முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி தனிப்படை போலீஸ் தாக்கியதில் பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி.

 ஷ்யாம் நியூஸ்  31.05.2021 தூத்துக்குடி தனிப்படை போலீஸ் தாக்கியதில் பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியைச் சார்ந்த சதீஷ் என்ற லட்சுமணன் இவரது தகப்பனார் ராஜசேகர் டிரைவராக பணியாற்றி வருகிறார் சதீஷ் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார் தூத்துக்குடி கேடிசி நகரில் உள்ள சதீஷ் மச்சான் வீட்டிற்கு கடந்த வாரம் வந்து உள்ளார் இந்நிலையில் இன்று மதியம் சதீஷ் மச்சான் ராஜா எங்கே உள்ளார் என்று தனிப்பிரிவு போலீசார் இரண்டு பேர் அவரிடம் விசாரணை செய்துள்ளனர் ராஜா எங்கு சென்றுள்ளார் என்று தனக்கு தெரியாது என்று சதீஷ் தெரிவிக்கவும் ஆத்திரத்தில் தனிப்பிரிவு போலீசார் 2 பேரும் பள்ளி மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது இந்நிலையில் சதீஷ் என்ற லட்சுமணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பிளஸ் டூ மாணவனை தனிப்பிரிவு போலீசார் தாக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரதான பழைய நுழைவு வாயில் மீண்டும் விரைவில் திறப்பு !அமைச்சர் கீதாஜீவன் அதிரடி நடவடிக்கை !

 ஷ்யாம் நியூஸ்  25.05.2021 தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரதான பழைய நுழைவு வாயில் மீண்டும் விரைவில் திறப்பு !அமைச்சர் கீதாஜீவன் அதிரடி நடவடிக்கை ! தூத்துக்குடி அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள்  வி வி டி சிக்னல் அருகில் உள்ள சாலையில் தற்போது   சென்று வருகின்றனர் .பொதுமக்கள் மருத்துவமனைக்கு  செல்ல  நான்கு பாதை சாலை மற்றும் வி வி டி சிக்னல்  அருகில் உள்ள  சாலையை கடந்து செல்ல பொதுமக்கள் நீண்ட நாட்களாக சிரமப்பட்டு வருகின்றனர் மற்றும் சிக்னல் விழும் நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்வதில் சிரமம் இருந்து வருகிறது .மருத்துவமனைக்கு நோயாளிகள் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்லும் வகையில் மாற்று பாதை இருந்தால் நல்லது என பொதுமக்கள் விரும்பினர் .மக்களின் பாதுகாப்புக்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும்  சமூக நலன் -மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் தூத்துக்குடிக்கு கொரானா ஆய்விற்கு வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வா...

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர் அலட்சியத்தால் பெண் உயிரிழப்பு ?

 ஷ்யாம் நியூஸ்  21.05.2021 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்  அலட்சியத்தால்  பெண் உயிரிழப்பு ?  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர் அலட்சியத்தால்   பெண் உயிரிழப்பு? கொரானா நோயாளிகளை மருத்துவர்கள் பார்ப்பது இல்லை என  உறவினர்கள்  குற்றச்சாட்டு ! தூத்துக்குடி அறுமுகனேரி பாரதிநகரை சார்ந்தவர்  ராஜாமணி (33) க /பெ செல்வகுமார் இவர் கடந்த 19 ம் தேதி காலை உடல் நிலை சரி இல்லாமல் தூத்துக்குடி அரசு மருத்துவமணயில் சேர்ந்துள்ளார் காலையில் இருந்து மலை 6 மணி வரை மருத்துவர்கள் யாரும் வந்து கவனிக்காததால் இறந்துள்ளார்  என உறவினர் குற்றச்சாட்டு வைக்கின்றனர் . இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளன  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தமிழக அரசாங்கம்  கொரனா தடுப்பில் அக்கறை  செலுத்தி  வரும்  நிலையில்  தூத்துக்குடி  அரசு மருத்துவ மனையின் அவலநிலையை பாரீர் என்ற தலைப்பில்  உறவினறை இழந்த தூத்துக்குடி  தீவிர தி மு க  பிரமுகர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகி...

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆனையபடி கபசுரகுடி நீர் வழங்கிய திமுக பிரமுகர்கள் !

 ஷ்யாம் நியூஸ்  19.05.2021 அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆனையபடி கபசுரகுடி நீர் வழங்கிய திமுக பிரமுகர்கள் !  தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சிஒன்றியம் சேதுக்குவாய்த்தான்ஊராட்சியில்  திமுகவின் மாவட்டப்பொறுப்பாளரும் அமைச்சருமான  அனிதா  ஆர் ராதாகிருஷ்ணனின் ஆலோசனையின்பேரில் சேதுக்குவாய்த்தான் ஊராட்சி திமுக சாரபில் பொதுமக்களுக்கு கப சுரகுடிநீர் வழஙகப்பட்டது  இதில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர்  நவின்குமார் பொதுமக்களுக்கு கபசுர வழங்கினார் இதில் ஜமாத் தலைவர் வசூரிதின்  மற்றும் அனைத்து வார்டுகிளைசெயலாளர்கள் அனைத்து வார்டு உறுப்பினர்கள்   மற்றும் வழக்கறிஞர் பா.சீனிவாசன்.பலர்கலந்துகொண்டனர் நிகழ்ச்சிஏற்பாட்டினை EX.ஊராட்சிகழகசெயலர். ப.நட்டார்.ஏற்பாடு செய்தார்

பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் கனிமொழி எம் பி வேண்டுகோள் !

