முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக ஆர் எஸ் பாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக வைகை செல்வன் மீது தூத்துக்குடி திமுக வழக்கறிஞர் அணி புகார்!

 ஷ்யாம் நியூஸ்

13.02.2020

திமுக ஆர் எஸ் பாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக வைகை செல்வன் மீது தூத்துக்குடி திமுக வழக்கறிஞர் அணி புகார்! 

திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி 07.02.2021 அன்று அம்பத்தூரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆளுங்கட்சினர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுக்கப்பட்ட ஊழல் புகார் குறித்தும் அதன் மீது சென்னை உயர்நீதிமன்றம் சி. பி. ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றியும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியும் பேசியிருந்தார். அதற்க்கு பதில்அளிக்கும் விதமாக  ஆர் எஸ் பாரதி மீது அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் கைசெல்வன் ஆர் எஸ் பாரதி கொரானாவை காரணம் காட்டி வழக்கில் ஆஜராகாமல் விலக்கு வாங்கி ஓடி ஓளிகிறார் என்றும் ஆர் எஸ் பாரதி நாக்கை அறுக்க கட்சியில் துடிக்கிறனர் என்று கூறியிருந்தார். இதனை கண்டித்து தூத்துக்குடி திமுக வழக்கறிஞர் அணியினர் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் எம். ஏ. பி. எல் தலமையில் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மணு அளித்தனர். 

அந்த மனுவில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் உண்மைக்கு புறம்பாக அனைத்து செய்திகளையும் எங்களுடைய கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக  பொதுவெளியில் தரக்குறைவாக அருவருக்கத்தக்க பேச்சுகள் மூலம் அதிமுக கட்சியினரை அறிக்கை மூலம் வன்முறையில் ஈடுபட தூண்டிவிட்டு வருகிறார். மேலும் கொரனா காலத்தில் எங்கள் அமைப்பு செயலாளர் மீது போடப்பட்ட  வழக்கிற்காக நீதி மன்றத்தின் உத்தரவு பெற்று இருந்ததையும் தனிப்பட்ட முறையில் திரித்து கூறியும் நீதிமன்ற உத்தரவையும் களங்கப்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ந்து பேசி வருகிறார். 

சட்டதிற்க்கு புறம்பான செயலில் ஈடுபட்டு கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் அவதூறு பரப்புதல் பொதுமக்களிடையே வன்முறையை தூண்டிவிட்டு சட்ட ஒழங்கை சீர்குலைத்தல்  நீதிமன்ற உத்தரவுகளை தனிப்பட்ட ஆதாயத்திற்காக திரித்து கூறி சட்டதிற்க்கு புறம்பாக செயல்பட்டு வரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்துதது. 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...