தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் SEC தேவசகயம் அவர்கதிமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களது தூத்துக்குடி மாவட்டம் பரப்புரையின் போது சந்தித்து, தற்போதய திருமண்டல லே செயலாளர் திரு SDK ராஜன் அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி MLA seat கேட்டுள்ளார். திரு SDK ராஜன் இரண்டு முறை திருமண்டல லே செயலாளர் ஆக இருப்பவர், திருமண்டல விதிபடி தொடர்ச்சியாக இருமுறை மட்டுமே லே செயலாளர் பதவிவகிக்க முடியும், ஆகவே அடுத்த தேர்தலில் MLA seat வாங்கி திருமண்டல அரசியலில் இருந்து தமிழக அரசியலில் ஈடுபடலாம் என்று நினைகிறார். ஆனால் இறைவனிடம் கையேந்த வேண்டிய பேராயர் திரு முக ஸ்டாலின் அவர்களிடம் ஒரு MLA seatக்காக கையேந்தி நின்றது தூத்துக்குடி மாவட்ட கிறிஸ்தவ மக்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !
ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...