முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் சிவில் கேஷை கிரிம்னலாக மாற்ற பொதுபாதை அடைப்பு!வக்கில் தூண்டுதல்! காவல் துறை முறியடிப்பு.

ஷ்யாம் நியூஸ் 25.07.2020 தூத்துக்குடியில் சிவில் கேஷை கிரிம்னலாக மாற்ற பொதுபாதை அடைப்பு!வக்கில் தூண்டுதல் காவல் துறை முறியடிப்பு! தூத்துக்குடி அருகே காலான்கரையை சார்ந்தவர் பொன்னுலிங்கம் 49 இவர் பஞ்சாயத்து அனுமதி இல்லாமலும் பக்கத்து நிலத்து உரிமையாளரிடம் நில அளவு  செய்து  காட்டாமலும் கட்டுமான பணியை தொடங்கினார்.பக்கத்து நில உரிமையாளர் இது பற்றி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 22.07.2020 ல் இடத்தை அளந்து விட்டு கட்டுமானபணி தொடங்கவேண்டும் என்று புகார் அளித்தார்.புகார் மணுவை பெற்றுக்கொண்ட  உதவி ஆய்வாளர் இம்மானுவல் 24.07.2020 விசாரனை செய்தார்.விசாரனையில் இருதரப்பினர்க்கும் சமரசம் ஏற்படவில்லை .இரு தரப்பினரும் அடிதடி நடத்தினால் வழுக்கு பதிந்து கொள்கிறேன் .பொன்னுலிங்கம் அவரது வழக்கறிஞர் என்று வந்த செந்தில்குமாரிடமும் நீங்கள் உங்கள் கட்டுமான பணியை நடத்துங்கள் புகார்தாரரிடம் இது சிவில் வழக்கு நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என சி எஸ் ஆரை கொடுத்து முடித்து வைத்தார்.நீதி மன்றம் சென்றால் எங்கே கட்டுமானப்பணி நின்றுவிடுமோ என நினைத்த செந்தில்குமார் தனது கட்சிகாரரிடம் சிவில் கேஷை கிரிம...

நாசரேத் திருமண்டல பேராலயத்தில் நான்கு பேர் தற்கொலை முயற்சி?

ஷ்யாம் நியூஸ் 20.07.2020 நாசரேத் திருமண்டல பேராலயத்தில் நான்கு பேர் தற்கொலை முயற்சி? தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராலயத்தில் அகஸ்டின் என்பவர் ஆலய ஊழியராக சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அங்கு நடக்கும் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.நாசரேத் மக்கள் பேராயரைப் பார்த்து அவரை பணியில் சேர்க்க வேண்டும் என்று தூத்துக்குடி வந்தபோது பேராயர் அவர்களைப் பார்க்க மறுத்துவிட்டார்.இன்று அந்த சபை ஊழியர் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஆலய கோபுரத்தின் உச்சியில் இருந்து கொண்டு தற்கொலை செய்யப் போவதாக கூறி வருகிறார்.  நாசரேத்  சபை மக்கள்குருவானவர்கள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் சம்பந்தமாக பல புகார்கள் கொடுத்தும் காவல்துறை  நடவடிக்கை எடுக்க வில்லை என்றும்  நிர்வாக கைக்கூலியாக செயல்பட்டு வந்த காரணத்தினால் தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது என்று சபை மக்கள் தெரிவித்து வருகிறார்கள். இனிமேலாவது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்றும்? சடலத்தை வைத்து பணம் சம்பாதித்து ஊழல் செய்யும் இந்த நிர்வாகம் தற்போது மக்களின் ரத்தத்தை குடிக்கவும் தயாராகி ...

தூத்துக்குடில் அரசு பள்ளிக்கூடம் இடம் விற்பனை?பஞ்சாயத்து தலைவி கணவர் அட்டகாசம் !வருவாய்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

தூத்துக்குடில்  அரசு பள்ளிக்கூடம் இடம் விற்பனை? பஞ்சாயத்து தலைவி கணவர் அட்டகாசம் !வருவாய்துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க கோரிக்கை ! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தனி கிராமம் காலாங்கரை இங்கு 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது பஞ்சாயத் யூனியன் துவக்க பள்ளி இங்கு 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ளது கடந்த முறை பஞ்சாயாத்து தலைவராக இருந்த தெய்வநாயகம் முயற்சியால் இப்பள்ளியின் முன்பக்கம் கோட்டைசுவர் கட்டி சுகாதாரமான வளாகத்தை உருவாக்கினார் .தற்போது மீதம் உள்ள பின்பக்க கோட்டை சுவர் கட்டி பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் பி டீ ஓ மற்றும் அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டது .ஆனால் பள்ளிக்கு சொந்தமான இடங்களை சில தனியார் ஆக்கிரபிப்பு செய்துகொண்டு ஆக்கிரமிப்பு இடங்களை காலிசெய்து கொடுக்காமல்  பஞ்சயாத்து ஊழியர்களை மிரட்டி வருகின்றனர் இதனால் அக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல் பெயரளவிற்கு கட்டுமானம் கட்ட தயாராகி வருகின்றனர் .தற்போது உள்ள பஞ்சயாத்து தலைவி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்துகொண்டு களப்பணிக்கு செல்வது இல்லை பெயரளவிற்கு  பஞ்சா...