முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணியினா் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் இபிஎஸ் அணியில் ஐக்கியம்

 ஷ்யாம் நீயூஸ் 28.09.25 தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணியினா் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் இபிஎஸ் அணியில் ஐக்கியம்      தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஓபிஎஸ் அணி தொழிற்ச்சங்கமான ஜெ ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த கௌரவ ஆலோசகர் லோகு கணேஷ் ஏற்ப்பாட்டில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று டூவிபுரத்தில் உள்ள மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகத்தில் மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் முன்னிலையில் தெற்கு மண்டல ஓட்டுநர்கள் அணி அவைத்தலைவர் மாரிமுத்து தலைவர் ஆனந்த் செயலாளர் சுபாஷ் வேளாங்கண்ணி பொருளாளர் பூண்டி செல்வம் உறுப்பினர்கள் செந்தில்குமார், மாரிமுத்து, மாரிமுத்து, இளையராஜா, இசக்கிராஜா ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுக வில் இணைத்துக் கொண்டனர்.      நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் சி. த.செல்லப்பாண்டியன் அனைவருக்கும் சீருடை வழங்கி சிறப்பான முறையில் பணியாற்றி அதிக உறுப்பினா்களை அதிமுகவில் இணைக்க வேண...

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி சங்க ஆண்டுவிழா

 ஷ்யாம் நீயூஸ் 28.09.2025 தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி சங்க ஆண்டுவிழா!   தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூைட சுமை தொழிலாளர்கள் முன்ேனற்றசங்க 35வது ஆண்டு விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஞானசேகா் தலைமை வகித்தாா். சங்க செயலாளர் மாாிமுத்து, முன்னிலை வகித்தாா். பொருளாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினாா். கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், தொழிலாளா்களுக்கு நினைவு பாிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். சுமையேற்றும் இறக்கும் தொழிலாளா்களுக்கு தனி நல வாாியம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பணியின் போது காயம் ஏற்பட்டால் 50ஆயிரமும் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அதே போல் இஎஸ்ஐ திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளனா்.       விழாவில் சங்க பொதுச்செயலாளர் கணபதி சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், மாநகர கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தனலட்சுமி, நிா்வாகிகள் வக்கீல் முத்துலெட்சுமி, பாலசிங...

தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம் நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 28.09.25  தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம் நடைபெற்றது. தூத்துக்குடி பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்  நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காகவும் ஆயுள் ஹோமம் நடைபெற்றது. அவரது பிறந்த தினம் இரண்டு வாரமாக சேவை வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தூய்மை பணியை மேற்கொள்ளுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மோடி பிறந்த நட்சத்திர தின என்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக பிரிவு சார்பில் மோடியின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் நடத்தப்பட்டது.     ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு தலைமையில் நடைபெற்றது.  விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய ஹோம நிகழ்ச்சியில் நவக்கிரக ஹோமம் லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு, ஆயுசு ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றன. உலக நன்மைக்காக பல சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. ஜி எஸ் டி வரி குறைப்பு செய்தது உள்ளிட்ட நாட்டு மக்களின் நலனுக்காக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் நீண்ட காலம் ஆயுளுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். ஆன்மீக பிரிவு மாநில துணைத்தலைவ...

பொய்யா் சீமான் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கடும் தாக்கு

 ஷ்யாம் நீயூஸ் 27.09.2025 நானும் அரசியலில் இருக்கிறேன் எனும் அரசியல் பொய்யா் சீமான் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கடும் தாக்கு  தூத்துக்குடி அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.ெசல்லப்பாண்டியன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது        நானும் அரசியலில் இருக்கிறேன் எனும் அரசியல் வெளிச்சதிற்காக, மறைந்த தலைவர்களின் வரலாறு அறியாமல், அரசியல் நாகரீகம் இன்றி வாய்க்கு வந்ததை பத்திரிக்கையாளர் சந்திப்பில்  பிதற்றிக் கொண்டிருக்கும் மக்களால் அரசியல் பொய்யர் என அழைக்கப்படும் சீமானின் இன்றைய அரசியல் தலைவர்கள் குறித்த தரம் தாழ்ந்த பேச்சு வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று..    அரசியல் களத்தில் இல்லாத, மறைந்த  தலைவர்களைப் பற்றிப் பேசும்போது அவர்களின் பங்களிப்புகளையும், மரபுகளையும் நினைவுகூர்வது அரசியல் கண்ணியத்தின் ஒரு பகுதி அதுவும் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோர் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரும் தலைவர்கள் சீமான் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இன்னும் நீக்கமற நிறைந்திருக்கும்  ...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் முன்னறிவிப்பு கடிதத்தை வழங்கினார் மாநிலத் துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன்.

