முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர்.

 ஷ்யாம் நியூஸ்

29.03.2022

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர்.



    தூத்துக்குடி முன்னாள் நகர் மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 92வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் குரூஸ்பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    நிகழ்ச்சியில் துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா,  மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலின், துணைச்செயலாளர் ஜேசையா. சுற்றுசூழல் அணி செயலாளர் ஜெபசிங், இளைஞர் அணி செயலாளர் மதியழகன், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளரும் கவுன்சிலருமான பாலகுருசாமி,  தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மகளிர் அணிசெயலாளர் கஸ்தூரி தங்கம், மகளிர் தொண்டரணி செயலாளர் உமாதேவி மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், மாநகர மருத்துவ அணிசெயலாளர் அருண்குமார்,மாநகர ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, மாவட்ட பிரதிநிதிகள் அன்டன் பொன்சேகா, கதிரேசன், சக்திவேல், மாநகர மீனவரணி செயலாளர் டேனி, துணைசெயலாளர் ஆர்தர் மச்சாது, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிரபு,  பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் வைகை, கலைச்செல்வி திலகராஜ், நாகேஸ்வரி, ரிக்டா, பொன்னப்பன், அன்னலட்சுமி, இசக்கிராஜா, ராஜேந்திரன், தெய்வேந்திரன், ராமகிருஷ்ணன்,  சுரேஷ்குமார். சரவணக்குமார். ராமர், ஜான்சிராணி. முத்துவேல், சுப்புலட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் செல்வக்குமார்,செந்தில்குமார், செல்வராஜ், ஜெயசி;ங். பகுதி செயலாளர் மேகநாதன், வட்டச் செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், சுரேஷ், கங்கா, நாராயணன், முக்கையா, சண்முகராஜ், சதீஷ்குமார். தொமுச முருகன், மற்றும் மகேஸ்வரசிங், அல்பட், கருணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன், தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் எடின்டா, சந்திரபோஸ், கற்பககனி, மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, பிரபாகர், சேகர், பொதுச்செயலாளர் கோபால், முன்னாள் கவுன்சிலர்கள் அருள், ஞானதுரை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஞமுன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரும் மாநில ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளருமான பெருமாள் சாமி தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, இளைஞர் காங்கிரஸ் ஜெயமணி சுரேஷ், மற்றும் திணேஷ், சண்முகம், முத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரதர் நலசங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர், செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, செயலாளர் இன்னாசி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

குரூஸ்பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் கவுன்சிலரும் அமைப்பாளருமான எட்வின்பாண்டியன், தலைவர் ஹெர்மன்கில்ட் மாலை அணிவி;த்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில் மாலை அணிவித்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...