முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் தமிழிசையை தோற்கடிக்க களம் இறங்கிய சிவசேனா கட்சி வேட்பாளர் ?


ஷ்யாம் நியூஸ்
09.04.2019

தூத்துக்குடியில் தமிழிசையை தோற்கடிக்க களம் இறங்கிய சிவசேனா கட்சி வேட்பாளர் ?



வரும் பாராளுமற்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க படவேண்டும் என்று சிவசேனா இந்து சாம்ராஜ்ஜிய கட்சியின் மாநில தலைவர்  மற்றும் சிவகங்கை ,தூத்துக்குடியில் போட்டியிடும் பாராளுமற்ற வேட்பாளருமான திரு ரா .நடராஜன் அவர்கள் இன்று (09.04.2019) தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மாற்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் .மேலும் மற்ற மாநிலங்களில்  எங்கள் கட்சி பிஜேபி   ஆதரவு தெரிவித்தாலும் தமிழகத்தை பிஜேபி கடந்த ஆட்சி காலத்தில்  கண்டு கொள்ளவில்லை மற்றும் பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொடர்பில் உள்ள மாநில தலைவர் தமிழிசை மற்றும் ஹெச் .ராஜா ஆகிய இருவரும் தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை பெற்று தரவில்லை ஆகவே  தமிழிசை போட்டியிடும் தூத்துகுடியிலும் ஹெச் .ராஜா  போட்டியிடும் சிவகங்கையிலும் இருவரையும் தோற்கடிப்பதற்காக தாம் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்தார் .தூத்துக்குடி மக்கள் என்னை வெற்றிபெற செய்தால் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க மகளிருக்கு உதவி தொகை ஒரு லட்சமாக உயர்த்தவும் அரசு மருத்துவமனைகளில் அணைத்தும் இலவசமாக்கப்படும் முதியோருக்கு மாதம் ஐந்து ஆயிரம் ,தினமும் அரை லிட்டர் பால் விவசாயக்கடன் தள்ளுபடி வருடத்திற்கு ஆறு சிலிண்டர் இலவசம் ஊனமுற்ற அனைவருக்கும் அரசு வேளை போன்ற திட்டகங்களை செய்வேன் என்றும் தெரிவித்தார் .இது எல்லாம் சாத்தியமா என்று செய்தியாளர்கள் கேட்டதிற்கு அரசியல் வாதிகள் லட்சம் கோடிகள் எப்படி சேர்த்தார்கள் மக்களுக்காக செயல்பட்டால் இது சாத்தியம்தான் என்று கூறினார் .தூத்துக்குடியில் தாங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளோம் என்றும் தெறிவித்தார் .இதில் சிவசேனா இந்து சாம்ராஜ்ஜிய கட்சியின் மாநில தலைவருடன் மாநில பொது செயலச்செயலாளர் M P முருகன் மாநில துணை தலைவர் K நரசிம்மன் மாநில இளைஞரணி தலைவர் K .கர்ணன் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் தங்கள் சின்னமான சிலிண்டர் சின்னத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...