முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
                     “    தம்பி ஆர்பிஐ, காசு கொடு, தேர்தல் வருது” ரிசர்வ் வங்கியை நச்சரிக்கும் மத்திய அரசு..? முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமாவுக்கு இந்த காசு கேட்டு தொந்தரவு செய்ததும் ஒரு காரணம் என கிட்ட தட்ட உறுதி ஆகிவிட்டது. யார் என்ன சொன்னாலும் சரி, யார் எப்படி ராஜினாமா செய்து கொண்டாலும் சரி எனக்கு காசு வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது மத்திய அரசு. ஆனால் புதிய ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸோ மத்திய அரசுக்கு ஈவுத் தொகை தருவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பசப்பலாகச் சொல்கிறார். நிதிப் பற்றாக்குறை மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வாய் எதிர் பார்த்த அளவுக்கு வரவில்லை. குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரியில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் குறைவு. இந்த லட்சனத்தில் தான் ஏகப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றி அமைத்தது குறைத்தது எல்லாம். அதே போல் மத்திய அரசின் கைவசம் இருக்கும் சொத்துக்களை எதிர் பார்த்த விலைக்கு விற்க முடி...

அரசு ஊழியர்களின் போராட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு!ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!

அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . ஓன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி பள்ளி மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது அரசுயிடம் கோரிக்கையை  முன் வைத்து போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை ஆனால் இந்த போராட்டத்தினால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கபடுவது எந்த விதத்தில் நியாயம் . தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஏன்பது சதவிதம் அதிக அளவில் ஏழை எளிய மாணவர்கள் தான் படிக்கின்றார்கள் மாணவர்களின் தேர்வு நெருங்கும் போது அரசு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலம் பாதிக்க படும் என்பதை கருத்தில் கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது  . தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி தரும் மாண்பு மிகு முதல்வர் எடப்பாடி .கே. பழனிசாமி அவர்களின் அனையின்படி மாண்புமிகு கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தல...

ஜனநாயக மக்கள் எழுச்சி கட்சி தலைவர் காயல் அப்பாஸ் அவர்களின் குடியரசு தின வாழ்த்து!

ஷயாம் நியூஸ் 25.01.2019 தூத்துக்குடி: இந்திய குடியரசு தினம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து செய்தி இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.  ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து,  1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை...

தூத்துக்குடி ஏ.பி.சி பெண்கள் கல்லூரி மீது சமுக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

ஷயாம் நியூஸ் 23.01.2019 தூத்துக்குடி தூத்துக்குடி ஏ.பி.சி கல்லூரியில் மாணவிகளுக்கு புதுவித தண்டனை . மாணவிகளின் பெற்றோர்கள் புலம்பல். தூத்துக்குடி ஏ.பி.சி கல்லூரிக்கு வாகனங்கள் பழுது, பேருந்தின் தாமதம் காரணமாகவும், சில தவிர்க்க முடியாத காரணங்களினாலும் தாமதமாக வரும் கல்லூரி மாணவிகளை வாசலின் வெளியே நிறுத்தி வைத்து அவர்களது அடையாள அட்டைகளை பிடுங்கி வைத்து கொண்டு அவர்களின் பெற்றோர்களை வரவழைத்ததோடு மட்டுமில்லாமல் மாணவிகளை பல மணி நேரம் நூலகத்தில் காக்க வைத்தும் மாணவிகளின் மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர் இதனால் மாணவிகள் அன்று முழுவதும் பாடத்தில் கவணம் செலுத்த முடியாமல் அவதிபடுகின்றனர்.அன்பால் திருத்தாமல் மன அழுத்தம் ஏற்படுதுபோல் தண்டனை தருவது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் என்றும்   இது குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்ற சட்டவிரோத செயல் என்றும். இச் செயலினை நிர்வாகம் நிறுத்திகொள்ளவேண்டும் மாணவிகள் அச்சமின்றி மாண்பிற்கு களங்கம் ஏற்படாதவாறு பார்த்க்கொள்ளவேண்டும் .பெண்கள் நாட்டின் கண்கள் பெண்குழந்தைகளை பாதுகாப்போம் என்று பேசினால் மட்டும் போதாது அதை செயல்...

தூத்துக்குடி நீதிமற்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு!

