முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி டாஸ்மாகில் அராஜகம் செய்யும் இளநிலை உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு!

 ஷ்யாம் நீயூஸ்

26.04.2021

தூத்துக்குடி டாஸ்மாகில்   அராஜகம் செய்யும்  இளநிலை உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  மனு! 


தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாகில்   அராஜகம் செய்யும்  இளநிலை உதவியாளர்  கணேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி டாஸ்மாக் அணைத்து பணியாளர்கள் சங்கம்  நிர்வாகிகள் குழு சார்பாக டாஸ்மாக் ஏஜடியூசி மாநில துணை தலைவர்  நெல்லை நெப்போலியன் தலைமயில் மாவட்ட மேலாளரிடம்   கோரிக்கை மனு அளித்தனர். 

அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் கணேசன் சுமார் ஒரு ஆண்டு காலமாக நிர்வாக முறைகேடு மற்றும் மோசடியான சில குற்றங்களை செய்துவருகிறார். ஓர் ஆண்டு காலம் நிறைவடையாத தண்டனை பெற்ற பணியாளர்களை வேண்ட பட்டவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அதே கடையில் பணி செய்ய அனுமதித்தல் மேல் அதிகாரிகளுக்கு தவறான மோசடியான குறிப்பை  கொடுத்தல்  , பணியாளர்களை மரியாதை குறைவாக திட்டுதல் மற்றும் கோட்ட கலால் சந்திரனுடன் சென்று  டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை மிரட்டி பணம் வசூல்  செய்தல் போன்ற தொடர்ந்து அராஜகமாக செயல்படுவதால் தொழிலாளிகளின் மன உலச்சளுக்கும் கொந்தளிபுக்கும் ஆளாகியுள்ளார்.மற்றும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பணி நேரம் தெரியாமல் அவர்களுக்கு வருகை பதிவேட்டில் ஆப்சன்ட் போட்டு மிரட்டுவது?இவ்வாறு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் நேரத்தில் மிரட்டி பண வசூலில் ஈடுபடும் கணேசன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தற்போது அவர் பார்க்கும் பொறுப்புகளை ஒரு நேர்மையான இளநிலை உதவியாளரிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் மேலாளரிடம்  தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அணைத்து சங்கம் நிர்வாகிகள்  கேட்டுக்கொண்டனர்.  அதற்க்கு மாவட்ட மேலாளர்  அய்யப்பன்   தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என  தெரிவித்தனர்  . மேலும் இதை பற்றி நிர்வாகிகளிடம்  கேட்டபோது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில்  கணேசன் மீது உள்ள குற்றசாட்டுகள் ஆதாரத்துடன் உள்ளதால் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேற்கொண்டு போராட்டம் எதுவும் நடத்த திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு  கணேசன் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிகையாக போராட்டத்தை அறிவிப்போம் என்றும் கூறினர்.இதில் தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் நிர்வாகிகள்  ஏஜடியூசி சங்கத்தை  சார்ந்த நெல்லை நெப்போலியன்,காளிமுத்து முத்துகிருஷ்ணன்,  ராஜபாண்டி .சிஜடியூ சங்கத்தை சார்ந்த ஜெகன்,  ஆனந்தராஜ்,  கு. பா. சங்கம் புஸ்பராஜ் மற்றும்  பலர் கலந்து கொண்டனர். 

                                                       



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...