ஓ!

நமது இந்திய நாட்டின் முதுகெலும்ம்பு விவசாயம் அந்த விவசாயிகள் புயல் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களால்  நஷ்டம் ஏற்படாமல்  இருக்க மத்திய அரசு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தி  விவசாயிகளின் நலன் காத்துவருகிறது  .விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்வதற்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று வாங்குவது கட்டாயமாகும் .இதை பயன்படுத்தி தூத்துக்குடி கோரம்பள்ளம் 1 வி ஏ ஓ திருமதி திரேசம்மாள் மற்றும் தலையாரி (நீர் பாசன காவலர் )ஏகாந்த லிங்கமும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் பணம் பெற்று கொண்டு பயிர் செய்யும் நிலங்களை பார்வையிடாமல் சான்று வழங்கி உள்ளார் மற்றும் படிப்பு அறிவு இல்லாத விவசாயிகள் கையூட்டு கொடுக்க முன்வராத விவசாயிகளுக்கு
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை மறைத்து   வருகிறார்கள் .இது  சம்பந்தமாக வி ஏ ஒ  அலுவலகம்  சென்றால் வி ஏ ஒ அங்கு  இருப்பது இல்லை அறிவிப்பு பலகையிலும் தகவலை குறிப்பிடுவது இல்லை

 .தலையாரியும் சரியான தகவல் தர மறுப்பதோடு விவசாயிகளை ஒருமையில் பேசி வருகிறார் .வி ஏ ஒ பணிபுரியும் கிராமத்தில்   குடியிருக்க வேண்டும் என்ற அரசு விதி இருந்தும் அதை கடைபிடிக்காமல் அவரின் சுயநலத்திற்காக்க சவேரியார்புரத்தில் குடியிருக்கிறார் .இதனால் அவரால் பணிபுரியும் கிராமங்களுக்கு   வரமுடிவதில்லை .  நடவுக்கு தயாராகஉள்ளர் என்ற சான்று (sowin certificate) கொடுத்த அன்றே அதே தேதியில்
அதே நபர்  அந்த இடத்தில விவசாயம் செய்து வருகிறார்  என்ற அடங்கல் சான்றையும் கொடுத்து உள்ளார் .(இது  விவசாயம் செய்யாமலே  (இயற்கை சீற்றம் ஏற்பட்டது  விட்டதாக )அவர்களின் ஏஜெண்டுகளுக்கு காப்பீட்டு தொகையை பெற வழிவகை செய்கிறார் . நடவுக்கு தயாராக உள்ளார்  என்ற சான்று (sowin certificate) முதலில் கொடுத்து விட்டு பயிர்கள்  நட்டபின்புதான்  அடங்கல் சான்று வழங்கவேண்டும்   அப்பொழுதுதான் இழப்பீடு சரியா கொடுக்கமுடியும் என விவசாயிகளும்  வேளாண்மை  அதிகாரிகளும் தெரிவிக்கின்ற்றனர் .வி ஏ ஒ மற்றும் தலையாரி ஆகிய இருவரும் விவசாய கிராமக்களுக்கு வருவது இல்லை அவர்களின் ஏஜெண்டுகளுக்கு மட்டும் அரசு திட்டத்தை தெரிவிகிறார்கள் .மேலும் தாசில்தார் வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியாளர் போன்ற அதிகாரிகள் கிராமங்களுக்கு வரும்போதுதான் வி ஏ ஒ திருமதி திரேசம்மாள் மற்றும் தலையாரி (நீர் பாசன காவலர் )ஏகாந்த லிங்கமும் கிராமங்களுக்கு  வருகிறார்கள் அதற்க்கு இடையில் கிராமங்களை எட்டிக்கூட பார்ப்பது இல்லை .வி ஏ ஒ திருமதி திரேசம்மாள் மற்றும் தலையாரி (நீர்ப்பாசன காவலர் )ஏகாந்தலிங்கம் நீர்ப்பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை மேல் அதிகாரிகளுக்கு  தெரிவிக்காமல்  இருந்ததின் விளைவுதான்  கடந்த மாதம்கோரம்பள்ளம் பொன்னகரம் தண்ணீரில் மிதந்து .ஆகவே அதிகாரிகள் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்துவேண்டும் .வி ஏ ஒ வை கோரம்பள்ளம் கிராமத்தில் குடி இருக்க அணையிடவேண்டும்  விவசாயிகள் அனைவருக்கும் பிரதமர்  காப்பீடு திட்ட காலம் முடிவதற்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கு கிராமங்களில் குறிப்பிட்ட நாட்களில்  முகாம்அமைத்தோ அல்லது தலையாரி மூலம் தகவல் அனுப்பியோ அணைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயப்பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் .இது சம்மந்தமாக நாம் வி ஏ ஓ வை தொடர்பு கொண்டபோது  தகவல் தற மறுத்துவிட்டார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...