முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி 108 கிலோ எடையில், 53 அடி நீளத்தில் மிக பிரம்மாண்ட கேக் ராகுல் காந்தியின் 53 வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

ஷ்யாம் நீயூஸ்

19.06.2023

தூத்துக்குடி 108 கிலோ எடையில், 53 அடி நீளத்தில் மிக பிரம்மாண்ட கேக்  ராகுல் காந்தியின் 53 வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாளைய பிரதமர்  இளம் தலைவர் ராகுல் காந்தியின் 53 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 106 கிலோ எடையில் 53 அடி நீளம் கொண்ட மிகப் பிரமாண்டமான கேக்கை  மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கேக்கை வெட்டி பொது மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழங்கி வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ்  நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஏ பி சி டி சண்முகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர்,மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஜான்சாமுவேல்,முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, ராஜன்,செந்தூர்பாண்டி,மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ்  ரஞ்சிதம் ஜெபராஜ் ,பிரபாகரன், அருணாசலம், அந்தோனிஜெயராஜ்,ராதாகிருஷ்ணன், டேவிட்வசந்தகுமார்,சின்னகாளை,அங்குசாமி, சீனிவாசன்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,அபுதாகீர், அந்தோனிவீனஸ், நாராயணசாமி,சோலையப்பராஜா, குமார முருகேசன், ரூபன்வேதசிங்,INTUC மாநில  செயலாளர் ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் எடிண்டா,சந்திரபோஸ்,கற்பகனி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன்,  வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பர்ணபாஸ்,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியம்,மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவி கனியம்மாள்,மண்டல தலைவி பீரீத்தி, மாநில பேச்சாளர்கள் அப்துல்மஜீத்,அம்பிகாபதி,வார்டு தலைவர்கள் முத்துராஜ்,மகாலிங்கம், முனியசாமி,சித்திரைபால்ராஜ்,மைக்கேல்பிரபாகர்,மகேந்திரன், அருண், மீணவரனி தலைவர் ஜாண்சன், இருதயராஜ்,ஆரோக்கியம்,மெர்லின்பாக்கியராஜ்,விமோலின்,சந்திரன், அகஸ்டின் பெபராஜ்,  கிருஷ்ணன்,சண்முகசுந்தரம், கோபி, தனுஷ், கந்தசாமி, முன்னாள் நகர தலைவர் அழகுவேல்,செல்வம்நளன்ராஜ்,நெப்போலியன் உள்பட ஏராளமான தொண்டர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...