முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் 60,600 கோடி ஊழல் பற்றி பேசாத அமித்ஷா !

ஷயாம்நீயுஸ்
03.04.2019

தூத்துக்குடியில்  60,600 கோடி ஊழல்  பற்றி பேசாத அமித்ஷா !


தூத்துக்குடியில் பி ஜே பி வேட்பாளர் திருமதி தமிழிசைக்கு வாக்கு சேகரிப்பதற்காக பி ஜே பி தேசிய தலைவர் அமித்ஷா முதல்வர் பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வதற்காக மிக பிராமன்ட்ட மேடை அமைக்கபட்டுயிருந்தது .டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமித்ஷாஉடன் தமிழக முதல்வர் பழனிசாமியும் மதுரையில் இருந்து தனி கெலிக்காப்டரில் தூத்துக்குடி வந்தனர் .
கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் பேச மூன்று நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதிக்க வில்லை .
 23 செப் 2016 ல் 36 விமானம் மற்றும் ஆயுதங்கள் வாங்குவது சம்பந்தமாக ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டது அதில் 7.87 பில்லியன் யூரோ (சுமார் 60600 கோடி ) ஊழல் நடந்திருப்பது பற்றியும் உச்சநீதி மாற்றத்திற்கு தவறான ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளது பற்றியும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி  வருகிறார் .தூத்துக்குடியில் கலந்துகொண்ட அமித்ஷா ரபேல் ஊழல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை .மற்றும் தேர்தல் விதிமுறை படி சமீபத்தில் நடந்த புல்வாமா
தாக்குதல் பற்றி அரசியல்  பேசக்கூடாது  என விதி இருந்தும் இந்த தாக்குதலில் 40 வீரர்கள் இறந்து விட்டனர் அதில் இருவர் தமிழகத்தை சேர்த்தவர்கள் என்றும் அமைச்சர்கள் ஷண்முகநாதன்  கம்பூர் ராஜூ  அவர்களுக்கு மதிப்பளிக்கிறேன் என்றும் பாரதத்தில் வலிமையான பிரதமராக இருக்கவேண்டும் என்றால் மோடி பிரதமராக வரவேண்டும் ஆகவே தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசை ஜீ க்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார் .கடந்த தேர்தலில் மோடியும் அமித்ஷாவும் நல்ல திட்டங்களை கொடுத்து உள்ளார் .ஆனால் கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளபோது 2 ஜீ ல் சுருட்டோ சுருட்டு என்று சுருட்டி உள்ளார் .என்னக்கு தொண்டர்களின் வீடு தெரியும் தலைவர்களின் முகவரி தெரியும் ஆனால் திகார் ஜெயில் எனக்கு தெரியாது என்றும் தாமரை ஏரியில் மலரலாம் குளத்தில் மலரலாம் ஆனால் தூத்துக்குடில் கடலிலும் தாமரை மலர்ந்தே தீரும் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் எந்த தியாகம் செய்தாவது  வெற்றியை சமர்பிப்போம் என்றும் திருமதி தமிழிசை பேசினார் .அந்த பிராமன்ட்ட மேடையில் அமித்ஷா பேச்சை பொறுப்படுத்தாமல்  நடிகர் கார்த்திக் குளிர்சாதன பேட்டி அருகே காத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...