ஷ்யாம் நியூஸ்  19.05.2021  பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் கனிமொழி எம் பி  வேண்டுகோள் ! தூத்துக்குடி சத்யா மஹாலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியளவில் நேற்று  கொரானா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது .தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது . அப்போது கனிமொழி கருணாநிதி பேசும்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரானா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது .நம்மில் பலருக்கும் கொரனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர் .நமது உறவினர்கள் நண்பர்கள் என பலரும் இறந்துள்ளனர் தமிழக முதல்வர் மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  போராடி வரும் சூழ்நிலையில் வேறு வழியின்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது .கொரானா பரவலை தடுக்க ஒரே வழி நாம் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஊராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் ,ஊர் பெரி...

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 15 லட்சம் மதிப்பிலான மருந்துகளை வழங்கினார் இயேசு விடுவிக்கிறார் மோகன் சி லாசர்.

ஷ்யாம் நியூஸ்  17.05.2021 தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 15 லட்சம் மதிப்பிலான மருந்துகளை வழங்கினார் இயேசு விடுவிக்கிறார் மோகன் சி லாசர்.   தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 15 லட்சம் மதிப்பில் கொரானா நோய்தடுப்பு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் மோகன் சி லாசர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணா‌நி‌தி சமுகநலன் மகளிர் உரிமை அமைச்சர்  கீதாஜீவன் டீன் ரேவதிபாலன் திமுக பொதுகுழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். 

தூத்துக்குடி டாஸ்மாக் கடை இரவு 9.30 வரை திறந்து இருந்ததால் சர்ச்சை !

ஷ்யாம் நியூஸ்  11.05.2021 தூத்துக்குடி டாஸ்மாக் கடை இரவு 9.30 வரை திறந்து இருந்ததால் சர்ச்சை ! கொரானா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 09.05.2021 மலை 6 மணி வரை மட்டுமே இயங்க டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளித்திருந்தது .அதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மாலை  6 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை கடையின் மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர்களிடம்  உறுதி செய்துகொள்ளவேண்டும் என சுற்றறிக்கை அனுப்ப பட்டது . தூத்துக்குடி மாவட்டம் கல்லுரிநகர் கடை எண் 10145  கடை மட்டும் இரவு 9.30 மணிவரை திறந்து இருந்ததாக அந்த பகுதி லாரி ஓட்டுனர்கள் தெரிவித்தனர் .இதனை தொடர்ந்து மது பிரியர்கள் மதுவங்க  ஈசல்கள் போன்று வரிசையாக வர தொடங்கினர்  .ஆனால் கடை திறந்து இருந்தது உண்மை தான் என்றாலும்    கடையில் மின்சாரம் இல்லாததால் கடை முன்பு  தெருவிலகிற்கு செல்லும் மின் கம்பியில் மின் வாரிய அதிகாரியிடம் அனுமதி பெறாமல் இருட்டில் திருட்டு மின்சாரம் எடுத்து வெல்டிங் அடிக்கும்  வேலையே செய்துள்ளனர் என்றும் அப்பகுதி  லாரி ஓட்டுனர்கள் தெரிவித்தனர்  ...

அரசு நிதி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களால் சுரண்ட படுகிறதா ?

ஷ்யாம் நியூஸ்  11.05.2021  அரசு நிதி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களால் சுரண்ட படுகிறதா ? கொரானா தோற்று நோயினால் தமிழக மக்கள் அல்லல்  பட்டுக்கொண்டிருப்பதை என்னி  தமிழக முதல்வர் ஸ்டாலின் வேதனை பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருக்கும் அவரது ஆட்சிக்கும் சோதனையை உருவாக்கும் நோக்கத்தோடு  தோற்று நோய்கள் அதிகமாக பரவாமல் இருக்க சுமார் 5 லட்சம்  கோடி கடனில் தமிழக அரசு இருந்தும் மக்களை பாதுகாக்க துணிச்சலாக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக் கடைகளை 10.05.2021 முதல் 24.05.2021வரை  மூட உத்தரவிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின் .(முந்தய அரசு உச்சநீதிமன்றத்தில் வருவாய் ஈட்டும் டாஸ்மாக்க்கை மூடமுடியாது என்று கூறியதை நினைவுறுத்துகின்றோம் ) நல்லாட்சி செய்யும் ஸ்டாலின் அரசை கலங்க படுத்தும் நோக்கத்தோடு டாஸ்மாக்கில்  பணியாற்றும் மேற்ப்பார்வையாளர்கள் பலர்  மாவட்ட டாஸ்மாக் மேலாளர்  துணையோடு கடைசி நாளில் அதிகமாக விற்பனை செய்த   தொகையை முழுவதுமாக வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக அறியப்படுகிறது .இந்த உண்மையை புலப்படுத்த மீண...