முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்!

 ஷ்யாம் நீயூஸ் 

25.11.2021

தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்!



இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு தன்னார்வலர்களை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக கலைக்குழு மூலம் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியை சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தா குளத்தில் நடந்த இந்த விழாவில் அவர் கூறுகையில் கற்றல் இழப்பினை சரி செய்வதற்காக நமது மாண்புமிகு முதல்வர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டுவந்துள்ள திட்டம் மிக சரியான முறையில் வெற்றி அடைய வேண்டும் அந்த வெற்றியை அடைய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்ந்த விழிப்புணர்வு கலைப்பயணம் பரிட்சார்த்த முறையில் 12 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் 20 .10 .21 முதல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது இச்செயல்பாடு பொதுமக்கள் இடத்திலும் தன்னார்வலர் இடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இதுநாள் வரை தோராயமாக 1.66 லட்சம் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்துள்ளனர். நமது தூத்துக்குடி மாவட்டத்தில் 2162 குடியிருப்புகளில் 4660 கல்வி தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் மேலும் வருங்கால தலைவர்களை உருவாக்கும் திட்டத்தை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தன்னார்வலர்கள் செயல்பாடுகள் :

தேர்ச்சியான நபர்கள் 1 முதல் 5 வரை ஒரு பிரிவாகவும் 20 மாணவர்கள் 6 முதல் 8 வரை மற்றொரு பிரிவாகவும் 20 மாணவர்கள் மாணவர்களுக்கு பொது நிகழ்வுகள் வாழ்வியல் சம்பந்தப்பட்ட தகவல்கள் அறிவியல் சோதனைகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி தொய்வு மற்றும் இடைநிற்றல் ஆகியவற்றை குறைத்து விடலாம் மேலும் கல்வி நிகழ்ச்சிகள் செயல்பாடுகள் கற்கண்டாய் மாறுவது தினம் 12 முடித்தவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு இருக்கும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 6 முதல் 8 வரை குடியிருப்பில் உள்ள மாணவர்களுக்கு நிகழ்வுகளை நடத்துவார்கள் எனவும் தூத்துக்குடி பள்ளிக்கல்வித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...