முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்சியர் சந்தீப் நந்தூரி-ன் முயற்சிக்கு ஒரு புதிய மைல் கல் !தூத்துக்குடியில் நிலத்தடி நீர் 20 ஆண்டுகளுக்கு பின் உயர்வு !

ஷ்யாம் நியூஸ் 21.11.2019 தூத்துக்குடியில் நிலத்தடி நீர் 20 ஆண்டுகளுக்கு பின் உயர்வு !ஆட்சியர்  சந்தீப் நந்தூரி-ன்  முயற்சிக்கு ஒரு புதிய  மைல் கல்  ! தமிழகத்தில் அரசின் நல திட்டங்களை செயல்படுத்துவதில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் .தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் கலவரத்தில் தூப்பாக்கி சூடு நடத்தியதில் பொதுமக்கள் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் அதனால் தூத்துக்குடி மாவட்டமே போர்க்களமாக கட்சி அளித்தது .அந்த இக்கட்டான சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .பொறுப்பேற்ற நிமிடம் முதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு  மிக அரும்பாடு பட்டார் அவருக்கு துணையாக மாவட்ட முன்னாள்  கண்காணிப்பாளர் முரளிரம்பாவின் செயல்படும் மிக சிறப்பாக இருந்ததால் தூத்துக்குடி மக்கள் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திருப்பினர் என்பதை அனைவரும் அறிந்ததே ... இந்த நிலையில் அரசின் திட்டங்களை செயல் படுத்துவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியத்தின் விளைவு நகரின் அணைத்து பகுதிகளிலும் மின் விளக்...

2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலுக்கு அச்சாரமிடும் டி எஸ் எப் துரைராஜ் !

ஷ்யாம் நியூஸ் 20.11.2019 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலுக்கு அச்சாரமிடும் டி எஸ் எப் துரைராஜ்? தூத்துக்குடி ஒய் எம் சி ஏ  சார்பில் 15.10.2019 அன்று குழந்தைகள் தினம் ஒய் எம் சி ஏ  வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பள்ளி குழந்தைகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டினர் இதில் அனன்யா என்ற குழந்தை தூத்துக்குடி ஒய் எம் சி ஏ 2019 தின் அழகி பட்டத்தை வென்றார் . டி எஸ் எப்  துரைராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். எஸ் டி ஆர்  பொன்சீலன் ஒரு இளம் தொழில் அதிபர் அவர் இந்த சமூகத்திற்கு பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்  அவருடைய சேவை நம் நாட்டிற்கு தேவை என புகழாரம் சூட்டினார் .இவ்விழாவிற்கு அபி குரூப் ஆப் கம்பெனியின் தலைவர் . எஸ் டி ஆர். பொன்சீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். அதில் பேசிய  எஸ் டி ஆர் பொன்சீலன் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் முதல் லே செயலர்   டி எஸ் எப். துரைராஜ் அவர்கள் காலத்தில் திருமண்டலத்தில் பல புதிய கல்லூரிகள் துவக்கப்பட...

சாக்கடையில் மிதக்கும் தூத்துக்குடி அரசு மருத்தவமணை!நடவடிக்கை எடுக்க நோயாளிகள் வேண்டுகோள்!

சாக்கடையில் மிதக்கும் அரசு மருத்தவமணை!பொறுப்பில்லாத அதிகாரிகள்!நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்? தண்ணீரில் சூழ்ந்த தூத்துக்குடி மாநகரம்! தூத்துக்குடி நகரில் நேற்றிரவு 33மீமி கனமழை பெய்தது. தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் பெய்த மழைநீர் இதுவரை பல்வேறு இடங்களில் அப்புறப்படுத்தாத சூழ்நிலையில்.தற்போது பெய்த மழையில் தூத்துக்குடி நகரத்தில் பல்வேறு இடங்கள் நீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை நீதிமன்ற குடியிருப்பு அருகில் உள்ள பிரதான சாலையில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.இந்த சாலையானது பள்ளி,கல்லூரி,வேலைக்கு செல்பவர்களுக்கு இது பிரதான சாலையாகும் .இந்நிலையில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் மேடு தெரியாமல் கீழே விழுந்து செல்லும் நிலமைக்கு ஆளாகினார்கள். அதே போல் மாநகரை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தண்ணீரில் சூ...

தூத்துக்குடியில் நீதிபதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

ஷ்யாம் நியூஸ் 05.11.2019 தூத்துக்குடியில் நீதிமன்ற பெண் ஊழியரை தாக்கிய நீதிபதியை எதிர்த்து மாதர்சங்கம் ஆர்பாட்டம்! தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற  நீதிபதி நிலவேஷ்வரன் தன் கீழ் பணிபுரிந்த பெண் சுருக்கு எழுத்து ஊழியர் சாரதி பணியில் கவணகுறைவாக இருந்ததாக கூறி எழுது அட்டையை தூக்கி எறிந்ததில் அந்த பெண் ஊழியர்க்கு தலையில் காயம் ஏற்ப்பட்டது. இதை எதிர்த்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் பெண்களுக்கு நாட்டில் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு இல்லை.நீதி வழங்கவேண்டிய நீதி பதியே பெண்ணுக்கு எதிரான குற்றம் செய்தது கண்டிக்க தக்கது.அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டம் நடத்தினர். இதை அடுத்து தூத்துக்குடி நீதி மன்ற ஊழியர்கள் தூத்துக்குடி நீதி மன்ற வளாகம் அருகில் நீதிபதி நிலவேஷ்வரன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஆர்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர் பாரதி மீது தாக்குதல் :காயல் அப்பாஸ் கண்டணம்!

ஷ்யாம் நியூஸ் 02.11.2019 செய்தியாளர் பாரதி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கண்டனம் !  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. நெல்லை மாவட்டம், கடையத்தை சேர்ந்த செய்தியாளர் பாரதி செய்தியை சேகரிக்க சென்ற போது அவதூறாக பேசி தாக்குதல் நடத்திய அப்பகுதி உட்பட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் சின்னத்துரை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் நலன் கருதி இரவு பகலும் பார்க்காமல் சில நேரங்களில் அவர்களின் உயிரை பணியவைத்து செய்தியை சேகரிக்கும் பத்ரிக்கையாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடை பெறுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. எனவே : செய்தியாளர் பாரதி மீது தாக்குதல் நடத்திய காவல் துறை உதவி ஆய்வாளர் சின்னத்துரை மீது துறை ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும், செய்தியாளர்கள் எந்த வித அச்சமின்றி சுதந்திரமாக செய்தியை சேகரிக்க தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் . ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் ...