தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர்.
ஷ்யாம் நியூஸ் 29.03.2022 தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர். தூத்துக்குடி முன்னாள் நகர் மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 92வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் குரூஸ்பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலின், துணைச்செயலாளர் ஜேசையா. சுற்றுசூழல் அணி செயலாளர் ஜெபசிங், இளைஞர் அணி செயலாளர் மதியழகன், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளரும் கவுன்சிலருமான பாலகுருசாமி, தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மகளிர் அணிசெயலாளர் கஸ்தூரி தங்கம், மகளிர் தொ...