முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் தமிழிசை பிரச்சாரத்தில் காவல்துறையின் உழைப்பை நொடியில் கொட்டி கவிழ்த்த எஸ் ஐ ?

ஷ்யாம் நியூஸ்
11.04.2019

தூத்துக்குடியில் தமிழிசை பிரச்சாரத்தில் காவலதுறையின் உழைப்பை நொடியில் கொட்டி கவிழ்த்த எஸ் ஐ ?

தூத்துக்குடி



பாராளுமற்ற தேர்தல் வருகிற 18 தேதி நடைபெற இருக்கும் நிலையில் 10.04.2019 அன்று பி ஜே பி வேட்பாளர்  திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி திரேசபுரம் மட்டக்கடை எஸ் எஸ் பிள்ளைநகர் குருஷபுரம் மற்றும் பனிமயமாதா நகர் பகுதிகளில் தனது பரப்புரையை மேற்கொண்டார் .இதில் பெரும் பகுதி மீனவ சமுதாய மக்கள் வசிக்கும் இடமாக இருப்பதாலும் .ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் அந்தப்பகுதியில் உள்ள சிலர் பலியானதால் வாக்கு சேகரிக்கும் போது அந்த பகுதிகளில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது மற்றும் எதிர்ப்பு தெரிவித்தால் அதை சரிசெய்வதற்கும் சரியான முன்னேற்பாடுகளை காவல்த்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து வந்தனர் .இந்த நிலையில் பரப்புரை முடியும் தருவாயில் கீழ சண்முகபுரம் பகுதியில்  சாமீ கும்பிட கோவிலுக்கு வேட்பாளர்  சென்றபோது சிறு வாகன நெருக்கடி ஏற்பட்டது அப்போது அங்கு பணியில் இருந்த எஸ் ஐ  சிவகுமார் பொறுமையை இழந்து அந்தவழி வந்த பொதுமக்களிடம் கோபத்தை காட்டியதாலும் ,இரண்டு சக்கர வாகன சாவிகளை பிடிங்கிக்கொண்டும் அவர்களை ஒருமையில் பேசியதாலும் நீண்ட நேரமாக சாவியை கொடுக்காமல் காக்கவைத்ததும் அப்பகுதியில் கொஞ்சநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது .மற்றும் மக்கள் பேசுகையில் தூத்துக்குடியை மாவட்ட கண்காணிப்பாளர் ஆட்சித்தலைவர் இருவரும் கலவர பூமியை அமைதி பூங்காவாக வைத்திருக்கும் இந்த நிலையில் மாலை 5 மணிமுதல் 9 மணிவரை சிறப்பான பாதுகாப்பு கொடுத்த காவல்த்துறை ஊழியர்களின் உழைப்பை  ஒரு நொடியில் எஸ் ஐ சிவகுமார் வீணடித்துவிட்டார் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறினர் .மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்மீது  தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு மரியாதையை கொடுத்து பேச உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...