முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆட்சியர் சந்தீப் நந்தூரி-ன் முயற்சிக்கு ஒரு புதிய மைல் கல் !தூத்துக்குடியில் நிலத்தடி நீர் 20 ஆண்டுகளுக்கு பின் உயர்வு !

ஷ்யாம் நியூஸ்
21.11.2019

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் 20 ஆண்டுகளுக்கு பின் உயர்வு !ஆட்சியர்  சந்தீப் நந்தூரி-ன்  முயற்சிக்கு ஒரு புதிய  மைல் கல்  !

தமிழகத்தில் அரசின் நல திட்டங்களை செயல்படுத்துவதில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் .தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் கலவரத்தில் தூப்பாக்கி சூடு நடத்தியதில் பொதுமக்கள் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் அதனால் தூத்துக்குடி மாவட்டமே போர்க்களமாக கட்சி அளித்தது .அந்த இக்கட்டான சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .பொறுப்பேற்ற நிமிடம் முதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு  மிக அரும்பாடு பட்டார் அவருக்கு துணையாக மாவட்ட முன்னாள்  கண்காணிப்பாளர் முரளிரம்பாவின் செயல்படும் மிக சிறப்பாக இருந்ததால் தூத்துக்குடி மக்கள் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திருப்பினர் என்பதை அனைவரும் அறிந்ததே ...
இந்த நிலையில் அரசின் திட்டங்களை செயல் படுத்துவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியத்தின் விளைவு நகரின் அணைத்து பகுதிகளிலும் மின் விளக்குகள் ஜொலித்தன பல பூங்காக்கள் பூத்தன மாற்று திறனாளிகளுக்கு பல நல திட்டங்களை செயல்படுத்தி  அவர்களின் ஹீரோவாக ஆனார் ,கல்விக்கு முக்கியத்துவம் என பல மைல் கல்களை கடந்தாலும் நீர் நிலை மேலாண்மை நிர்வாகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைத்து குளங்களும் ஆழப்படுத்துதல் தூர் வருதல் என நீர் நிலைகளை மேம்படுத்தியத்தின் விளைவு  50 அடி ஆழம் உள்ள ஆழ்த்துளை கிணற்றில் நல்ல தண்ணீர் வெளியே பொங்கி வருகிறது .
இது 20 ஆண்டுகளுக்கு பின் தற்போதுதான் காணமுடிகிறது .இது ஆட்சியரின் புதிய மைல் கல் ஆகும் . இந்த வருடம் நீர் நிலை மேலாண்மையை செயல்படுத்தியது போல் இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தால்  வருங்காலங்களில் தூத்துக்குடியில் தண்ணீர் பிரச்சனை இருக்காது எனவும்  தொடர்ந்து அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான விருதுகள்  பெற்று வரும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பணி சிறக்க வாழ்த்துக்கள் எனவும்  சமூக ஆர்வலர்கள் பாராட்டி கருத்து தெரிவித்தனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...