முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரியார் , கன்ஷிராம்க்கு பின்னர் தலித்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு!

ஷயாம்நீயுஸ்
03.09.2019


பெரியார் , கன்ஷிராம்க்கு    பின்னர் தலித்களுக்கு நல்ல  தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு!


தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை என முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் பாதுகாப்பது இயக்க தலைவர்  மூத்த தலைவர் பிரமோத் குரில் தூத்துக்குடியில் தெரிவித்தார்.



முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் பாதுகாப்பது இயக்க   மூத்த தலைவர் பிரமோத் குரில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, இந்தியாவில் பொருளாதார நிலை அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலையின்றி நாடு நாடாக சுற்றுகிறார். காஷ்மீரில் அடிப்படை தேவைகளுக்கே பாெதுமக்கள் திண்டாடி வருகின்றனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மோடி கூறுகிறார்.



ஹிட்லர் பாணியில் பிரதமர் மோடி செயல்படுகிறார். இதனால் கழுத்தளவு பிரச்சனை உள்ளது. பிரச்சனை அதிகமாகி விட்டால் பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை. நாட்டில் 80 காேடி பேர் தலித்துகளும் பிற்படுத்தபட்டோரும் உள்ளனர். தேசிய அளவிலும் பெரியார் மற்றும் கன்ஷிராம் போன்ற நல்ல தலைவர்கள்  தலித்துகளுக்கு இல்லை. இருக்கின்ற தலித் தலைவர்கள் பெரிய கட்சிகளின் ஏஜன்ட் ஆக செயல்பட்டு ஒரு சீட்டுக்காகவும் பணத்திற்காகவும் யாசகம் செய்கின்றனர்.

மாயாவதி சிபிஐ.,க்கு பயந்து பாஜகவிடம் சரணடைந்து விட்டார். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அதிமுக அரசு பாஜகவிடம் சரணடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பகுஜன் பாதுகாப்பது இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் லூயிஸ், இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாென்னுச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...