முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாளுமன்ற தேர்தல் அ தி மு கவுக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு : காயல் அப்பாஸ் அறிக்கை !

SHYAM NEWS
11.02.2019


AttachmentsSun, Feb 10, 12:12 PM (1 day ago)
நாடாளுமன்ற தேர்தல் அ தி மு கவுக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு : காயல் அப்பாஸ் அறிக்கை ! 

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .


தமிழகத்தில் முந்தய நாடாளுமன்ற தேர்தலில் அ தி மு க போட்டியிட்டு 38 தொகுதியில் அமோக வெற்றி பெற்று இந்தியாவில் சாதணை படைத்த புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி செய்யும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களும் தொலை நோக்கு பார்வைவுடன் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

2019 – 2020 ஆண்டிற்க்கான தமிழக நடுநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் 08- 02- 2019  தாக்கல் செய்து உள்ளார் . இதில் கஜா புயலால் பாதிக்கபட்ட மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு ஓரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். ஐந்து ஆண்டுக்கும் மேல் அரசு புறம் போக்கு நிலங்களில் வசிக்கும் குடும்பத்திற்க்கு இலவச பட்டா வழங்க படும் என்ற பல்வேறு திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்ததை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது.

சிறுபாண்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவும் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணத்திற்கு மாணியம் வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

எனவே : வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ தி மு கவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிளும் அ தி மு க வேட்பாளர்களை ஆதரித்து திவிர பிரச்சாரம் செய்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் முழுமையாக பாடுபடும் எனவும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மற்றும் சார்ந்து இருக்கின்ற அமைப்பின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சந்திக்க நேரம் ஓதுக்கி தரும்மாறு பணி அன்புடன் கேட்டு கொள்கிறோம் . என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...