முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு திருடப்படுகிறதா ? இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு !

ஷ்யாம் நியூஸ் 28.06.2019 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு திருடப்படுகிறதா ? இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு ! தூத்துக்குடி அண்ணாநகர் 11 வது தெருவை சார்ந்தவர் நிஷா (21)க /பெ  அகமது பாதல் .இவர் 24.06.2019 அன்று காது   தொங்கலாக உள்ளது  அதை சரிசெய்ய வேண்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு  சென்றுள்ளர் அதற்காக உள்நேயாளியாக சேர்க்கப்பட்டுஉள்ளர் .காதில் தையல் போடுவதற்கு தனது உடம்பில் உள்ள ரோமங்களை எடுக்க வேண்டும் என கூறி தனது குறுக்கு எலும்பில் ஊசி போட்டதாகவும் கழுத்துக்கு கீழ் பகுதிகளில் உள்ள ரோமங்களை அகற்ற முயற்சி செய்ததாகவும் அவர்கள் செயல்பட்ட நோக்கம் தனது உடல் உறுப்பை திருடவே .காதில் தையல் போட இடுப்பில் அறுவை சிகிச்சை செய்ய அவசியம் என்னவென்று கேட்டதற்கு மருத்துவமனை ஊழியர்களால் மிரட்டப்பட்டதாகவும் மறுநாள் தன்னை நிர்வாணப்படுத்தி இடுப்பில் ஊசி போட்டனர் அதனால் சந்தேகப்பட்டு தப்பித்து வந்துவிட்டேன் .காது  அறுவை சிகிச்சைக்கு சென்ற எனக்கு தவறான சிகிச்சை அளிக்க முயற்சி செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் ,ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க ...

செய்தியாளர் பிரசன்னா தீ விபத்தில் பலி:காயல் அப்பாஸ் இரங்கல்!

Shyam News 27.06.2019 செய்தியாளர் பிரசன்னா தீ விபத்தில் பலி : காயல் அப்பாஸ் ஆழ்ந்த இரங்கல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீடு தீ பிடித்து எரிந்தது விட்டில் துங்கி கொண்டிருந்தவர்கள் வெளியே வர முடியாமல் விட்டில் இருந்து புகை வெளியேறுவதை கவனித்த பக்கத்து விட்டில் உள்ளவர்கள் உடனே தீயனைப்பு துறைக்கு  தகவல் அளித்தனர் தீயனைப்பு விரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயைணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது . இந்த தீ விபத்தில் தனியார் தொலைகாட்சி செய்தியாளர் பிரசன்னா. அவரது மணைவி அர்ச்சனா. தாயார் ரேவதி மூவரும் பரிதாபமாக உயரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது. உயிரிழந்த செய்தியாளர் பிரசன்னா குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால அணைத்து செலவுகளையும் தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. உயிரிழந்த செய்திய...

செய்தியாளர் முத்துத்துவேல் மீது கொலைவெறி தாக்குதல்!ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கடும் கண்டனம்!

ஷ்யாம் நியூஸ் 20.06.2019 செய்தியாளர் முத்து வேல் மீது கொலை வெறி தாக்குதல் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கடும் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. தூத்துக்குடி மாவட்டம். சாத்தான் குளத்தை சேர்ந்த முத்து வேல் என்பவர் பாலிமர் தொலைகாட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. சாத்தான் குளம் அருகே தட்டார் மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் அவர்கள் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது இந்த செய்தியை பாலிமர் தொலைகாட்சியில் வெளியிட்ட காரணத்தினால்  நேற்று இரவு சுமார்  9 மணியளவில் செய்தியாளர் முத்து வேல் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சண்முக நாதனை  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. இந்த செய்தினை பொருத்து கொள்ள முடியாத தட்டார் மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் அவர்கள்  தூண்டுதலின் பேரில்  இந்த கொலை வெறி தாக்குகுதல் நடந்துள்ளது என சந்தேகம் எழுகிறது இதன் உண்மை தண்மையை கண்டறிந்து சம்பந்த பட்டவர்கள் மீது காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வே...

தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் 32 வது மாநில மாநாடு சிஜடியு சார்பில் நடைபெற்றது!

