முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை இழிவாக பேசும் அதிமுக! தூத்துக்குடி கண்டன ஆர்பாட்டத்தில் அவலநிலை!

 ஷ்யாம் நியூஸ் 28.03.2021 பெண்களை இழிவாக பேசும் அதிமுக! தூத்துக்குடி கண்டன ஆர்பாட்டத்தில் அவல நிலை!  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆ. ராஜாவை ஸ்பெக்ட்ரம் ஊழல் வாதி என்று முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார் அதற்க்கு பதில் கூறும் வகையில் முதல் அமைச்சரின் கோட்டையில் வந்து நிருபிக்கிறேன் முடிந்தால் உங்கள் அமைச்சர்களையும் சட்ட அறிவு இல்லாவிட்டால் அரசு தலைமை வழக்கறிஞர் களை பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள் நான் குற்றமற்றவன்  என்று நிறுபிக்கிறேன் என்று சவால் விட்டார் ஆ. ராசா. ஆனால் முதல்வர் அவர் சவாலை ஏற்று கோட்டைக்கு அழைக்கவில்லை. அன்று முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி க்கும் திமுக துணை போது செயலாளர் ஆ. ராசாவிற்க்கும் வார்த்தை போர் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆ. ராசா தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் பழனிசாமி தனது அரசியல் நுழைவவை  எப்படி வந்தது என்பதை உவமையாக கூறியதை. அவரின் தாயைதை தவறாக பேசியதாக குற்றம் சாட்டி வந்தார். அதற்க்கு  ஆ. ராசா தான் பேசியதை அரைகுறையான விடியோவை வேட்டி ஒட்டி தவறான  செய்தியை அதிமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று பதில் கூறியிருந்தார். அதன் எதிரொல...

அம்மா என்றால் சும்மா இல்லை!தூத்துக்குடியில் குழந்தைக்கு கிட்னி தானம் செய்யவிருக்கும் தாய் !

 ஷ்யாம் நீயூஸ் 27.03.2021 அம்மா என்றால் சும்மா இல்லை!தூத்துக்குடியில் குழந்தைக்கு கிட்னி தானம் செய்யவிருக்கும் தாய் !  தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சார்ந்த சிறுமி அனுஷ்யா (15) இவரது தாய் ஆஷா. தந்தை கிங்ஸ்டன் ஆரோக்கியராஜ் இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு இரும்பு கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனுஷ்யாவிற்க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிட்னி செயல்படாமல் போனது அன்று முதல் அந்த பெண்  குழந்தைக்கு பெற்றோர் டயாலிசிஸ் செய்து வருகிறார்கள் இதற்க்கு ஆகும் செலவுகளை சமாளிப்பதற்கு தூத்துக்குடி கலாம் சேவை மையம் பொதுமக்களிடம் நிதி பெற்று கொடுத்து வந்துள்ளனர். இதை கண்ட  தூத்துக்குடி சர்வதேச மனித உரிமை கழகம் தலைவர் டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார் நாமும் உதவலாம் என்ற நல்ல நோக்கத்தில் நிதி திரட்ட முன் வந்துள்ளார். தனது குழந்தையின் உயிரை காப்பாற்ற தாய் தனது கிட்னியை தானம் செய்ய முன் வந்ததால் அதற்க்கு ஆகும் செலவுகளை முடிந்த அளவு திரட்டி விட்டு மேற்கொண்டு செலவுகளை சுமார் (10லட்சம்) எப்படியாது சமாளிக்கலாம் என்ற தைரித்திலும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்த சமுக அக்கரை உள்ளவர்கள...

தூத்துக்குடி டாஸ்மாகில் அராஜகம் செய்யும் இளநிலை உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு!

