முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி நீதிபதிகளுக்கே நீதி இல்லையா? நீரில் மிதக்கும் நீதிபதிகள் குடியிருப்பு!

 ஷ்யாம் நியூஸ்  17.11.2020 தூத்துக்குடியில்  நீதிபதிகளுக்கே நீதி இல்லையா? நீரில் மிதக்கும் நீதிபதிகள் குடியிருப்பு! தூத்துக்குடியில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தண்ணீரீல் மிதந்து வருகிறது. தூத்துக்குடியின் மத்திய பகுதியில் நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளில் நீதிபதிகள் அரவது குடும்பத்துடன்  குடியிருந்து   வருகின்றனர். நேற்று பெய்த கனமழையால் அரசு மருத்துவமணை, நீதிமன்றம், நீதிமன்ற குடியிருப்புகள் நீரில் மூழ்கின. கடந்த ஆண்டும்  பெய்த மழையில் இந்த நீதிபதி குடியிருப்பு நீரில் மூழ்கியது அப்போது பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி மூலம் 13.5 லட்சம் செலவில் தண்ணீர் வெளியேற்றப்பெற்று மீண்டும் தண்ணீர் தேங்காதபடிக்கான வேலை நடைபெற்றதாக கூறப்படுகிறது .ஆனால் 13.5 லட்சம் வேலை நடந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவில்லை மாறாக கடந்த ஆண்டைவிட  இந்த ஆண்டு அதிகமான அளவில் நீதிபதிகள் குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கிறது இந்திய அரசியல் சாசனம் படித்த நீதிபதிகள் குடியிருக்கும் நீதி அரசர்களுக்கே  இந்த நி...

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த காதலனின் அப்பா தம்பி இருவர் கடத்தல்.!

 ஷ்யாம் நியூஸ் 15.10.2020 தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த காதலனின் அப்பா தம்பி இருவர் கடத்தல்.!  தூத்துக்குடி கூட்டாம்புளியை சார்ந்த ராஜா(49) இவரது மகன் தினேஷ் (21) இவர்கள் இருவரையும் நேற்று இரவு 6 பேர் கொண்ட கும்பல் அடித்து  காரில் கடத்தி சென்றுள்ளனர்.காரில் கடத்தியவர்கள் காரில் வைத்தே அடித்து உதைத்துள்ளனர் பின்னர் தாராபுரம் பகுதியில் ஒரு காட்டுக்கள் இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர்.தற்போது அங்கிருந்து நமது செய்தியாளர்க்கு வரும் செய்தியில் அவரது மகன் காணாமல் போனது சம்மந்தமாக புதுகோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் என்றும் காவல்துறை விசாரணையில் அவரது மகன் உதயகுமாரும் அவருடன் படித்த கோரம்பள்ளம் பகுதியை சார்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் யாருக்கும் தெறியாமல் ஏங்கோ சென்று விட்டதாக தெறிகிறது . பெண்ணின் தாயார் செல்வி இவர் தூத்துக்குடி கணிமவளத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்தான் பெண்ணை நாங்கள் மறைத்து வைத்துள்ளதாக அடி ஆட்கள் அணுப்பி வைத்து காதலனின் தந்தையையும் சகோதரனையும் கடத்தி உள்ளனர் என்று  கூறினர். கடத்தப்பட்ட நபர்கள்  தற்...

தூத்துக்குடி வைப்பார் பகுதியில் சிபிகாட் வேண்டாம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை !

ஷ்யாம் நியூஸ்  12.11.2020 தூத்துக்குடி வைப்பார் பகுதியில் சிபிகாட் வேண்டாம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை ! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் வைப்பார் கடற்பகுதி உள்ளது இங்கு  புல எண் 989 ல் சுமார் 1600 ஏக்கர் அரசு புறம்பக்கு நிலம் உள்ளது . இங்குள்ள கடற்கரை ஓரம் கடல் அறிப்பு மற்றும் அழிக்காடு  பகுதில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி மக்கள் உப்பு உற்பத்தி தொழில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த இடத்தை தொழிற் வளர்ச்சிக்காக சிபிகட் தொழிற்நிறுவனத்திற்கு அரசு வழங்க முடிவு செய்து உள்ளது .ஏற்கனவே உப்பு உற்பத்தி தொழில் செய்து வரும் மக்கள் இங்கு சிபிகாட்  அமைந்தால் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சிபிகாட் அமைக்கும் பணியை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று கலைஞானபுரம் வட்டார சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் தூத்துக்குடி வந்த முதல்வரிடம் மனு கொடுத்தனர் .மேலும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் கூறும்போது தங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உப்பு உற்பத்தி செய்து வருகிறோம் இதுவே எங்களின் வாழ்வாதாரமாகும் நாங்கள் நடத்திவரும்...

தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் முன்பு 30% போனஸ் கேட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

 ஷ்யாம் நியூஸ்  06.11.2020 தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் முன்பு 30% போனஸ் கேட்டு  தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !   தமிழக அரசின் வருவாய்களில் பெறுபகுதியை தருவது டாஸ்மாக் நிறுவனம் ஆகும் .அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை 17 ஆண்டுகளாக நிரந்தரபடுத்தாமல்  அரசு குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த தொழிலாளிகளாக நடத்தி  வருகின்றது .நீண்டகாலமாக தொழிற்சங்கங்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும் என்றும் வாரவிடுமுறை வேண்டும் என்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றும்  பிற அரசு ஊழியர்களுக்கு உள்ள அரசு சலுகைகள் தங்களுக்கும் வேண்டும் என்றும் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர் .கொரான காலத்திலும் தங்கள் உயிரை பணயம் வைத்து அரசின் கஜானாவை நிரப்பிவருகின்றனர் .கடந்த ஆண்டு 20% போனஸ் வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஆண்டு 10% மாக குறைத்துயுள்ளது .இதனை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு 30% போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .கொரான காலத்தில்...