SHYAM NEWS   22.01.2019 தூத்துக்குடி தூத்துக்குடி நீதிமற்ற வளாகத்தில்திடீர் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் காலாங்கரை கிராமத்தில் உள்ள கோவில்பூஜை செய்வது  சம்மந்தமாக இதுவரை பூஜை செய்து வந்த ஓய்வு ரெஜித்ரார் சொக்கலிங்கம் குடும்பத்துக்கும் கோரம்பள்ளத்தில் குடியிருக்கும் வக்கீல் செந்திலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் பூஜையை யார் செய்வது என்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது .மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்  செந்தில்குமார்  தரப்பினருக்கும் சொக்கலிங்கம் தரப்பினருக்கும்  மற்றும் அதே ஊரை சார்ந்த  இருவரின் வழக்கும் ஒரே நேரத்தில் இன்று (22.01.2019 )விசாரணைக்கு  வந்தது .மற்றும் வழக்கறிஞர்  செந்தில்குமார் அவரின் குற்றவழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கிராமத்தில் இருந்து 100 கும் மேற்பட்டவர்களை சமாதானம் பேச  தனி வேனில் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி திருமதி எஸ் .தமிழ் செல்வி பி .ஏ. எல். எல். எம் வழக்கை வருகிற ஏப்ரல் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

தூத்துக்குடி நீதிமற்ற வளாகத்தில் பரபரப்பு

22.01.2019 தூத்துக்குடி தூத்துக்குடி நீதிமற்ற வளாகத்தில் பரபரப்பு தூத்துக்குடி மாவட்டம் காலாங்கரை கிராமத்தில் உள்ள கோவில்பூஜை செய்வது  சம்மந்தமாக இதுவரை பூஜை செய்து வந்த ஓய்வு ரெஜித்ரார் சொக்கலிங்கம் குடும்பத்துக்கும் கோரம்பள்ளத்தில் குடியிருக்கும் வக்கீல் செந்திலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் பூஜையை யார் செய்வது என்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது .மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்  செந்தில்குமார்  தரப்பினருக்கும் சொக்கலிங்கம் தரப்பினருக்கும்  மற்றும் அதே ஊரை சார்ந்த  இருவரின் வழக்கும் ஒரே நேரத்தில் 22.01.2019 வந்தது .மற்றும் வழக்கறிஞர்  செந்தில்குமார் அவரின் குற்றவழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கிராமத்தில் இருந்து 100 கும் மேற்பட்டவர்களை சமாதானம் பேச  தனி வேனில் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி திருமதி எஸ் .தமிழ் செல்வி பி .ஏ. எல். எல். எம் வழக்கை வருகிற ஏப்ரல் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் புகார்தாரர் ஒருவர்  கூறும்போது  வழக்கறிஞர்  செந்தில்குமார் மூலம் பண...

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்!ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல்!

ஷ்யாம் நியூஸ் 20.01.2019 பாதிக்க பட்ட பெண்ணுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே பொட்டலுரணி விலக்கில் இரவு 11 மணியளவில்  இந்திரா என்கிற இளம் பெண்ணின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி  இவ்வஇறக்கம் இன்றி நடு ரோட்டில் விசிய சென்ற  சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. யார் என்று அடையாளம் தெரியாத நபர் நடு ரோட்டில் மயக்க நிலையில் அடிபட்டு கிடந்த இந்திராவை பொது மக்கள் சேர்ந்து 108 ஆம்புலன்ஸில் எற்றி கொண்டு வந்து தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் சேர்க்கபட்டது என்பது குறிப்பிடதக்கது . பாதிக்கபட்ட இந்திராவுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்க வேண்டும் மெனவும் இந்த தாக்குதலின் பின்னனி காரணம் என்னவென்று கண்டறிந்து கொடூரமான தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கபட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க...

தூத்துக்குடியில் இளம்பெணை அடித்து ரோட்டோரத்தில் வீச்சி ?ஆதார் கைரேகை வைத்து விலாசம் கண்டுபிடிக்காமல் காலம் தாமதம் செய்வதுஏன்?

ஷயாம் நியூஸ் 20.01.2019 தூத்துக்குடியில் அடித்து ரோடோரத்தில் இளம் பெண் வீச்சு?ஆதார் கைரேகை வைத்து விலாசம் கண்டுபிடிக்க காலதாமதம் ஏன்? தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல்நிலையம் பகுதிக்கு உட்பட்ட பொட்டலூரணி விலக்கில் இந்திரா என்கிற இளம் பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டோர் அடித்து ரோட்டோரத்தில் வீசிவிட்டு  சென்றது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு 11 மணியளவில் இதை கண்ட பொதுமக்கள் 108ஆம்புலனில் கொண்டு சென்று தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் சேர்ந்தனர் .இன்னமும் மயக்க நிலையில் இருக்கும் அந்த பெண் இந்திரா கூறினார் மேற்கொண்டு வார்த்தைகள் பேசமுடியவில்லை. எந்த ஊரை சார்தவர் அவரின் தாய் தந்தை பெயர் தெரியவில்லை. அந்த பெண்ணிற்கு அருகில் யாரும் இல்லாமல் அனாதையாக இருக்கிறதை பார்க்கும் பொழுது தூத்துக்குடியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது பேச்சில்தான் உள்ளது என தெளிவாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட இந்த பெண்ணிற்க்கு சிறப்பு மருத்துவகுழுக்கள் கொண்டு மருத்துவம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இந்த பெண் அருகில் பெண் காவலர்கள் யாரும் இல்லை. பாதிக்கப்பட்ட இந்த பெண்ணிற்கு எ...

ஸ்டெர்லைடை அப்புறபடுத்து!தூத்துக்குடியை துப்புரவுபடுத்து!கோலம் போட்ட மக்கள்.

