முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல்! போலீசார் கைது!

ஷ்யாம் நீயூஸ்

05.02.2024

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு  சாலை மறியல்! போலீசார் கைது!

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் ஏஜசிசிடியூ தொழிலாளர்கள் மாநிலத் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கீழ்க்கண்ட கோஷங்களை வலியுறுத்தினர்

தேர்தல் வாக்குறுதி படி தமிழக அரசு சுமைதூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 2011ம் ஆண்டு வரன்முறைப்படுத்தபட்டு 2020 ஆண்டு பச்சை அட்டை பெற தகுதி படைத்த  3525 தொழிலாளர்களுக்கும் 2020 ஆம் ஆண்டு முதல் பச்சை அட்டை வழங்க வேண்டும்.வார விடுப்பு ஊதியத்தை அந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.பணிவேட்டில்2020லிருந்து  பதிவு செய்ய வேண்டும். 2019 ஆம் ஆண்டில் இருந்து பணி செய்துவரும் சுமந்து தூக்கும் தொழிலாளர்களை அரசு உத்தரவுபடி வறைமுறைபடித்தி பி எப் பிடித்தம் செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத அவுட் சோர்ஸ் முறையை கைவிட வேண்டும். வாகனங்களில் ஓவர்லோடு ஏற்ற இறக்க சுமைதூக்குவோர் பேச்சுவார்த்தை மூலம் அட்டி கூலி உயர்த்தி வழங்கும் முறை தொடற நடவடிக்கை எடுக்க வேண்டும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் . தொழிலாளர் கூலியை சுரண்டும் சட்டவிரோத ஒப்பந்த முறையை ரத்து செய்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி சம வேலைக்கு சமூக மதியம் வழங்க வேண்டியும். சுமை தூக்குவோருக்கு வழங்கும் கூலி மற்றும் பஞ்சபடியாக என இரண்டு வழக்குகளை நீதிமன்றத்தில் நடத்தி வருகிறது. இதில் ஜனநாயக பூர்வ தீர்வு ஏற்பட நிர்வாகம் தரப்பில் ஆஜராகி வழக்கு விரைந்து முடிவுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர் .இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் ராஜசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் துரை துணைத்தலைவர்கள் வைகுந்தராஜ், ஆறுமுகம், கருப்பசாமி துணை பொது செயலாளர் பொன்ராஜ், கணேசன், மாநில அமைப்பு செயலாளர் குகானந்தன்,  செல்வராஜ், ஆறுமுகம், ராஜேஷ் கண்ணா மற்றும் தொழிலாளர்கள் பலர்கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...