முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஏ கிரெடில் இருந்து சி கிரெடாக தரம் குறைந்ததா ?கல்லுரி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமாற்றம் தடை!

ஷ்யாம் நியூஸ்
09.10.2019

தூத்துக்குடி   காமராஜ் கல்லூரி ஏ கிரெடில் இருந்து  சி கிரெடாக தரம் குறைந்ததா ?கல்லுரி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமாற்றம் தடை!

காமராஜ் கல்லூரி (Kamaraj College)  தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடியில் அமைந்துள்ள மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1966 ஆம் ஆண்டில் தூத்துக்குடி கல்வி சங்கத்தால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் பெயரானது கல்வித்தந்தை பாரத் ரத்னா கு.காமராஜ் அவர்கள் நம் தேசத்திற்கு குறிப்பாக கல்வி பணிக்கு ஆற்றிய சேவைக்காக அவரது நினைவாக வைக்கப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.  இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
இக்கல்லூரியானது இரண்டு பணி நேரங்களில் இயக்கப்படுகிறது.
இக்கல்லூரி தூத்துக்குடி வட திசை காரப்பேட்டை  நாடார் மகமை சங்கம் .விருதுநகர் நாடார் மகிமை ,தூத்துக்குடி நாடார் மகிமை ,திருமங்கல நாடார் மகமை ,அருப்புக்கோட்டை நாடார் மகமை  சங்கங்கள் ஒன்றிணைந்து   உப்பு இலாகாவிடம் 49.5 ஏக்கர் 99 வருட லீசுக்கு பெறப்பட்டு இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. .இதில் நன்கொடையாளர்கள் உட்பட 52 ஆட்சிக்குழு உறுப்பினர்களை  கொண்டது .இதில் வட திசை கரப்பேட்டை நாடார் மகமையில் 20,விருதுநகர் நாடார் மகமை 10, தூத்துக்குடி நாடார் மகமை 3,திருமங்ல  நாடார் மகமை 2,அருப்புக்கோட்டை நாடார் மகமை 1,உப்பு இலக்காவிற்கு 1,கல்லூரி முதல்வருக்கு 1.மற்றும் தூத்துக்குடி ஸ் பி ன்னிங் மில் ஆண்டுதோறும் தங்கள் வருவாயில் இருந்து அறச்செயலுக்காக நிதி தருவதாக ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கு 4,மற்றும் கல்லூரி கட்டுவதற்கு நன்கொடை அளித்தவர்கள் 10 ஆகும் .இக்  கல்வி குழுமம் 1966 முதல்  2015 ம் ஆண்டு  வரை தூத்துக்குடி கல்வி குழு மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்தது .இக் கட்டுப்பாட்டை மீறி 4 உறுப்பினர்களை கொண்ட ஸ்பின்னிங் மில் நிறுவனத்தினர் விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக தேர்தல் நடத்தி காமராஜ் கல்லூரி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குக்குள் கொண்டுவந்துவிட்டனர் மற்றும் ஏ கிரெடில் இருந்த கல்லூரி சி கிரெடாக தரம் குறைந்து உள்ளது என்றும்   கூறி மேற்காண்ட 5 நாடார் மகமைகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கறிஞ்சர் சொர்ணலதாவை வழக்கறிஞ்சர் ஆணையராக நியமித்து தூத்துக்குடி கல்வி குழுமத்திற்கு தேர்தல் நடத்தவும் நிர்வாக உறுப்பினர்கள் தேர்தல் நடக்கும்வரை ஆணையரே கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கவும் உத்தரவிட்டுள்ளது .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...