ஷ்யாம் நீயூஸ் 24.10.2021 ஒன் டைம் செட்டில்மென்ட் க்கு ஆசைபட்ட தூத்துக்குடி பிஷப் விரைவில் டிஸ்மிஸ்? தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் கடந்த 20ம் தேதி நடந்து முடிந்ததில் DSF கிப்சன் அணி வெற்றி பெற்றது. கடந்த எட்டு ஆண்டுகளாக பதவியில் இருந்த SDKஅணி தோல்வியை தழுவியது. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத SDK அணியினர் பேராயர் SEC தேவசகாயத்தை கடத்தி வைத்து பழைய லெட்டர் பேர்டில் அறைகுறையாக தட்டச்சு செய்து தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியிட செய்தனர்.இந்த அறிவிப்பை எதிர்த்து வெற்றி பெற்ற DSF அணியினர் தென்னிந்திய திருச்சபை தலைமையகம் சினாடிடம் முறையிட்டனர். சினாடு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் ரத்து என்று அறிவிக்க பேராயருக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே உடனே மறுப்பு அறிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடும்படி அறிவுறுத்தியது. மேலும் பேராயரை DSF அணியினர் வெற்றி பெற்றது செல்லும் என அறிவித்து வெற்றி பெற்ற அணியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் சினாடு அறிக்கையை மதி...