முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஊழியரோடு வந்து மனு கொடுத்த ஆதரவாளர்கள் !எதிராக மனுகொடுத்த பொதுமக்கள் ! இருதரப்பும் ஆட்சியரிடம் மனுஅளித்தனர் .

ஷியாம் நியூஸ்
09.09.2019

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட்  ஊழியரோடு வந்து மனு கொடுத்த  ஆதரவாளர்கள் !எதிராக மனுகொடுத்த பொதுமக்கள் ! இருதரப்பும் ஆட்சியரிடம் மனுஅளித்தனர் .


தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் வேண்டும் அலையை மூடியதால் தூத்துக்குடியில் வாழும் 80000 க்கும்
மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அலையை இயக்க தடை விதித்து 15 மாதங்கள் ஆனா நிலையில் தொழில்த்துறையை சார்ந்த பல தரப்பட்ட மக்கள் செய்வதறியாது நிற்கிறோம் .ஆதலால் எங்கள் கோரிக்கை மனுவை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனு கொடுக்க வந்ததாக ஸ்டெர்லைட் ஊழியருடன் வந்த வேல்குமார் உட்பட சிலர்  மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்  செய்தியாளர்களிடர் கூறினார் .

ஸ்டெர்லைட் அலையை தமிழக அரசு தூத்துக்குடியில் மிக பெரிய அளவில் மாசு ஏற்படுத்தி விட்டதாகவும் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர் என்றும் ஆலையை மூட உத்தரவிட்டது .இந்த உத்தரவை எதிர்த்து  ஆலை நிர்வாகம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் . தூத்துக்குடியில்
நலத்திட்ட பணி செய்கிறோம் என்ற போர்வையில் சுற்று வட்டார மக்களுக்கு பணத்தாசை காட்டி ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக போராடிய  மக்களையும் ,போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் தியாகத்தை   கொச்சை படுத்தி வருகின்றனர் .தமிழக அரசு முடிய ஸ்டெர்லைட் ஆலை  நிர்வாகத்தால் நலத்திட்டம் என சொல்லிக்கொண்டு ஒருசில ஆதரவாளர்களுடன் செலயல்படுவதை தடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுக்க வந்ததாக மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலக வளாகத்தின் வெளிப்பகுதியில் தெரிவித்தனர் .ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக வருபவர்களை ஒரு மாதிரியும் ஆலைக்கு எதிராக மனுகொடுக்க வருபவர்களை ஒருமாதிரியாகவும் அதிகாரிகள் நடத்திகின்றனர் எனவும் மனு கொடுக்க வந்த பல கிராம பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் இதில் பண்டாரம்பட்டி ,மிளாவிட்டான் குமாரரெட்டியார்புரம் ,தெற்கு வீரபாண்டியபுரம் ,கிராம பொதுமக்களும் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சார்ந்த வழக்கறிஞ்சர் ஹரிராகவன் போன்றோர் கலந்துகொண்டனர் .மற்றும் ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக போராடியவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகள் போல் ஆதரவாக  போராடியவர் மேல் போடப்பட்ட வழக்குகள் எதனை எனவும் தூத்துக்குடி முத்து நகர் ரெயிலில் கூடுதலாக முற்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கவேண்டும் எனவும் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினர்  மனு அளித்தனர் .மற்றும்  ராஜிவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கம் மூலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சில குளங்களை தூர்வார அனுமதி தரவேண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஞானதுரை மற்றும் ஒருசிலர் மனு அளித்தனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...