முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

 ஷ்யாம் நீயூஸ்

17.06.2023

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி ஊராட்;சி பகுதியாக இருந்து 2008ல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்பு புறநகர் பகுதியாக இருந்த பகுதியை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எந்த பகுதிக்கும் சாலை வசதி செய்து கொடுக்கப்படாத நிலை இருந்து வந்தது. அப்பகுதியை சேர்ந்த பலர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து வந்தனர். திமுக ஆட்சி அமைந்த பின்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பின் மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்று கொண்ட பின் அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி அடிப்படை பணிகளை முழுமையாக செய்து கொடுப்போம். எந்த பகுதிக்கு எந்த பணி முதலில் முக்கியம் என்பதை கணக்கெடுக்கப்பட்டு பள்ளி கல்லூரி இயங்கும் சாலை கோவில் தேவாலயம் மசூதி மருத்துவமனை இருக்கும் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் பாதாளசாக்கடை பணிகள் நிறைவு பெற்று தற்போது பிம்சி பள்ளி அருகே கால்வாய் பணியும், ஆசிரியர் காலணி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளையும், நிகிலேசன் நகர், தனசேகரன் 4 முதல் 6 வரை உள்ள தெருக்களில் ஆரம்பமாகப் போகும் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளையும்  மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

   பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் முழுமையான கட்டமைப்பு பணிகளை செய்து,  கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை பணிகளையும் மேற்கொள்ளாமல் கடமைக்கு இருந்து விட்டு சென்றன நாங்கள் மக்களின் மனநிலையை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் எல்லா பணிகளையும் மக்கள் நலன் கருதியே திட்டமிட்டு பணி செய்து வருகிறோம் மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காத அளவிற்கு புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டு புதியதார் சாலை பணிகளை நல்ல முறையில் செய்து கொடுத்தால் மக்கள் அனைவரும் பாராட்டுவார்கள் என்று சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் தளபதி கூறியுள்ளார். அவர் வழியில் வந்த நாங்கள் அதை முழுமையாக பின்பற்றுவோம். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்தார்.

      ஆய்வின் போது உதவி ஆணையர் சேகர், மாவட்ட திமுக பிரதிநிதி செல்வக்குமார், கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன்,  மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், அரசு சார்ந்து அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...