ஷ்யாம் நியூஸ் 15.01.2019 ஸ்டெர்லைட்க்கு எதிராக பொங்கல் கோலம் போடும் கிராம மக்கள்! தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தமிழர் திருவிழா பொங்கல் அன்றுபொதுமக்கள் தங்கள்  வீட்டு வாசலில் வண்ணகோலங்கள் போட்டுவது வழக்கம் .இந்த வருடம் சில கிராமங்களில் ஸ்டெர்லைட்க்கு எதிராக கோலங்கள் போட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

ஏழைகளுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கிய தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் பாராட்டு!

ஷ்யாம் நியூஸ் 13.01.2019 ஏழைகளுக்கு ஆயிரம் ரூபாய்  பொங்கல் பரிசு வழங்கிய  : முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் பாராட்டு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற்க்காக ஏழைகளுக்கு பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கிய மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களும் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம். மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் சட்டஓழுங்கை பாதுகாத்து. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் உள்ளார்கள் . மக்கள் பயன் பெறும் பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்திள்ளார்கள் .தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல ஒய்வு இல்லாமல் மக்களுக்காக பாடு படுகின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் நல்லாட்சி தரும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் துனை முதல்வர் ஓ பன...

ராமநாதபுரத்தில் பெண் படுகொலை:ஜனநாயக மக்கள்எழுச்சி கட்சி கண்டனம்!

ராமநாதபுரத்தில் பெண் படு கொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள  பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் முனிசாமி. மும்தாஜ் ஆகிய இருவரும் திருமணம் செய்து கணவன் மணைவியாக வாழ்ந்து வந்த மும்தாஜ்யை சந்தேகபட்டு கொடூரமான முறையில் படு கொலை செய்த முனிசாமியை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் பெண்கள் படுகொலைகள். பாலியல்கள் இது போண்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது .இது போண்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். மும்தாஜ்யை கொடூரமாக படு கொலை செய்த முனிசாமியை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் மெனவும் பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டு.  மும்தாஜ்யை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்லையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

பள்ளிக்கு வரும் பாம்புகள்! தடுக்க வேண்டும் என கோரிக்கை!

ஷ்யாம் நியூஸ்  04.01.2019 பள்ளிகூடத்திற்க்கு படிக்க வருகிறதா பாம்புகள்?!பயத்தில் மாணவர்கள்! தூத்துக்குடி 04.01.2019 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி யூனியன் கோரம்பள்ளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காலான்கரை கிராமத்தில் ஊராட்சிய ஒன்றிய கிராமிய தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ளது.இதில் சுமார் நூறு குழந்தைகள் பயில்கிறார்கள். இந்த பள்ளி கட்டிடம் சுவர்களை ஒட்டி விறகுகளை வைத்தும் ஆடு மாடுகள் கட்டியும் பள்ளி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.  இதனால் பள்ளி வளாகத்தின் உள்பகுதிகள் புத்தர்களாக  உள்ளன ஆகவே அங்கு பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் தங்க ஏதுவாக உள்ளது.அடிக்கடி பாம்புகளை பார்க்க முடிகிறது இளம்கன்று பயம் அறியாது என்பது போல் பள்ளி குழந்தைகள் அந்த இடங்களில் விளையாடி வருகின்றனர். ஆடு மாடுகளை விஷ பூச்சிகள் வராமல் இருக்க  ஆக்கிரம  பகுதிகளை அகற்றி சுற்றுசுவர் கட்டி நுழைவுவாயிலில் கதவு அமைக்கவேண்டும்   எனவும் இதை பள்ளி மாணவ மாணவிகளின் எதிகாலத்தை மனதில் வைத்து தூத்துக்குடி யூனியன் வட்டார வளர்ச்ச...

திருவாரூர் இடைத்தேர்தல்:அதிமுகவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கட்சி ஆதரவு!

திருவாரூர் இடை தேர்தல் : அ தி மு கவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு - காயல் அப்பாஸ் அறிவிப்பு !   ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . மறைந்த மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் மக்கள் நலன் பெறும் வகையில் அம்மா உணவகம். குடிநீர். சைக்கிள். மாணவ மாணவிகளுக்கு மடிகனிணி. ஏழைகளுக்கு அம்மா அவர்களின் சொந்த செலவில் திருமணங்கள் நடத்தி வைத்தல் இது போண்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தமிழக மக்களின் நலனே முக்கியம் மென கருத்தில் கொண்டு அயராமல் மக்களுக்காக பாடுபட்ட அம்மா அவர்களை தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள். அம்மா அவர்கள் விட்டு சென்ற மக்கள் நலம் பெறும் பணிகளை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி. கே. பழனிசாமி அவர்கள் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் இணைந்து மக்களின் நலனில் முழு அக்கறை செலுத்தி மிக சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள்  . எனவே : திருவாரூர் இடை தேர்தலில் அ தி மு க வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற ஜனநாயக மக்கள் ...