முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூய்மை பணியாளர்களை தூண்டி விட வேண்டாம் -மேயர் பெரியசாமி


ஷ்யாம் நியூஸ் 

13.11.2025

 தூய்மை பணியாளர்களை தூண்டி விட வேண்டாம் -மேயர் பெரியசாமி 


தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் நிறுவனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதில் 1200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முன்பணமாக வழங்கப்பட்ட தொகையை சம்பளத்தில் முழுவதுமாக பிடித்து விட்டதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற விபரத்தை அறிந்த மாநகராட்சி மேயர் ஜெகன் உடனடியாக தூய்மை பணியாளர்களிடம் நேரில் வந்து குறைகளை கேட்டறிந்து அப்போது மேயர் ஜெகன் தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசுகையில் தனிப்பட்ட பகையை இதில் காட்ட வேண்டாம் எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது உங்கள் கோரிக்கை என்ன என்று என்னிடம் சொல்லவும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தனிப்பட்ட பகையை காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் பத்து ரூபாய் ஐந்து ரூபாய் என்ற அவசியம் எனக்குத் தேவை கிடையாது தொழிலாளர்களை தவறான பயன்படுத்த வேண்டாம் மாதம் 200 ரூபாய் தொழிலாளர்களிடம் வசூலிக்கின்றீர்கள் புகார் வந்துள்ளது நான் இரவு 11 மணி வரை இருக்கின்றேன். தொழிலாளர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் அவர் லேண்ட் நிறுவனம் எதுவும் செய்யவில்லை என்று தொழிலாளர்கள் கூறினார்கள் அப்போது மேயர் மீண்டும் ஜெகன் கூறுகையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம் தரையில் அமர்ந்து போராட வேண்டாம் எப்போதும் உங்களுடன் தான் நான் இருக்கிறேன் எனது வீட்டை சுற்றி தான் நீங்கள் குடி இருக்கின்றீர்கள் உங்களுடைய உரிமை மறைக்கப்பட்டால் உங்களுடன் நான் போராட தயார் ஒருபோது உங்களுடைய உரிமை பறிப்போகாது உங்களை தவறான வகையில் வழியில் மீண்டும் மீண்டும் உங்களை பயன்படுத்துகிறார்கள் என்னிடம் யாரும் பேசவில்லை நீங்கள் பணி செய்தால்தான் மாநகரம் சுத்தமாகும் அரசியலுக்காக பல பேர் குளிர் காய்கிறார்கள் உள்ளூர் காரர்களை வைத்து வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளேன். உங்களது கோரிக்கை எதுவும் வீண் போகாது கண்டிப்பாக நிறைவேற்றப்படும் நீங்கள் உங்களது வீடுகளுக்கு செல்லுங்கள் வழக்கம் போல் பணிகளை நாளை மேற்கொள்ளுங்கள் என்று மேயர் ஜெகன் தூய்மை பணியாளர்கள் மத்தியில் உருக்கமாக பேசினார் இதனை அடுத்து தூய்மை பணியாளர்கள் கலந்து சென்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...