முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்குள் ஜாதி சண்டை ! மாவட்ட மேலாளாரை கண்டித்து தொழிற்சங்கம் கண்டனம் !

ஷ்யாம் நியூஸ் 31.10.2019 தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்குள் சண்டை ! மாவட்ட மேலாளாரை கண்டித்து தொழிற்சங்கம் கண்டனம் ! தூத்துக்குடியில் ஏ ஐ டி யு சி தொழிற்சங்கதின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிபிகாட் வளாகத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஏ ஐ டி யு சி தொழிற்சங்க உறுப்பினர்கள் கொடி ஏற்றினர் .உழைக்கும் தொழிலார்களுக்கு அவர்களின் உரிமையை நிலைநாட்டவும் தொழிலார்களின் பாதுகாப்பை உறுதி படுத்தவும் ஏ ஐ டி யு சி  தொடர்ந்து பாடுபட்டு வருகிறது .தொழிலார்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் தாய் சங்கம் இது . டாஸ்மாக் நிர்வாகம் தொழிற்சங்கங்கள் உருவாக்க கூடாது என பணியாளர்களை மிரட்டும் நேரத்தில்  அதற்க்கு அஞ்சாமல் தமிழகத்திலே முதன் முதலாக  தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள்  ஏ ஐ டி யு சி  சங்கம் ஆகும் பணியாளர் நலனுக்காக  தொடர்ந்து போராடும் எனவும் தெரிவித்தனர் .எட்டயாபுரம் பகுதி பணியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணாமல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ...

தூத்துக்குடியில் முதியோர்கள் தின கொண்டாட்டம்!

ஷ்யாம் நீயூஸ் 25.10.2019 தூத்துக்குடியில் முதியோர்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது! உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பாக முதியோர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரு. விஷ்ணு சந்திரன், (இ.ஆ.ப) கூடுதல் ஆட்சியர், வருவாய்த்துறை, அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ரஜினியிடம் விசாரணை நடத்தவேண்டும்-சீமான் வலியுறுத்தல் .

SHYAM NEWS 16.10.2019 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடிகர் ரஜினியிடம் விசாரணை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் உள்ள இந்த விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக சீமான் இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்  கூறியதாவது, "தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பந்தமாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி எனது கருத்துகளை கூற வந்துள்ளேன்.  ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மக்கள் தான் போராடினார்கள். ஆனால் போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார். அவருக்கு எப்படி சமூகவிரோதிகள் புகுந்தது தெரியும். எனவே ரஜினியையும் விசாரணை கமிஷன் முன்பு ஆஜர்படுத்த வேண்டுமென நீதிபதியிடம் வலியுறுத்துவேன். எனக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வர...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஏ கிரெடில் இருந்து சி கிரெடாக தரம் குறைந்ததா ?கல்லுரி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமாற்றம் தடை!

ஷ்யாம் நியூஸ் 09.10.2019 தூத்துக்குடி   காமராஜ் கல்லூரி ஏ கிரெடில் இருந்து  சி கிரெடாக தரம் குறைந்ததா ?கல்லுரி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமாற்றம் தடை! காமராஜ் கல்லூரி (Kamaraj College)  தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடியில் அமைந்துள்ள மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1966 ஆம் ஆண்டில் தூத்துக்குடி கல்வி சங்கத்தால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் பெயரானது கல்வித்தந்தை பாரத் ரத்னா கு.காமராஜ் அவர்கள் நம் தேசத்திற்கு குறிப்பாக கல்வி பணிக்கு ஆற்றிய சேவைக்காக அவரது நினைவாக வைக்கப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.  இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இக்கல்லூரியானது இரண்டு பணி நேரங்களில் இயக்கப்படுகிறது. இக்கல்லூரி தூத்துக்குடி வட திசை காரப்பேட்டை  நாடார் மகமை சங்கம் .விருதுநகர் நாடார் மகிமை ,தூத்துக்குடி நாடார் மகிமை ,திருமங்கல நாடார் மகமை ,அருப்புக்கோட்டை நாடார் மகமை  சங்கங்கள் ஒன்றிணைந...