முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு நிதி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களால் சுரண்ட படுகிறதா ?

ஷ்யாம் நியூஸ் 

11.05.2021 

அரசு நிதி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களால் சுரண்ட படுகிறதா ?


கொரானா தோற்று நோயினால் தமிழக மக்கள் அல்லல்  பட்டுக்கொண்டிருப்பதை என்னி  தமிழக முதல்வர் ஸ்டாலின் வேதனை பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருக்கும் அவரது ஆட்சிக்கும் சோதனையை உருவாக்கும் நோக்கத்தோடு  தோற்று நோய்கள் அதிகமாக பரவாமல் இருக்க சுமார் 5 லட்சம்  கோடி கடனில் தமிழக அரசு இருந்தும் மக்களை பாதுகாக்க துணிச்சலாக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக் கடைகளை 10.05.2021 முதல் 24.05.2021வரை  மூட உத்தரவிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின் .(முந்தய அரசு உச்சநீதிமன்றத்தில் வருவாய் ஈட்டும் டாஸ்மாக்க்கை மூடமுடியாது என்று கூறியதை நினைவுறுத்துகின்றோம் ) நல்லாட்சி செய்யும் ஸ்டாலின் அரசை கலங்க படுத்தும் நோக்கத்தோடு டாஸ்மாக்கில்  பணியாற்றும் மேற்ப்பார்வையாளர்கள் பலர்  மாவட்ட டாஸ்மாக் மேலாளர்  துணையோடு கடைசி நாளில் அதிகமாக விற்பனை செய்த   தொகையை முழுவதுமாக வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக அறியப்படுகிறது .இந்த உண்மையை புலப்படுத்த மீண்டும் விற்பனைக்கு கடைகளை திறக்கும் பொழுது விற்பனை செய்வதற்கு முன்பு ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டால் உண்மை புலப்படும் .மற்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மதுபானங்களை பெட்டி பெட்டியாக கள்ளச்சந்தைக்கு   கொடுத்ததின் விளைவால் தற்பொழுது தாராளமாக மது பாட்டிகள் அரசு நிர்ணயித்த விலையை விட பன்மடங்கு உயர்வாக விற்படுகிறது என்று மது விரும்பிகளும் பொதுமக்களும் புலம்புகின்றனர் . 09.05.2021 அன்று டாஸ்மாக் மது விற்பனை பணம் முழுமையாக வங்கியில் செலுத்தியதை உறுதி படுத்தவேண்டும் முதல்வரின் ஆணைப்படி உண்மையான தகவல்களை   டாஸ்மாக் மேலாளர்கள்அரசுக்கு தரவேண்டும் என்றும் மேற்பார்வையாளர்களின் முறைகேடுகளுக்கு சில எம் பி ஏ படித்த சில டாஸ்மாக் மேலாளர்கள் உதவி வருவதாகவும்  அறியவருகிறது .இதை தமிழக அரசு சீர்செய்யும் என்று நம்புகிறோம் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...