முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்களை இழிவாக பேசும் அதிமுக! தூத்துக்குடி கண்டன ஆர்பாட்டத்தில் அவலநிலை!

 ஷ்யாம் நியூஸ்
28.03.2021

பெண்களை இழிவாக பேசும் அதிமுக! தூத்துக்குடி கண்டன ஆர்பாட்டத்தில் அவல நிலை! 



கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆ. ராஜாவை ஸ்பெக்ட்ரம் ஊழல் வாதி என்று முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார் அதற்க்கு பதில் கூறும் வகையில் முதல் அமைச்சரின் கோட்டையில் வந்து நிருபிக்கிறேன் முடிந்தால் உங்கள் அமைச்சர்களையும் சட்ட அறிவு இல்லாவிட்டால் அரசு தலைமை வழக்கறிஞர் களை பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள் நான் குற்றமற்றவன்
 என்று நிறுபிக்கிறேன் என்று சவால் விட்டார் ஆ. ராசா. ஆனால் முதல்வர் அவர் சவாலை ஏற்று கோட்டைக்கு அழைக்கவில்லை. அன்று முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி க்கும் திமுக துணை போது செயலாளர் ஆ. ராசாவிற்க்கும் வார்த்தை போர் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆ. ராசா தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் பழனிசாமி தனது அரசியல் நுழைவவை  எப்படி வந்தது என்பதை உவமையாக கூறியதை. அவரின் தாயைதை தவறாக பேசியதாக குற்றம் சாட்டி வந்தார். அதற்க்கு
 ஆ. ராசா தான் பேசியதை அரைகுறையான விடியோவை வேட்டி ஒட்டி தவறான  செய்தியை அதிமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று பதில் கூறியிருந்தார். அதன் எதிரொலியாக தூத்துக்குடி வி வி டி திடலில் அ தி மு. க மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆ. ராசாவை கண்டிக்கிறோம் ராசாவை கண்டிக்காத  ஸ்டாலினை கண்டிக்கின்றோம் என்றும் கண்ணகி வாழ்ந்த ஊரில் கனி மொழியும் வாழ்கிறாள் என்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டம் நடத்தும் அதிமுக  மகளிர் அணியினர்க்கு முன்பு நின்று கொண்டு அதிமுக ஆண் நிர்வாகி கோஷமிடும் வாசகத்தை கூறிகொண்டியிருந்தார். அதில் ஒன்றுதான் கண்ணகி வாழ்ந்த ஊரில் கனிமொழியும் வாழ்கிறாள் என்ற கோஷம். கனிமொழியும் ஒரு பெண்தான் என்பதை மறந்து அதிமுக மகளிர் அணியினர் அந்த கோஷத்தை பிரதிபலித்தனர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...