ஷயாம்நீயுஸ் 19.06.2019 தூத்துக்குடியில் அரசுபோக்குவரத்து ஊழியர்கள் மாநில மாநாடு நடைபெற்றது! தூத்துக்குடியில் அரசுபோக்குவரத்து  ஊழியர்கள் 32வது மாநில மாநாடு சிஜடியு சார்பில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் எடுப்பது .காண்ராக்ட் வேலைகளை ரத்து செய்வது ,தொழில் நுட்ப பிரிவில் புதிய ஊழியர்கள் நியமனம் செய்தல்,அந்த பிரிவில் வேலை செய்தவர்களுக்கு பதவி உயர்வு செய்ய வலியுறத்தல்,தொழிலாளர் பற்றாகுறையை போக்க வேலைக்கு ஆள் எடுப்பது,A சம்பளம் பிடிப்பதை கைவிடுதல் ,பணி காலத்தில் உயிரிழந்தார் தொழிலாளர்களின் வாரிசுகளை வேலைக்கு அமர்த்துவது, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 79 கோடியை உடனடியாக வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்றும் 2019-2020 ம் ஆண்டிற்கான புதிய நிவாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.தலைவராக திரு செந்தில்  ,பொதுச்செயலாளராக கனகராஜ்,பொருளாளராக ரவி உட்பட 36 பேர் கொண்ட மாநில நிர்வாகிகள் தேர்ந்தடுக்கப்பட்டனர்.

மோகன் சி லாசர் மீது சிங்கப்பூர் தொழிலதிபர் பரபரப்பு புகார் !

SHYAM NEWS 19.06.2019 மோகன் சி லாசர் மீது சிங்கப்பூர் தொழிலதிபர் பரபரப்பு புகார் ! சிங்கப்பூரில் மீடியா நிறுவனம் நடத்திவரும் இந்தியா வம்சாவளி தொழிலதிபர் ஜான் முத்தையா.  தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்த்துவ மிஷினரியும் சத்யம் தொலைக்காட்சி நிறுனருமான மோகன் சி லாசர் மீது திருநெல்வேலி காமிஷினரிடம் புகார் அளித்துள்ளார் . சத்யம் டி வி உருவாக்க அதற்காக என்னுடைய சிங்கப்பூர் அலுவலகத்தை மூடிவிட்டு எனது தொழிலை விட்டுவிட்டு நான் மோகன் சி லாசரால் அழைத்து வரப்பட்டேன் .ஆனால் அதிலுள்ள நிர்வாகிகளுடடைய எண்ணங்கள் எனக்கு எதிராக இருந்ததால் நான் அதில் தொடர்ந்து செயல்பட இயலாமல் போனது  எதனால் நான் மிக பெரிய இழப்புக்கு ஆளானேன் . நான் தற்போது ரெகோபத் நிறுவனத்தின் மூலம் 9 லட்சம் மதிப்பில் பியட் கார் வாங்கினேன் .TN 69BB 7420. அந்த கார் தயாரிப்பு குறைபாடு காரணமாக தொடர்ந்து ரெகோபத் சேவை நிறுவனத்தில் நின்று வரும் சூழ்நிலை உருவானது .இதனால் நிறுவனம்  எனது காரை புதிதாக தர சம்மதம் தெரிவித்திருந்தது .ஆனால் பின்பு என்னை பற்றி தெரிந்த காரணத்தினால் மேற்படி மோகன் சி லாசர்  அண்ணன் தூண்டுதலால...

தயாநிதிமாறனையே முன்வைத்து இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ்- நச் ஸ்கோர் செய்த ஸ்டாலின்!

SHYAM NEWS 14.06.2019 தயாநிதிமாறனையே முன்வைத்து இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ்- நச் ஸ்கோர் செய்த ஸ்டாலின்! சென்னை: ரயில்வேயின் இந்தி திணிப்பு முயற்சிக்கு மின்னல்வேகத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க வைத்து அந்த உத்தரவையே வாபஸ் பெற வைத்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது திமுக. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மும்மொழித் திட்டம் திணிப்பு இடம்பெற்றுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இதற்கு எதிராக தமிழகம் கொந்தளித்தது. ஆனால் இந்திக்கு எதிராக சண்டமாருத குரல் எழுப்பும் திமுக பல மணிநேரம் மவுனம் காத்து பின்னர் ஒரு அறிக்கை வந்தது. திமுக அதிரடி போராட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்த்த அக்கட்சியினருக்கே இந்த 'மதமத'த்தனம் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. வியூகம் வகுத்த திமுக மேலும் சென்னையில் திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. பரவாயில்லையே ஒரே நாளில் திமுக போராட்டத்தை அறிவித்திருக்கிறதே என அக்கட்சி தொண்டர்களே ஆச்சரியப்பட்டுப் போயினர். இந்தி உத்தரவு வாபஸ்  இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இந்தி திணிப்பு உத்தரவை திரும்பப் பெறுவதாக ராகுல் ஜெயின் அறிவித்துவ...