 ஷ்யாம் நீயூஸ் 26.04.2021 தூத்துக்குடி டாஸ்மாகில்   அராஜகம் செய்யும்  இளநிலை உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  மனு!  தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாகில்   அராஜகம் செய்யும்  இளநிலை உதவியாளர்  கணேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி டாஸ்மாக் அணைத்து பணியாளர்கள் சங்கம்  நிர்வாகிகள் குழு சார்பாக டாஸ்மாக் ஏஜடியூசி மாநில துணை தலைவர்  நெல்லை நெப்போலியன் தலைமயில் மாவட்ட மேலாளரிடம்   கோரிக்கை மனு அளித்தனர்.  அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் கணேசன் சுமார் ஒரு ஆண்டு காலமாக நிர்வாக முறைகேடு மற்றும் மோசடியான சில குற்றங்களை செய்துவருகிறார். ஓர் ஆண்டு காலம் நிறைவடையாத தண்டனை பெற்ற பணியாளர்களை வேண்ட பட்டவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அதே கடையில் பணி செய்ய அனுமதித்தல் மேல் அதிகாரிகளுக்கு தவறான மோசடியான குறிப்பை  கொடுத்தல்  , பணியாளர்களை மரியாதை குறைவாக திட்டுதல் மற்றும் கோட்ட கலால் சந்திரனுடன் சென்று  டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை மிரட்டி பணம் வச...

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்! ஜெயலலிதா மர்ம சாவில் உண்மை கண்டுபிடிக்க படும் என உறுதி!

  ஷ்யாம் நியூஸ் 25.03.2021 தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!  ஜெயலலிதா மர்ம சாவில் உண்மை கண்டுபிடிக்க படும் என உறுதி!  தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து, மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். விவிடி மெயின் ரோடு, டூவிபுரம் 5-வதுதெரு – அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியில் வாக்குசேகரித்த அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், "கொளுத்தும் வெயிலில் நிற்கும் நீங்கள் உங்கள் சின்னம் உதயசூரியன் என்று முடிவு செய்து விட்டீர்கள். இந்த முறை திமுக ஆட்சி அமைவது உறுதி. கடந்த தேர்தலில் 22ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் கீதாஜீவனை வெற்றி பெறச் செய்தீர்கள்.  இந்த முறை ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் 39 இடங்களை வெற்றிபெறச் செய்து இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக ஆக்கினீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவே தூங்கிக் கொண்டிருந்தபோது 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். சொந்த பணத்தை எடுப்பதற்காக ஏடிஎம் வரிசையில காத்திருந்து...

தூத்துக்குடி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் வடக்கு ரத வீதிதியில் பிரச்சாரத்தை துவக்கினார்.

 ஷ்யாம் நியூஸ் 24.03.2021 தூத்துக்குடி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் வடக்கு ரத வீதிதியில் பிரச்சாரத்தை துவக்கினார்.     வட்டச்செயலாளர்கள் கங்காராஜேஷ், ஜெயசிங், பொன்ராஜ், நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், இளைஞர் அணி செயலாளர் சூர்யா, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், கீதாமாரியப்பன், அவைத்தலைவர் மதியழகன், சற்குணம், உத்திரபாண்டி, ஜெயக்குமார், ஆகியோர் ஏற்பாட்டில் பிரச்சாரத்தை துவக்கி பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தார்.     பத்திரகாளியம்மன் கோவிலில் சிவாச்சியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். சாமி தரிசனம் செய்து பங்களா தெரு, சண்முகபுரம், தாமோதநகர், உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்றனர்.      சண்முகபுரம் சந்திப்பில் பேசுகையில் தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சி செய்கிறது. ஜெயலலிதா இருந்த போது தூ...

ஓட்டபிடாராம் சட்டமன்ற வேட்பாளர் சண்முகையா காலான்கரை கிராமத்தில் வாக்கு சேகரிப்பு!