 ஷ்யாம் நீயூஸ் 27.09.2025 டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் முன்னறிவிப்பு கடிதத்தை வழங்கினார் மாநிலத் துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன். காந்தி பிறந்த அக்டோபர் 2ல் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில தலைநகர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கம் போராடம் நடத்த உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் ஏ ஐ டி யு சி பணியாளர்கள் சங்கம் சார்பாக தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகத்தில் முன்னறிவிப்பு கடிதத்தை ஏ ஐ டீ யூ சி மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் வழங்கினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இதுவரை காலம்முறை ஊதியமோ பணி நிரந்தரமோ வழங்காமல் தற்காலிக பணியாளராகவே பணிபுரிந்து வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலம் முறை ஊதியம், பணி நிரந்தரம் ,இ.எஸ்.ஐ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் , பணி விதிகளை உருவாக்குதல், 8 மணி நேர வேலை, வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறை,  ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துதல் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஏ ஐ டி யூ சி டாஸ்மாக் பணியாளர் சங்கம் உட்பட அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்கள் போராடி வருகின்றன. இவற்றை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2 தேதி காந்தி ப...

புறம்போக்கு நிலங்களில் புகுந்து விளையாடும் தூத்துக்குடி வட்டாட்சியர்? கோடி கோடியா புரளும் ஊழல்!

 ஷ்யாம் நீயூஸ் 18.09.2205 புறம்போக்கு நிலங்களில் புகுந்து விளையாடும் தூத்துக்குடி வட்டாட்சியர்? கோடி கோடியா புரளும் ஊழல்! தூத்துக்குடியில் அரசு புறம்போக்கு இடத்தை அதிகாரிகள் துணையுடன்  ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கலெக்டர் இளம்பகவத் நடவடிக்கை எடுப்பாரா? என்று முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடலோர மாவட்டமாகும். தூத்துக்குடியை தலைநகராக கொண்டு 1986ல் அக்டோபர் 26ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனால், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிய மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டு 38 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு விளாத்திக்குளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் என 6 தொகுதிகள் தற்போது உள்ளநிலையில்  முக்கியமாக முன்னணி பெற்ற தொழிற்சாலைகள், மின்உற்பத்தி நிலையங்கள், உப்பளங்கள், வேளாண்மை மற்றும் மீன்பிடித்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.  தூத்துக்குடி துறை...

தூத்துக்குடி வட்டாட்சியர் இலஞ்சம் வாங்குவதற்கென தனியார் அலுவலகம் இயங்குகிறது. சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு!

ஷ்யாம் நீயூஸ் 09.09.2026  தூத்துக்குடி வட்டாட்சியர் இலஞ்சம் வாங்குவதற்கென தனியார் அலுவலகம் இயங்குகிறது.  சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு! தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு என்று தனி அலுவலகம் உள்ளதாக சமூக ஆர்வலர் வழக்கறிஞர் காந்திமதி நாதன் தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்துள்ள குறிப்பில்.  மாவட்டத்தின் தலைநகராக இருந்து வரும் தூத்துக்குடி மையப் பகுதியில் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது இந்த அலுவலகத்தில் தினசரி மக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காகவும்மற்றும் பட்டா தேவைகள் வாரிசு சான்று விண்ணப்பம் போன்ற இதர சான்றுகளுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை அனுகுகிறார்கள் பெரும்பாலும் விண்ணப்பங்களானது ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் அந்த விண்ணப்பங்களை லஞ்சம் பெறுவதற்காகவும் ஆதாயம் அடைவதற்காகவும் வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டு நிராகரிப்பு செய்கிறார்கள் மனுதாரர்களை நேரில் அழைத்து அது சரியில்லை இது சரியில்லை என அலையவிட்டு பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள பகுதியில் தனியார் கட்டிடத்தில் முன்னாள் துணை ஆட்சி...