முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் கிறிஸ்தவமக்களிடையே பிரிவினை ஏற்படுத்த அதிமுக முயற்ச்சி?

 ஷ்யாம் நீயூஸ்

18.03.2021

தூத்துக்குடியில் கிறிஸ்தவமக்களிடையே பிரிவினை ஏற்படுத்த அதிமுக முயற்ச்சி? 



தூத்துக்குடி நாசரேத் திருமண்ட அலுவலகம் நடை பெறும் தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி தாளாளர் அதிமுக முன்னால் அமைச்சர் செல்லபாண்டியன் அலுவலக்திற்க்கு வர இரண்டு நாளுக்கு முன்பு பத்திரியாளர்களுக்கு அழைப்பு வந்தது .

ஆனால் யாரும் பத்திரியாளர்களை சந்திக்கவில்லை மாறாக ஜெராக்ஸ் நகல் மட்டுமே  பத்திரிக்கையாளர்களை  சந்தித்தன. 

அதில் திருமண்டலத்திற்க்கு சொந்தமான  39சென்ட் இடத்தை திருமண்டல செயற்குழு உறுப்பிறனர்களாக இருக்கும் ஜெயக்குமார் ரூபன்  மீது குற்றசாட்டு கூறப்பட்டு இருந்து. இது தொடர்பாக ஜெயகுமார் ரூபனிடம் கேட்டபோது. 

தான் பல வருடங்களாக நாசரேத் திருமண்டல நிர்வாகத்தில் செயர்குழு உறுப்பினராக இருந்து வருகிறேன். 

அந்த இடம் தற்பொழுது கார் நிறுதமாக உள்ளது, அதில் நல்ல வருமானம் கிடைப்பதை கண்ட தற்போதய திருமண்டல நிர்வாகத்தார், தங்களுக்கு வேண்டிய நபருக்கு அந்த இடத்தை கொடுப்பதர்க்காக தற்போது இருப்பவரைகாலி பண்ண சொல்கின்றனர்.  2013 முதல் அவரிடம் வாடகை பெற மறுத்துவருகின்றனர் ஆனால் அவர் வாடகையை மத்திய சொத்து வங்கி கணக்கில் செலுத்திவருகிறோம் அதற்க்கான 

ரசிது தங்களிடம் உள்ளது என்றும். மற்றும் இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. தற்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கபட்டுள்ளதால்  என்பதாலும். தான் திமுக வை சார்ந்தவர் ஆகவே அதிமுக வை சேர்ந்த செல்லபாண்டியன் இந்த மத்திய சொத்து பிரச்சனையை அரசியல் செய்ய பார்க்கிறர் என்றார்.  மற்றும் திமுகவின் மீது சிஎஸ்ஜ கிறிஸ்தவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ண வேண்டும் என்ற என்னத்திலும்.திமுக வெற்றிபெற்றுவிடும் என்ற பயத்தின் காரணமாகவும் பிரிவினை அரசியல் செய்து வருகிறார் செல்லபாண்டியன் செய்யும்   பிரிவினை அரசியல் கிறிஸ்துவ மக்களிடிடையே எடுபடாது என்றும் திருமண்ட மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறுது. மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் த மா க வேட்பாளர் எஸ் டி ஆர் விஜயசீலன் குடும்பத்திற்கு சொந்தமான கல்வி நிலையம் விவசாய நிலத்தில் கட்டபட்டுள்ளது. கோரம்பள்ளம் விவசாயிகள் விவசாயம் செய்யும் தண்ணீறை உறிஞ்சி விற்பனை பண்ணுவதை தடுத்து நிறுத்த  செல்லபாண்டியன்  முன்வருவாரா என்றும் எதிர் கேள்வி கேட்டனர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...