 ஷ்யாம் நீயூஸ் 23.03.2021 ஓட்டபிடாராம் சட்டமன்ற வேட்பாளர் சண்முகையா காலான்கரை கிராமத்தில் வாக்கு சேகரிப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியாகும் கடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பிராக உள்ள சண்முகையா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று காலை  தூத்துக்குடிக்கு தேர்தல் சுற்றுபயணம் வந்த திமுக தலைவர் மு, க ஸ்டானின் பேசுகையில் 13 நபர்களை சுட்டு கொன்றவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் பென்னிக்ஸ் என்கின்ற தந்தை மகனை அடித்தே காவல்துறை கொலை செய்துவிட்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்கள் என்று தவறான தகவலை பரப்பினர். அவர்களுக்கு நிதி கிடைக்க சிபிஜ விசாரனை வேண்டும் கேட்டது திமுக என்றும் அதிமுக ஆட்ச்சியில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது அதற்க்கு தூத்துக்குடியே சாட்சி என்றும் தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிளும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவேண்டும் எனவும் வாக்குகள் சேகரித்தார். இதனை தொடர்ந்து ஒட்டபிடாரம் திமுக வேட்பாளர...

லஞ்சம் தராத டாஸ்மாக்கடைகளுக்கு டார்கட் ரைடு பயந்து நடுங்கும் உழியர்கள்! டாஸ்மாக் ஏஜடியூசி சங்கம் கடும் கண்டனம்!

 ஷ்யாம் நீயூஸ் 21.03.2021 லஞ்சம் தராத டாஸ்மாக்கடைகளுக்கு டார்கட் ரைடு பயந்து நடுங்கும் உழியர்கள்! டாஸ்மாக் ஏஜடியூசி சங்கம் கடும் கண்டனம்!  தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் அரசு நிறுவனம் டாஸ்மாக் ஆகும் . ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்த கூலியே வழங்கி வருகிறது அரசு. மற்றும்  சரக்குபெட்டிகளை  இறக்கும்  கூலி, மின்சார கட்டணம்,உடையும் பாட்டில், போன்றவைகளுக்கு ஆகும் செலவுகளை ஊழியர்களே பொறுப்பெற்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது .  மற்றும் கடையின் விற்பனை தொகைக்கு ஏற்ப மாவட்ட மேலாளர், பறக்கும் படை, காலால்  அதிகாரி,என பலருக்கும் கடைக்கு 5000 முதல் 10000வரை மாமூல் வசூல் செய்து கொடுக்க தூத்துக்குடி டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சிலர்  நியமிக்கபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வோரு கடைக்கும் டார்கெட் நிர்ணயம் செய்து   ஒவ்வோரு மாதமும் முதல் வாரத்தில் வசூலில் இறங்கிவிடுவார்ள். இவர்கள்   டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மாமூல் பணத்தில் ஒரு பகுதியை இவர்களுக்கு எடுத்து கொண்டு  மீதி வசூல் பணத்தை சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு கணகச்சிதமாக ...

தூத்துக்குடியில் கிறிஸ்தவமக்களிடையே பிரிவினை ஏற்படுத்த அதிமுக முயற்ச்சி?

 ஷ்யாம் நீயூஸ் 18.03.2021 தூத்துக்குடியில் கிறிஸ்தவமக்களிடையே பிரிவினை ஏற்படுத்த அதிமுக முயற்ச்சி?  தூத்துக்குடி நாசரேத் திருமண்ட அலுவலகம் நடை பெறும் தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி தாளாளர் அதிமுக முன்னால் அமைச்சர் செல்லபாண்டியன் அலுவலக்திற்க்கு வர இரண்டு நாளுக்கு முன்பு பத்திரியாளர்களுக்கு அழைப்பு வந்தது . ஆனால் யாரும் பத்திரியாளர்களை சந்திக்கவில்லை மாறாக ஜெராக்ஸ் நகல் மட்டுமே  பத்திரிக்கையாளர்களை  சந்தித்தன.  அதில் திருமண்டலத்திற்க்கு சொந்தமான  39சென்ட் இடத்தை திருமண்டல செயற்குழு உறுப்பிறனர்களாக இருக்கும் ஜெயக்குமார் ரூபன்  மீது குற்றசாட்டு கூறப்பட்டு இருந்து. இது தொடர்பாக ஜெயகுமார் ரூபனிடம் கேட்டபோது.  தான் பல வருடங்களாக நாசரேத் திருமண்டல நிர்வாகத்தில் செயர்குழு உறுப்பினராக இருந்து வருகிறேன்.  அந்த இடம் தற்பொழுது கார் நிறுதமாக உள்ளது, அதில் நல்ல வருமானம் கிடைப்பதை கண்ட தற்போதய திருமண்டல நிர்வாகத்தார், தங்களுக்கு வேண்டிய நபருக்கு அந்த இடத்தை கொடுப்பதர்க்காக தற்போது இருப்பவரைகாலி பண்ண சொல்கின்றனர்.  2013 முதல் அவரிடம் வாடகை பெற மறுத்துவரு...

