முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக நீதியா! ஜாதி நீதியா அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்து தலைவி மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவர்!

                           ஷ்யாம் நீயூஸ்  30.11.2021 சமூக நீதியா ! ஜாதி நீதியா ! தலித் அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்துத் தலைவி ! மற்றும் பஞ்சாயத்து துணை தலைவா்.   தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கோரம்பள்ளம் பஞ்சாயத்து ஆகும் இந்த பஞ்சாயத்தில் கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அலுவலக செயலராக பணிபுரிந்து வருபவர் பரமசிவன் இவர் ஒரு தலித் சமுகத்தை சார்ந்தவர்   இவர் 01 .06.1996 முதல்   அரசாணை எண் 170 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை 27. 01.1967 ன் படி பணியாற்றி வருகிறார் அதன்படி பதவி உயர்வு பெற்று பணி செய்து வருகிறார் .2012 ஆம் ஆண்டு பஞ்சாயத்து துணைத்தலைவராக பதவி வகித்தவர் அதிசயராஜ் அவர் காலத்தில் பஞ்சாயத்து நிதி 6.26 லட்சத்தை கையாடல் செய்ததாக உதவி இயக்குனர் ஊராட்சிகள் நாகராஜ் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை வெளியிட்டார் இதனடிப்படையில அப்போதைய மாவட்ட ஆட்...

சமூக நீதியா ஜாதி நீதியா தலித் அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்துத் தலைவி!

 ஷ்யாம் நீயூஸ்  30.11.2021 சமூக நீதியா! ஜாதி நீதியா! தலித் அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்துத் தலைவி!  தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கோரம்பள்ளம்  ஆகும் இந்த பஞ்சாயத்தில் கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அலுவலக செயலராக பணிபுரிந்து வருபவர் பரமசிவன் இவர் ஒரு தலித் சமுகத்தை சார்ந்தவர் இவர் 01 .06.1996 முதல்  அரசாணை எண் 170 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை 27. 01.1967ன் படி பணியாற்றி வருகிறார் அதன்படி பதவி உயர்வு பெற்று வருகிறார் .2012 ஆம் ஆண்டு பஞ்சாயத்து துணைத்தலைவராக பதவி வகித்தவர் அதிசயராஜ் அவர் காலத்தில் பஞ்சாயத்து நிதி 6.26 லட்சத்தை கையாடல் செய்ததாக உதவி இயக்குனர் ஊராட்சிகள் நாகராஜ் தணிக்கை அறிக்கை வெளியிட்டார் இதனடிப்படையில அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஸ் குமார் அப்போதைய தலைவர் தெய்வநாயகம் மற்றும் உபதலைவர் அதிசயராஜ் இருவர் மீதும் நிதி கையாடல் செய்ததற்காக நடவடிக்கை எடுத்தார் அப்போது தவறுகளை மறைப்பதற்கு பஞ்சாயத்து செயலராக இருந்த பரமசிவனிடம் சில கோப்புகளை அழிக்க கேட்டுக்...

தூத்துக்குடி ரஹ்தூத்துக்குடிமத் நகர் மக்களுக்கு உதவும் வகையில் படகு சவாரி ஆட்சியர் ஏற்பாடு

 ஷ்யாம் நீயூஸ்  27.11.2021 தூத்துக்குடி ரஹ்மத் நகர் மக்களுக்கு உதவும் வகையில் படகு சவாரி ஆட்சியர் ஏற்பாடு! தூத்துக்குடி ரஹ்மத் நகரில் படகு சவாரி  கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அருகிலுள்ள ரஹ்மத் நகரில் தெருக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது பொது மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு உதவும் வகையில் ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவுறுத்தலின்படி வயதானவர்கள் நோயின் பிடியில் உள்ளவர்கள் மற்றும்  பெரியவர்களுக்கு உதவும் வகையில் தீயணைப்பு துறை மீன்வளத்துறை மூலம் பொதுமக்களை வெளியில் கொண்டு வருவதற்கு படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது தண்ணீர் குறைந்து ரோடு மட்டும் தெரியும் வரை இப்பணி தொடரும் என தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் குமார் தெரிவித்தார்

தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்!

