முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிமுகவை நிராகரிப்போம் பிரச்சார பயணத்தை தொடங்கினார் தூத்துக்குடி தி மு க எம் எல் ஏ கீதா ஜீவன் !

 ஷ்யாம் நியூஸ்  24.12.2020 அதிமுகவை நிராகரிப்போம் பிரச்சார பயணத்தை தொடங்கினார்  தூத்துக்குடி தி. மு. க, எம் எல் ஏ கீதா ஜீவன் !   தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் திமுகவின் பிரசார பயணம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி  நேற்று மாலை  தூத்துக்குடியில் விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கீதாஜீவன் எம்எல்ஏ தனது பிரசாரத்ததை தொடங்கினார்.   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி 7வார்டுகளில் பிரச்சார பயணம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் தூத்துக்குடி எம்.எல்.ஏயுமான கீதாஜீவன், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோவிலி தொண்டர்களோடு சுவாமி தரிசனம் செய்த பின்னர் பிரசாரத்தை தொடங்கினார்.  மேலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, கீதாஜீவன் எம்.எல்.ஏ., பேசியதாவது, கடந்த 10ஆண்டு காலமாக தூத்துக்குடி மாநகராட்சியில் எந்த பணிகளும் முறையாக நடக்கவில்லை. இதனால் மாநகராட்சியே சீர்...

கேஸ் விலை உயர்வை கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் தி மு க மகளிர் அணி ஆர்ப்பாட்டம் !

ஷ்யாம் நியூஸ்  22.12.2020 கேஸ் விலை உயர்வை கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் தி மு க மகளிர் அணி   ஆர்ப்பாட்டம் ! தினமும் எகிறும் கேஸ் விலை உயர்வை கண்டித்து  தூத்துக்குடியில் நேற்று கனிமொழி எம்.பி தலைமையில் தி மு க மகளிர் அணி   ஆர்ப்பாட்டம் நடத்தினர் .கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிலிண்டருக்கு 100 ரூபாய் உயர்த்தியுள்ளது மத்தியரசு இதற்க்கு   தி மு க  தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் .தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கேஸ் விலை உயர்வை கண்டித்து  கோஷமிட்டனர் இதில் கலந்துகொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி தலைவருமான கனிமொழி கருணாநிதி பேசுகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கேஸ் விலையை 100 ரூபாய் உயர்த்தியுள்ளது மோடி அரசு இது  கொரானா காலத்தில்  வருமானம் இல்லாமல் இருக்கும் குடும்பங்களின் பெண்கள் தலையில் பெரும்  சுமையை ஏற்படுத்தி உள்ளது .உலக சந்தையில் பெட்ரோல் ,டீசல், கேஸ் விலை குறைந்து  உள்...

மரணம் இலவசம் ?தூத்துகுடியின் அவலம் !சந்தோஷத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ?

 ஷ்யாம் நியூஸ்  17.12.2020 மரணம் இலவசம் ?தூத்துகுடியின் அவலம் !சந்தோஷத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ? தூத்துக்குடியில் சிலநாட்களுக்கு முன்பு இரண்டு நாள் பெய்த மழையில் நகரின் அணைத்து பகுதிகளும் மரண குழிகளாகவும் சாக்கடை கலந்த நீராகவும் பாசிபடிந்து பார்ப்பதற்கே அருவருப்பாக பலப்பகுதிகள் காணப்படுகிறது மற்றும் மேடான பகுதிளில் சாலைகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது காற்றின் வேகத்தில் தூசும் குருமணலும் பொதுமக்கள் மீது அள்ளி  வீசுகிறது இதனால் தூத்துக்குடி நகர  பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மூச்சு திணறலுக்கும் ஆளாகி   உள்ளனர் . கடந்த ஆண்டுகளில் சுமார்ட் சிட்டி திட்டத்திக்காக தூத்துக்குடிக்கு 995 நிதி ஒதுக்கியதாக தூத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமி தெரிவித்தார் .ஆனால் தூத்துக்குடி நகரின் ஏற்கனவே  சில இருந்த சில பூங்காக்களை சீரமைத்து  மின்கோபுர விளக்குகள் அமைத்து உள்ளனர் மற்றபடி எந்த உள்கட்டமைப்பு பணிகளும் முறையாக நடைபெறவில்லை .ரோடு போடுவதுபோல சாலைகளை அமைத்து பின்னாடியே ஏதாவது காரணம் கட்டி சாலைகளை தோண்டுவது என்று நன்கு எழுதுகொண்டஒரு...