மேல் நிலை பள்ளியில் ஆசிரியர்கள் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

SHYAM NEWS 13.06.2019 மேல் நிலை பள்ளியில் ஆசிரியர்கள் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்  : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . ராமநாதபுரம் மாவட்டம். தொண்டியில் உள்ள செய்யது முகமது ஆண்கள் மேல் நிலைபள்ளியில் கல்வியாண்டில் அணைத்து சமூக மாணவர்கள் பலரும் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. தொண்டி .மேல் நிலை பள்ளியில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப  தமிழக அரசு உடனடியாக   நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. பள்ளியின் சுற்று சுவர் பல இடங்களில் இடிந்து உள்ளன இந்த நிலையில் சிலர் இரவு நேரங்கலில் உள்ளே  நுழைந்து மது அருந்தல் போண்ற சட்ட விரோத செயலில் ஈடுபவதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக  கண்டிக்கிறது . எனவே  :  மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க   தமிழக அரசு உடனடியாக  நடவடிக்கை...

நீட்தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் மரணம்!காயல் அப்பாஸ் இரங்கல்!

ஷ்யாம் நியூஸ் 07.06.2019 நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் மரணம் : காயல் அப்பாஸ் இரங்கல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடபட்டுள்ளது .இத் தேர்வில் வெற்றி காணமுடியாமல்  தோல்வியடைந்த  திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ  தூக்கிலிட்டும். பட்டு கோட்டை சேர்ந்த மாணவி லைஷியா தீக்குளித்தும் இருவரும் உயிரைமாயித்து கொண்ட செய்தி அதிர்ச்சியையும்  வேதணை அளிக்கிறது. மருத்துவ கல்வி பாரபட்சமின்றி அணைத்து தரப்பு மாணவ மாணவிகளுக்கும் கிடைக்க நீட் தேர்விலிருந்து தமிநாட்டுக்கு விலக்கு பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத மாணவ மாணவிகள் தற் கொலை செய்யும் எண்ணத்தை தவிர்த்து. மனம் தளராமல் எதையும் எதிர் கொள்ளும் துணிவுடன் வாழ்க்கையின் நல்ல எதிர் காலத்தை அமைத்து கொள்ள வேண்டும் மென கேட்டு கொள்கிறேன் . உயிரிழந்த மாணவி ரிதுஸ்ரீ லைஷ்யா குடும்பத்தினருக்கு ஜனநாயக...

கோரம்பள்ளம் பகுதிகளில் சண்முகையா எம் எல் ஏ வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு !

ஷ்யாம் நியூஸ் 07.06.2019 கோரம்பள்ளம் பகுதிகளில்  சண்முகையா எம் எல் ஏ வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு ! தூத்துக்குடி சட்டமன்ற  தொகுதி இடைத்தேர்தலில்  தி மு க வேட்பாளராக போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்றதையொட்டி நேற்று (06.06.2019)    கோரம்பள்ளம் ஊராட்சி காலாங்கரை , பெரியநாயகிபுரம், கோரம்பள்ளம் கிராம பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு சண்முகையா எம் எல் ஏ வீதி வீதி சென்று நன்றி தெரிவித்தார் .இதில் கோரம்பள்ளம் தி மு க ஒன்றிய செயலாளர் மாடசாமி ,தி மு க ஊராட்சி செயலாளர் ஞானசேகர் ,ஜோசப் பிரின்ஸ் காலாங்கரை தி மு க ஒன்றிய தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜ் ,ராமசந்திரன் ,முத்துப்பாண்டி ,பொன்துரை ,ராஜமந்திரி ,அழகுராஜா, கிருஷ்ணமூர்த்தி ,கருப்பசாமி ,மாற்றும் பெரியநாயகிபுறம் தி மு க மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ஐயம்பெருமாள் ,ஹரிகிருஷ்ணகோபால் , விவசாய தொழிலாளர் துணை அமைப்பாளர் மணிகண்டன் ,கோபால் போன்றோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடியில் மணல் விற்பனை சிறப்பு ! P W D அதிகாரிகள் பணம் குவிப்பு ! பகலில் கருப்பு ! இரவில் சிவப்பு ! அறிவிப்பு பலகை எடுப்பு ?

தூத்துக்குடியில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சிய மின்மோட்டார் பறிமுதல்!

ஷ்யாம் நியூஸ் 04.06.2019 தூத்துக்குடியில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சிய மின்மோட்டார் பறிமுதல்! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அல்லிகுளம்ஊராட்சி ஆண்டாள் நகர் குக்கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என மாவட்டதலைவர் அவர்களின் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட புகார்மணு தொடர்பாக (04.06.2019)அன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்  மண்டல அலுவலரும்  மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அவர்கள் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி)தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அல்லிகுளம் ஊராட்சி ஆண்டாள் நகர் குக்கிராமத்தில் உள்ள முறையற்ற குடிநீர் இணைப்பு 5 துண்டிக்கப்பட்டன மற்றும் குடிநீர் குழாய்களில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்கள் பறிமுதல்செய்யப்பட்டன.