முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மோடிக்கு அதானி அம்பானி எனும் இரண்டு பிள்ளைகள் தூத்துக்குடி கம்யூனிஸ்ட் கட்சி அர்ஜுனன் கடும் தாக்கு

 ஷ்யாம் நீயூஸ் 19.02.2021 மோடிக்கு அதானி அம்பானி எனும் இரண்டு பிள்ளைகள் தூத்துக்குடி கம்யூனிஸ்ட் கட்சி அர்ஜுனன் கடும் தாக்கு?  தூத்துக்குடியில் டீசல் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  நாட்டில் டீசல் பெட்ரோல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் டீசல் 90 ரூபாய் என்ற அளவில் உயர்ந்து வருகிறது இது மக்களின் தலையில் பெரும் பெரும் இடியாக இறங்கியுள்ளது இதைப் பற்றி மத்திய அரசை ஆளும் மோடி அமித்ஷா கவலைப்படுவதில்லை மற்றும் சிலிண்டர் விலை  50 ரூபாய் வீதமாக தொடர்ந்து  ஏறிக்கொண்டே போகிறது இது சாமானிய ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும் ஆண்டுக்கு ஐந்து லட்ச்திற்க்கு வங்கியில் வரவு இருந்தால் மானியம் ரத்து என்று நடுதரமக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார் மோடி. குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பொய்யான பிம்பத்தை காட்டி ஆட்சியை பிடித்தார் மோடி!   பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக செயல்படாமல் அவரவர்கள் இரண்டு பிள்ளைகளான அதானி அம்பானி அவர்களின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொ...

சமூக சேவை செய்த தூத்துக்குடி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு !

ஷ்யாம் நியூஸ்  16.02.2021 சமூக சேவை செய்த தூத்துக்குடி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு ! தூத்துக்குடி  அண்ணாப்பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் முருகப்பாண்டி மற்றும் ஹரிகரனுக்கு சமூக சேவைக்காண பாராட்டு சான்றிதழ்களை தூத்துக்குடி கலெக்டர் டாக்டர்  செந்தில்ராஜ் வழங்கினார் . இவர்கள்  இருவரும் தூத்துக்குடி வ .உ .சி .அண்ணா பொறியியல்கல்லூரியில் இயந்திரவியல்  இறுதி ஆண்டு  மாணவர்கள் ஆவார்கள் .இந்த மாணவர்களுக்கு விஞ்ஞானி  தூத்துக்குடி முருகன் இலவசமாக பயிற்சி அளித்து அவர்கள் சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என கூறி அவரும் சேர்ந்து தூத்துக்குடி மாநகரில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டி பராமரித்து வந்தனர் .மேலும்   பொறியியல் கல்லூரி மாணவர்கள் இயந்திரங்களை பழுது நீக்கியும் ,புதிய பொருட்களை உருவாக்குவது  பற்றியும் ,புதிய தொழிற்நுட்பங்களை உருவாக்குவது தொடர்பாகவும் பொறியியல்  மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்த பயிற்சியில் இம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் . விஞ்ஞானி முருகன் வாழைபட்டு நூல் தொழில் நுட்பத்தின் மூலம் புகழ்  பெற்றவ...

தூத்துக்குடி கலெக்டர் அலுவலத்தை வரும் 16ம் தேதி முற்றுகை –தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் முடிவு

  ஷ்யாம் நியூஸ் 13.02.2021 தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் வரும் 16ம் தேதி முற்றுகை –தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் முடிவு!  நீண்ட நாள் கோரிக்கையாக தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் தமிழக அரசிடம் தூத்துக்குடி பத்திரிகையாளர் களுக்கு  வீட்டுமனை பட்டா வழங்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றது.  விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 17ம் தேதி தூத்துக்குடிக்கு வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்தநிலையில் இன்று 13.02.2021 இரவு 7.00 மணியளவில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் அலுவலகத்தில் மன்றத்திற்கான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வருகின்ற 16.02.2021 தேதி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவணத்தை ஈர்க்கும் வகையில் அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகை செய்யும் போராட்டம் நடத்த வேண்டும் என்று திர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வழங்கும் வீட்டுமனை பட்ட தமிழகம் முழுவதிலும் பெரும்பாலான பத்த...

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய சட்டதிருத்தம் – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

 ஷ்யாம் நியூஸ் 13.02.2021 தேவேந்திரகுல வேளாளர் சமுதாய சட்டதிருத்தம் – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் ஏழு பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாய சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குலவேளாளர் என்று அழைத்திடும் சட்டத்திருத்தம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின்னர் தேவேந்திர குலவேளாளர் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

திமுக ஆர் எஸ் பாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக வைகை செல்வன் மீது தூத்துக்குடி திமுக வழக்கறிஞர் அணி புகார்!