 ஷ்யாம் நீயூஸ்  25.11.2021 தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்! இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு தன்னார்வலர்களை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக கலைக்குழு மூலம் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியை சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தா குளத்தில் நடந்த இந்த விழாவில் அவர் கூறுகையில் கற்றல் இழப்பினை சரி செய்வதற்காக நமது மாண்புமிகு முதல்வர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டுவந்துள்ள திட்டம் மிக சரியான முறையில் வெற்றி அடைய வேண்டும் அந்த வெற்றியை அடைய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்ந்த விழிப்புணர்வு கலைப்பயணம் பரிட்சார்த்த முறையில் 12 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் 20 .10 .21 முதல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது இச்செயல்பாடு பொதுமக்கள் இடத்திலும் தன்னார்வலர் இடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இதுநாள் வரை தோராயமாக 1.66 லட்சம் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத...

தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்!

  தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்!   இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு தன்னார்வலர்களை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக கலைக்குழு மூலம் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியை சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தா குளத்தில் நடந்த இந்த விழாவில் அவர் கூறுகையில் கற்றல் இழப்பினை சரி செய்வதற்காக நமது மாண்புமிகு முதல்வர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டுவந்துள்ள திட்டம் மிக சரியான முறையில் வெற்றி அடைய வேண்டும் அந்த வெற்றியை அடைய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்ந்த விழிப்புணர்வு கலைப்பயணம் பரிட்சார்த்த முறையில் 12 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் 20 10 இருபத்தி ஒன்று முதல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது இச்செயல்பாடு பொதுமக்கள் இடத்திலும் தன்னார்வலர் இடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இதுநாள் வரை தோராயமாக 1.66 லட்சம் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்து...

68வது கூட்டுறவு வார விழா தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார்.

 ஷ்யாம் நீயூஸ்  19.11.2021 68வது கூட்டுறவு வார விழா தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார்.  68வது கூட்டுறவு வார விழா தூத்துக்குடி ஏ வி எம் கமலவேல் மஹாலில் நடைபெற்றது இதில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு நலதிட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அனைத்து இந்திய அளவில் ஆண்டுதோறும் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் திங்கள் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது இவ்வாண்டு 60வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா முதன்மை கருப்பொருள் கூட்டுறவால் வளம் பெறுவோம் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் அறுபத்தி 68 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஆறாவது நாளான இன்று (19 .11 .2021) இளைஞர் மகளிர் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான கூட்டுறவு அமைப்புகள் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் (இ. ஆ. ப) தலைமை வகித்தார் ஒரு பகுதியாக கூட்டுற...

சீர்மிகு தூத்துக்குடி திட்டத்தில் கட்டிய ஓடையில் ஓட்டை!

சீர்மிகு தூத்துக்குடி திட்டத்தில் கட்டிய ஓடையில் ஓட்டை!  தூத்துக்குடியில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய ஓடைகள்  ஓட்டைகளாக கணப்படுகிறது.  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிட்டில்  கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தல் வருவதற்க்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டிய அதிமுக முக்கிய புள்ளிகளால் டூபிளிகட் கான்கள் டூப்ளிகட் ஓடை கரைகளை  அவசர அவசரமாக கட்டினர். இதை கண்காணிக்க வேண்டிய தூத்துக்குடி  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அந்த துறை சார்ந்த எஞ்சினியர்கள் ஒப்பந்ததார் கவனிப்பில் சிறப்பாக வாழ்ந்துவருகின்றனர். ஆட்சிதலைவர் அலுவலகம் அருகில் உள்ள மழைநீர் வடிகால் ஓடைகள்  எஞ்சினியர்கள் சரியான கவனிப்பு இல்லாததால் இரண்டு நாள் பெய்த மழையில் உடைந்து ஓட்டைகளாக காணப்படுகிறது. ஓய்யாரமாம் கொண்டைகாரி உள்ள இருக்குமாம் ஈரும் பேனும்  என்ற பலமொழிக்கு ஏற்ப திறமையான எஞ்சினியர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் தூத்துக்குடி மாநகராட்சி  எஞ்சினியர்களால் கண்காணிக்கப்பட்ட  வேலை...

