முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி டாஸ்மாக் கடையில் 1.86கோடி கையாடல் சிபிசிஐடி விசாரணை நடத்த ஏஐடியுசி கோரிக்கை!

ஷ்யாம் நியூஸ் 26.09.2020 தூத்துக்குடி  டாஸ்மாக் கடையில் 1.86கோடி கையாடல் சிபிசிஐடி விசாரணை நடத்த ஏஐடியுசி கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் டாஸ்மாக் கடையில் அதிக வருவாய் உள்ள கடைகளில் ஒன்று ஆறுமுகநேரியில் உள்ள 9991 எண் கடையாகும் .இந்த கடைக்கு பணிபுரியவேண்டும் என பல பணியாளர் போட்டி போட்டுக்கொண்டு கையூட்டு கொடுத்து அதிகாரிகளுடன் துணையோடு பணியாற்றி வந்தனர்.இந்த கடையில் தினமும் 7லட்சம் வரை மது விற்பனை நடைபெறும்.விற்பனை  பணத்தை மருநாள் வங்கியில் செலுத்தி வரவேண்டும்.மற்றும் ஒவ்வொரு மாதமும் தணிக்கை செய்யும் அதிகாரிகள் தணிக்கை செய்து சான்று வழங்குவர்.இந்த நிலையில் 31.08 2020 தணிக்கை செய்த அதிகாரிகள் கடை இருப்பு மதுபாணத்திற்க்கும் வங்கியில் செலுத்திய மதுபாண விற்பனை பணத்திற்க்கும் 1.86கோடி வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அந்த கடையின் ஊழியர் ஒருவர் தற்கொலைக் முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .மற்றோருவர் டாஸ்மாக் மேலாளர் துணையுடன் தற்போது கடையை நடத்திவருகிறார் என கூறப்படுகிறது.இது குறித்து ஏஐடிய...

தூத்துக்குடியில பின் தங்கிய கிராமத்தில் அம்மா விளையாட்டு மைதானம் -வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு!

 தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனி கிராமம் காலான்கரை.இக்கிராமம் தூத்துக்குடி பாளை பிரதான சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்து க்கரை ஓரமாக உள்ளது. இங்குள்ள இளஞசர்கள் கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பல ஊர்களில் இருந்து வரும் கபடிகுழக்கள் காலான்கரை கிராமத்தில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவது வழக்கம்.அனால் சரியான விளையாட்டு மைதானம்  இல்லாமல் உள்கட்டமைப்பு இல்லாமல் கபடி தவித்து வேறு விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் இளஞசர்களும் குழந்தைகளும் பொதுமக்களும் தவித்து வந்தனர்.மற்றும் விளையாட்டு மைதானம்  வேண்டி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.பின்தங்கிய கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக கோரம்பள்ளம் 1 கிராம நிர்வாக அதிகாரி ராஜலெட்சுமி விளையாட்டு மைதாத்திற்கான் இடத்தையும் அனுமதி கடிதத்தையும் ஊராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்தார்.அதன் அடிப்படையில் காலான்கரை கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடத்தை தூத்துக்குடி உதவி ஆட்சியர் (பயிற்சி) தாசில்தார் செல்வகுமார் ஆய்வு...

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாள் விழா. அதிமுக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 ஷ்யாம் நியூஸ் 10.09.2020 தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாள் விழா. அதிமுக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராம் தூத்துக்குடி  தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் அவருக்கு கேக் வெட்டி மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி  இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி யில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி இளைஞரணி பகுதி செயலாளர் திருச்சிற்றம்பலம் தலைமையிலான நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி  பிறந்தநாள் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு எஸ்பி சண்முகநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூற...