தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் லஞ்சம் கேட்டதால் மாற்று திறனாளி தொழிலாளி ஆட்சியர் அலுவலக வாசலில் தீ குளிக்க முயற்சி !
ஷ்யாம் நியூஸ் 26.07.2021 தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் லஞ்சம் கேட்டதால் மாற்று திறனாளி தொழிலாளி ஆட்சியர் அலுவலக வாசலில் தீ குளிக்க முயற்சி ! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கடை எண் 10138 ல் விற்பனையாளராக உள்ளவர் பி .நாகராஜன் மாற்று திறனாளியான இவர் 05.10.2020 ல் அக்கடைக்கு பணியமர்த்த பட்டுள்ளார் .இந்த நிலையில் கடையின் மேற்பார்வையாளர் சரவணன் இவரது ஊனத்தை ஜாதியையும் காரணம் காட்டி இழிவாக பேசி பணி செய்ய விடமால் சுமார் ஒரு வருடமாக தடுத்துள்ளார் .இதுகுறித்து தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐயப்பனிடம் மற்றும் உதவி மேலாளர் இருவரிடமும் பலமுறை புகார் தெவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம் .மற்றும் மதுரை மண்டல மேலாளர் ஆணை பிறப்பித்தும் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் ஐயப்பன் கடை மாறுதல் அனுமதி கொடுக்காமல் லஞ்சம் வேண்டும் என்பதற்காக மேற்பார்வையாளர் சரவணனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளாராம். இதனால் மனவேதனை அடைந்த நாகராஜன் நேற்று (26.07.2021) ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார் .அப்போது...