முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி நீதிமற்ற வளாகத்தில் பரபரப்பு

22.01.2019
தூத்துக்குடி

தூத்துக்குடி நீதிமற்ற வளாகத்தில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் காலாங்கரை கிராமத்தில் உள்ள கோவில்பூஜை செய்வது  சம்மந்தமாக இதுவரை பூஜை செய்து வந்த ஓய்வு ரெஜித்ரார் சொக்கலிங்கம் குடும்பத்துக்கும் கோரம்பள்ளத்தில் குடியிருக்கும் வக்கீல் செந்திலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் பூஜையை யார் செய்வது என்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது .மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்  செந்தில்குமார்  தரப்பினருக்கும் சொக்கலிங்கம் தரப்பினருக்கும்  மற்றும் அதே ஊரை சார்ந்த  இருவரின் வழக்கும் ஒரே நேரத்தில் 22.01.2019 வந்தது .மற்றும் வழக்கறிஞர்  செந்தில்குமார் அவரின் குற்றவழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கிராமத்தில் இருந்து 100 கும் மேற்பட்டவர்களை சமாதானம் பேச  தனி வேனில் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி திருமதி எஸ் .தமிழ் செல்வி பி .ஏ. எல். எல். எம் வழக்கை வருகிற ஏப்ரல் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
மேலும் புகார்தாரர் ஒருவர்  கூறும்போது  வழக்கறிஞர்  செந்தில்குமார் மூலம் பணம் 4000 வாங்கிக்கொண்டு அப்போது  இருந்த ஆய்வாளர் சாந்தகுமரி
 தற்போது இருக்கும் காவலர் செல்வம் மற்றும் காவலர் 1040 கணேசன் ஆகியோர் வழக்கு எண் 36/2017 உள்ள சபரிவசன்  என்பவரை புகார்தாரர் எங்களுக்கு தெரிவிக்காமல் விட்டு விட்டனர் .காவல் நிலையத்தில் பணம் கொடுப்பவர்களுக்கு  ஒரு மாதிரியும் பணம் இல்லாதவர்களுக்கும் ஒரு மாதிரியும் எழுதி உள்ளார்கள் .இது சம்பந்தமாக பலமுறை அன்றய கண்காணிப்பாளர்க்கு தெரிவித்து உள்ளோம்  மற்றும் நேர்மையான அதிகாரிகள் கொண்டு விசாரிக்க பட வேண்டும் என்றும்  ஒருதரப்பு குற்றம் சாட்டுகின்றனர் .மறுதரப்பினர் கருத்து ஏதும் கூறவில்லை ஒரு சில பொது மக்கள் சண்டை போடாமல் ஊர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விடலாம் . இந்த கோவில் பிரச்சனையால் சொந்தத்திற்குள் ஒருவருக்கு ஒருவர் பேசமுடியாமல் இருக்கிறது என்றும் .ஊரில் ஒரு சிலர் கொஞ்ச நாளைக்கு கோவிளை   ஒருவர் கட்டுப்பாட்டில் இல்லாமல் அரசு கட்டு பாட்டில் வைத்து கொண்டாலே ஊர் ஓன்று சேர்ந்துவிடும்  என்றும் .தற்பொழுது  ஊர் மூன்று பிரிவாக உள்ளது என்றும் அதிகாரிகள் ஓன்று சேர்த்து வைக்கவேண்டும் என்றும் சிலர் கூறினார் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...