முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓட்டபிடாராம் சட்டமன்ற வேட்பாளர் சண்முகையா காலான்கரை கிராமத்தில் வாக்கு சேகரிப்பு!

 ஷ்யாம் நீயூஸ்

23.03.2021

ஓட்டபிடாராம் சட்டமன்ற வேட்பாளர் சண்முகையா காலான்கரை கிராமத்தில் வாக்கு சேகரிப்பு!



தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியாகும் கடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பிராக உள்ள சண்முகையா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று காலை  தூத்துக்குடிக்கு தேர்தல் சுற்றுபயணம் வந்த திமுக தலைவர் மு, க ஸ்டானின் பேசுகையில் 13 நபர்களை சுட்டு கொன்றவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் பென்னிக்ஸ் என்கின்ற தந்தை மகனை அடித்தே காவல்துறை கொலை செய்துவிட்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்கள் என்று தவறான தகவலை பரப்பினர். அவர்களுக்கு நிதி கிடைக்க சிபிஜ விசாரனை வேண்டும் கேட்டது திமுக என்றும் அதிமுக ஆட்ச்சியில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது அதற்க்கு தூத்துக்குடியே சாட்சி என்றும் தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிளும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவேண்டும் எனவும் வாக்குகள் சேகரித்தார். இதனை தொடர்ந்து ஒட்டபிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையா திமுக தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொரானா கால பாதிப்பாக 4000 ரூபாய் வழங்கபடும் வேலை வாய்ப்பு, குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்கபடும் என தேர்தல் திமுக தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி நேற்று மாலை காலான்கரை கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது மாவட்ட ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட பிரதிநிதி நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர் . திமுக கிளை செயளாலர் ராஜ், துணை கிளை செயலாளர் சந்திரகலா,  துணை செயலாளர் சின்னகனி ஒன்றிய விவசாய  துணை செயலாளர் மு. பாலமுருகன் ஆதிதிராவிடர்  துறை அமைப்பாளர் அழகுராஜா,காலான்கரை திமுக மத்திய ஒன்றிய பிரதிநிதிகள் சு. பெருமாள், இ. ராமகிருஷ்ணன், என், பொன்இருளான்டி, என். ராஜமந்திரி எஸ். கருப்பசாமி., மு ராமசந்திரன், க. ஆதிலிங்கம், ஒ. சஞ்சிவ்காந்தி, த. பண்டாரம், அ. வேல்முருகன் (காங்கிரஸ்) எம். பொன்ராஜ், பெ. பொன்னுதுரை, அ. சண்முகராஜா, எஸ். ராமர், எஸ். கருப்பசாமி, ராமலிங்கம். மகளிர் அணியை சார்ந்த மே. ஞானகனி (9வது வார்டு) பி. அமுதாவளர்மதி, க. லெட்சுமி, மகேஷ்வரி, ஆர். அமுதா , கே. இந்திரா, பி. பரமேஸ்வரி ஆகியோர் வரவேற்பு வழங்கினர். 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...