முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடிக்கு அதானி அம்பானி எனும் இரண்டு பிள்ளைகள் தூத்துக்குடி கம்யூனிஸ்ட் கட்சி அர்ஜுனன் கடும் தாக்கு

 ஷ்யாம் நீயூஸ்

19.02.2021

மோடிக்கு அதானி அம்பானி எனும் இரண்டு பிள்ளைகள் தூத்துக்குடி கம்யூனிஸ்ட் கட்சி அர்ஜுனன் கடும் தாக்கு? 



தூத்துக்குடியில் டீசல் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  நாட்டில் டீசல் பெட்ரோல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் டீசல் 90 ரூபாய் என்ற அளவில் உயர்ந்து வருகிறது இது மக்களின் தலையில் பெரும் பெரும் இடியாக இறங்கியுள்ளது இதைப் பற்றி மத்திய அரசை ஆளும் மோடி அமித்ஷா கவலைப்படுவதில்லை மற்றும் சிலிண்டர் விலை  50 ரூபாய் வீதமாக தொடர்ந்து  ஏறிக்கொண்டே போகிறது இது சாமானிய ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும் ஆண்டுக்கு ஐந்து லட்ச்திற்க்கு வங்கியில் வரவு இருந்தால் மானியம் ரத்து என்று நடுதரமக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார் மோடி. குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பொய்யான பிம்பத்தை காட்டி ஆட்சியை பிடித்தார் மோடி! 

 பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக செயல்படாமல் அவரவர்கள் இரண்டு பிள்ளைகளான அதானி அம்பானி அவர்களின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார் நாடு நல்ல உயர்ந்துவிட்டது எனக்கூறும் மோடி பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியதை  கூறியிருக்கிறார் என்பது இப்போது தெரிகிறது. இப்படிப்பட்ட பிஜேபி அரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்தை ஆளும் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தமிழக நலன்களை மோடியிடம் அடமானம் வைத்து விட்டு பெட்ரோல் டீசல் மற்றும் கேஷ் விலை உயர்வை பற்றி பேசாமல் அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்தில் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார் இதை பொதுமக்கள் வரும் சட்டமன்றதேர்தல் மூலம்

தக்கபாடம் புகட்டவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும்  என்றும் பேசினார்

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல், ஒன்றிய செயலாளர் சங்கரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் குமாரவேல், சீனிவாசன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து,  சாலை போக்குவரத்து சங்கம் வையணப் பெருமாள், போக்குவரத்து சங்கம் வின்சென்ட், மானகர்குகு உறுப்பினர் ஆறுமுகம்,மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...