ஷ்யாம் நியூஸ் 31.01.2021 போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ்! போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் கலந்துகொண்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டு தொடங்கி வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ். ஜனவரி 31போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது பெற்றது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த முகாமில் தூத்துக்குடி ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு 5வயதிற்க்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி ஆரம்பித்து வைத்தார். மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 1221 மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் 3164 பணியாளர்கள் களப்பணி ல் உள்ளனர் 134 வாகனங்கள்ஈடுபட்டுள்ளது மாவட்டம் முழுவதும் உள்ள 135537 குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் மற்றும் பொதுமக்கள் கூடும்பஸ்நிலையம் போன்ற இடங்களிலும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார இதில்...