டி டி வி தினகரனுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா சந்திப்பு!

 ஷ்யாம் நியூஸ் 12.03.2021 டி டி வி தினகரனுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா சந்திப்பு!  தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் தினகரன் எம்.எல்.ஏவை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுலகத்தில்  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா மரியாதை நிமித்தமாக நிர்வாகிகளுடன் சந்தித்து அதிமுக ஆட்சியில் சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் உரிமைகளையும் முறையான இட ஓதுக்கீடும் கிடைக்கப்பெறாத நிலை உள்ளது. அதற்கு தாங்கள் முழு ஆதரவு கொடுத்து மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார். நிகழ்ச்சியின் போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தென் மண்டல பொறுப்பாளரும் தேர்தல் பணிக்குழு செயலாளருமான கயத்தாறு ஒன்றிய குழு தலைவர் மாணிக்க ராஜா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர், தென்மண்டல வழக்கறிஞர் அணி செயலாளர் பூல்பாண்டியன், சென்னை பொறுப்பாளர்கள் நாகராஜ், மலையரசன், அகில இந்திய ம...

தூத்துக்குடியில் பரபரப்பு அதிமுகவை எதிர்த்து தேமுதிகவினர் கோஷம் !

 ஷ்யாம் நியூஸ்  09.03.2021 தூத்துக்குடியில் பரபரப்பு அதிமுகவை எதிர்த்து தேமுதிகவினர் கோஷம் ! அதிமுக தேமுதிக கூட்டணி முறிவை தொடர்ந்து கூட்டணியில் இருந்து விலகுவதாக பிரேமலதா விஜகாந்த் தெரிவித்தார் .வரும் தேர்தலில் அதிமுக வை எதிர்த்து களம் இறங்க போவதாக அறிவித்தார் ,இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்த தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் . தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் முன்பு தேமுதிக மாவட்ட துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார் அதிமுகவை எதிர்த்து கோஷமிட்டனர்  .நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராஜமுஹம்மது முன்னாள் ஒன்றிய செயலாளர் ஸ்டிபன் ராஜ் பகுதி செயலாளர்கள் சம்சுதீன் ,அரசமுத்து ,பொன்ராஜ் ,நாராயணமூர்த்தி ,வர்த்தக அணி குமார் ஸ்ரீவை மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

சாதனைகளோடு சரித்திரம் படைக்க வேண்டும்! தூத்துக்குடி மருத்துவக்கல்லுரி முதல்வர் ரேவதி பாலன் மகளிர் தின வாழ்த்துக்கள் !

சாதனைகளோடு சரித்திரம் படைக்க வேண்டும்! தூத்துக்குடி மருத்துவக்கல்லுரி முதல்வர் ரேவதி பாலன் மகளிர் தின வாழ்த்துக்கள் !  மார்ச் -8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது. சாதனைகளோடு சரித்திரம் படைக்க வேண்டும்! இன்று பெண்கள் இல்லாத துறைகள் என்று எதுவும் இல்லை பெண்கள் படைக்காத சாதனைகள் இல்லை இதில் மருத்துவத்துறையும் விதிவிலக்கில்லை கடந்த கொரானா காலத்தில் பெண்மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து தங்களது குடும்ப பொறுப்புகளை சுமந்துகொண்டும் பணிக்காலங்களில்  இரவ...