தூத்துக்குடியில் மழையால் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு!கனிமொழி எம்.பி தொடங்கிவைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ்  07.11.2021 தூத்துக்குடியில் மழையால் குண்டும் குழியுமான சாலைகள்  சீரமைப்பு!கனிமொழி எம்.பி தொடங்கிவைத்தார். தூத்துக்குடியில் பெய்த மழையில் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக கணப்படுகிறது. இதனால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 இடங்கள்  கண்டறியப்பட்டு குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிடும் பணியை தூத்துக்குடி எம் பி கனிமொழி மற்றும் சமுகநலன் மற்றும் பெண்கள் உரிமை அமைச்சர் கீதாஜீவன் இருவரும் தொடங்கி வைத்தனர்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தற்போது குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி மேடு பள்ளம் தெரியாமல்   வரும் பொதுமக்கள் யாருக்கும் விபத்து ஏற்பட்டுவிடகூடாது என்பதற்காக இப்பணி தொடங்கி வைக்க பட்டுள்ளது.பின்பு அணைத்து சாலைகளும் முழுமையாக போடப்படும் என தெரிவித்தார்.   இதில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில் ராஜ்,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மற்றும் நெடுஞ்சாலைத்துறை  அதிகாரிகள் உடன் இருந்தனர்....

100 ஆண்டு கால பழமையான ஆலமரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்தது

 ஷ்யாம் நீயூஸ்  03.11.2021 100 ஆண்டு கால பழமையான ஆலமரம் மழையினால்  வேரோடு சாய்ந்து விழுந்தது      தூத்துக்குடி மாவட்டம் காலான்கரை கிராமத்திற்கும் குளையன்கரிசல் கிராமத்திற்கும் இடையில் 24 மதகுகள் கொண்ட அணை ஒன்று  ஆங்கிலேயர் ஆட்சியின் போது, வடிவமைத்து கட்டப்பட்டு இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது  கோரம்பள்ளம் பகுதியில் உள்ள இந்த அணை தூத்துக்குடி மக்களை வெள்ளத்தில் இருந்து காத்து வருகிறது.           அணையின்  தென்புறம் ஓர் ஆலமரமும், வடபுறம் பல புளிய மரங்களும் உருவாகி தற்போது அவை நிழல் தரும் வகையில் பெரிய மரங்களாக உள்ளன. இந்நிலையில், 2 தினங்களாக பெய்த கனமழை காரணமாக, தென்புறம் இருந்த ஆலமரம் நேற்று (செவ்வாய்கிழமை) காலை வேருடன் சாய்ந்து விழுந்தது. இந்த ஆலமரம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் உருவானதாக கூறப்படுகிறது.          அனையை சுற்றி உள்ள காலாங்கரை,அத்திமரபட்டி,குளையன்கரிசல், சிறுப்பாடு கிராம கால்நடை பராமரிப்பு  மக்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள   விவசாய மக்களுக...

பொதிகை தொலைகாட்சி தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம்.

ஷ்யாம் நீயூஸ்  01.11.2021 பொதிகை தொலைகாட்சி தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம். பிரசார் பாரதி வாரியத்தின் முடிவின்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைகானலில் இயங்கி வருகின்ற உயர்தர தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் (HPT) சேனல் எண் (7) அலைவரிசை 189.25MHz தூர்தர்ஷன் பொதிகை தரைவழி ஒளிபரப்பு அக்டோபர் 31ம் தேதியோடு நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரசார் பாரதியின் அனைத்து சேனல்களும் DTH சேவைமூலம் கொடைகானல் சுற்றுவட்டார பகுதியில் கிடைக்கும் என பிரசார் பாரதி அலுவலகம் தெரிவித்துள்ளது.