முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் வடக்கு ரத வீதிதியில் பிரச்சாரத்தை துவக்கினார்.

 ஷ்யாம் நியூஸ்

24.03.2021

தூத்துக்குடி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் வடக்கு ரத வீதிதியில் பிரச்சாரத்தை துவக்கினார்.



    வட்டச்செயலாளர்கள் கங்காராஜேஷ், ஜெயசிங், பொன்ராஜ், நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், இளைஞர் அணி செயலாளர் சூர்யா, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், கீதாமாரியப்பன், அவைத்தலைவர் மதியழகன், சற்குணம், உத்திரபாண்டி, ஜெயக்குமார், ஆகியோர் ஏற்பாட்டில் பிரச்சாரத்தை துவக்கி பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தார்.


    பத்திரகாளியம்மன் கோவிலில் சிவாச்சியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். சாமி தரிசனம் செய்து பங்களா தெரு, சண்முகபுரம், தாமோதநகர், உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்றனர்.


     சண்முகபுரம் சந்திப்பில் பேசுகையில் தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சி செய்கிறது. ஜெயலலிதா இருந்த போது தூத்துக்குடி மக்களின் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக விவிடி சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று 2011ம் ஆண்டு அறிவித்தார். இன்று வரை அதை அதிமுக ஆட்சி செய்யவும் இல்லை. முன்வரவும் .இல்லை. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகரில் பல இடங்களில் புதிய திட்டம் என்ற பெயரில் பல இடங்கள் தோண்ட பட்டு குண்டும் குழியுமாக இருக்கின்றன. பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதையெல்லாம் முறைப்படுத்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். புதிய பணிகளையெல்லாம் முதலமைச்சர் எடப்பாடி அமைச்சர் வேலுமணி, ஆகியோருக்கு வேண்டியவர்கள் தான் ஒப்பந்த பணியை எடுத்து செய்து வருகின்றனர். அதனால் பல பாதிப்புகள் நமக்கு வருகின்றன. குறிப்பாக மழை காலங்களில் அந்த பணிகளை செய்யாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். இங்குள்ளவர்கள் பணி செய்தால் நல்ல முறையில் செய்வார்கள் இப்படி பல்வேறு தேவையற்ற திட்டங்களை முறைகேடுகளுக்கும்  துணை சென்ற அதிமுக அரசு ஓவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியை மட்டும் கொடுத்து வருகின்றனர். ஆனால் 10 ஆண்டுகாளாக மக்கள் நலன் பற்றி சிந்திக்காத அரசு இனிமேலா சிந்திக்க போகிறது. திமுக ஆட்சி அமைந்ததும் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மக்களுக்கான பணிகள் முழுமையாக கிடைக்கும் உங்களுக்காக உழைத்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.


    பிரச்சாரத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர அவைத்தலைவர் ஜேசுதாஸ், செயலாளர் ஆனந்தசேகரன், பொருளாளர் அனந்தையா, மாவட்ட அணி செயலாளர்கள் ரமேஷ், அந்தோணிஸ்டாலின், துணை செயலாளர்கள் சீனிவாசன், சங்கர், சரவணன், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇச்ககி, ஆனந்தகபரியேல்ராஜ், அருண்குமார், பிரபு, சுரேஷ், துணை அமைப்பாளர்கள் அருண், கிறிஸ்டோபர் விஜயராஜ், சோனா, பால்மாரி, பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், முன்னாள் கவுன்சிலர்கள் குபேரன், செந்தில்குமார், முருகேசன், மனோகரன், மாநகர திமுகவை சேர்ந்த ஜெபசிங், நாராயணன், ஏசவடியான், சற்குணம், ராஜசேகர், மாடசாமி, தேன்ராஜ், சண்முகவேல், சுதாகர், காமராஜ், காசி, முத்துராஜ், சுப்பிரமணி, சிவக்குமார், கார்த்திகேயன், குமரன், வரதன், முகம்மது ராஜா, மைதீன், கார்த்திக், கோட்டை கருப்பசாமி, சண்முகநாதன், தொமுச முருகன், மரியதாஸ், மாரிமுத்து, ராமசந்திரன், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன், துணைத்தலைவர் பிரபாகர், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, சந்திரபோஸ், அருள், மயிலாபரனம், நிர்வாகிகள் குமாரமுருகேசன், நடேஷ்குமார், மதிமுக நிர்வாகிகள் பேச்சிராஜ், தர்மம், மகாராஜன், தொம்மை, விநாயகமூர்த்தி, மகாராஜன், செல்லையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநகர செயலாளர் ராஜா, டைப்பி செயலாளர் முத்து, தமிழ்நாடு முஸ்ஸீம் லீக் முன்னேற்ற மாவட்ட செயலளார் ஹசன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அகம்மது இக்பால், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கண்ணன், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...