 ஷ்யாம் நியூஸ் 13.02.2020 திமுக ஆர் எஸ் பாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக வைகை செல்வன் மீது தூத்துக்குடி திமுக வழக்கறிஞர் அணி புகார்!  திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி 07.02.2021 அன்று அம்பத்தூரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆளுங்கட்சினர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுக்கப்பட்ட ஊழல் புகார் குறித்தும் அதன் மீது சென்னை உயர்நீதிமன்றம் சி. பி. ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றியும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியும் பேசியிருந்தார். அதற்க்கு பதில்அளிக்கும் விதமாக  ஆர் எஸ் பாரதி மீது அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் கைசெல்வன் ஆர் எஸ் பாரதி கொரானாவை காரணம் காட்டி வழக்கில் ஆஜராகாமல் விலக்கு வாங்கி ஓடி ஓளிகிறார் என்றும் ஆர் எஸ் பாரதி நாக்கை அறுக்க கட்சியில் துடிக்கிறனர் என்று கூறியிருந்தார். இதனை கண்டித்து தூத்துக்குடி திமுக வழக்கறிஞர் அணியினர் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் எம். ஏ. பி. எல் தலமையில் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மணு அளித்தனர்.  அந்த மனுவில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் உண்மைக்கு புறம்பாக அனைத்து செய்திகளையு...
 தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் SEC தேவசகயம் அவர்கதிமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களது தூத்துக்குடி மாவட்டம் பரப்புரையின் போது சந்தித்து, தற்போதய திருமண்டல லே செயலாளர் திரு SDK ராஜன் அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி MLA seat கேட்டுள்ளார். திரு SDK ராஜன்  இரண்டு முறை திருமண்டல லே செயலாளர் ஆக இருப்பவர், திருமண்டல விதிபடி தொடர்ச்சியாக  இருமுறை மட்டுமே லே செயலாளர் பதவிவகிக்க முடியும், ஆகவே அடுத்த தேர்தலில் MLA seat வாங்கி திருமண்டல அரசியலில் இருந்து தமிழக அரசியலில் ஈடுபடலாம் என்று நினைகிறார். ஆனால் இறைவனிடம் கையேந்த வேண்டிய பேராயர் திரு முக ஸ்டாலின் அவர்களிடம் ஒரு MLA seatக்காக கையேந்தி நின்றது தூத்துக்குடி மாவட்ட கிறிஸ்தவ மக்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு.

 ஷ்யாம் நியூஸ் 08.02.2021 தூத்துக்குடியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு.  தூத்துக்குடியில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் நடுவக்குறிச்சி சாயர்புரத்தை சார்ந்த ஜோயல் என்பவர் புதிதாக திறக்க உள்ள டாஸ்மாக் கடையை திறப்பதை தடுத்து நிற்த்த வேண்டும் என ஆட்சியர் செந்தில் ராஜ்யிடம் மணு அளித்தார் அந்த மணுவில்.  தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தாலுகா, சுப்பிரமணியபுரம் முதல் சாயர்புரம் செல்லும் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் இ.இ.444 சாயர்புரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் சாயர்புரம் 628251 என்ற கூட்டுறவு வங்கிக்கு நேர்எதிரே டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்காக அவசர அவசரமாக கடை கட்டப்பட்டுள்ளது.  இப்பகுதியை சுற்றிலும் சுமார் 50 அடி தூரத்தில் தூய ரபாயேல் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, தூயரபாயேல் மருத்துவமனை, ஜி.யு.போய் மகளிர் கல்லூரி, நாசரேத் திருமணடத்தினுடைய கிறிஸ்தவ ஆலயம், சாயர் நினைவு ஆதரவற்ற முதியோர் இல்லம், தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய மார்ட்டீன் தொடக்கப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளது.  ...

தூத்துக்குடி வந்த ஸ்டாலினிடம் எஸ். டி. கே .ராஜனுக்கு எம் எல் ஏ சீட் கேட்ட நாசரேத் திருமண்டல பிஷப் !

ஷ்யாம் நியூஸ்  08.02.2021     தூத்துக்குடி வந்த ஸ்டாலினிடம்  எஸ். டி. கே .ராஜனுக்கு எம் எல் ஏ சீட் கேட்ட நாசரேத் திருமண்டல பிஷப் ! தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர்  தேவசகயம் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின்  தூத்துக்குடி மாவட்ட 05.08.2021 ம் தேதி பரப்புரையின் போது சந்தித்து மனு கொடுக்க சென்றார் அப்போது  தற்போதய திருமண்டல லே செயலாளர் திரு எஸ் டி கே  ராஜன் அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி தி மு க வேட்பாளருக்கு சீட்  கேட்டுள்ளார் எனவும் ? வரும் சட்டமன்ற தேர்தலில் தி மு க வெற்றி பெற்றுவிடும் என்ற என்னதிலும்  எம் எல் ஏ  சீட் கேட்டுள்ளதாக தெரிகிறது? ,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட 58 ஆசிரியர்களுக்கு  சம்பளம் வராத நிலையிலும் வரும் ஆட்சியில் அதை செய்து தரவேண்டும் என கேட்காமலும் நாசரேத் திருமண்டலதிற்கு  தேவையான திட்டங்களை உதவிகைளை  கேட்காமலும் எஸ் டி கே ராஜனுக்கு எம் எல் ஏ சீட் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .இது போன்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ தி மு க சார்பாக போட...

தூத்துக்குடியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை முப்பெரும் விழா!

  SHYAM NEWS 08..02.2021 தூத்துக்குடியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை முப்பெரும் விழா நடைபெற்றது ! தூத்துக்குடியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை முப்பெரும் விழா முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காமராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி ராமலட்சுமி கல்யாணம் மண்டபத்தில் நடந்தது.  தூத்துக்குடியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் முப்பெரும் விழா ராமலட்சுமி மஹாலில் நடந்தது. விழாவில் அந்த அமைப்பின் தேசிய தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான காமராஜா தலைமை தாங்கி பேசியதாவது "தேவேந்திரகுல மள்ளர் சமுதாய மக்கள் தற்போது கல்வியில் ஒரு நிலையான இடத்தினை அடைந்தும். சரியான வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். வேலையின்மை இளைஞர் மத்தியில் தவறான போக்கை ஏற்படுததும். அவர்களை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.  விழாவில், தேவேந்திர குல வேளார் சமுதாயத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தென் மண்டல செயலாளர் அரவிந்த ராஜா முன்னிலை வகித்தார். மாநில பொதுச...